புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_m10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_m10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_m10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_m10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10 
17 Posts - 4%
prajai
இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_m10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_m10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_m10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10 
8 Posts - 2%
jairam
இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_m10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_m10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_m10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_m10இந்தியாவின் துரோக பிச்சை........ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் துரோக பிச்சை........


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 12, 2013 10:00 am

ஒரு மாநிலத்தில் 30 %விழுக்காடு " காடுகள் ' இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்லேயே சொல்லப்ட்டிருந்தும் , தமிழகத்திற்கு வெறும் 17% விழுக்காடு காடுகளே கிடைக்குமாறு நடுவண் அரசு எல்லைகளை வரையறுத்து இருக்கிறது . அதில் மேலும் கொடுமை ! மூன்று எல்லை வரையறுக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தும் , கேரளத்துக்கும் , தமிழகத்துக்கும் இடையிலான எல்லையில் இன்னும் 60 % விழுக்காடு வரையறுக்க படாமால் இருக்கிறது . இதானால் ஒவ்வொரு நாளும் கேரளம், தனது வன்கைப்பற்றல் மூலம் தமிழ் மண்ணை பிடித்தபடியே உள்ளது .

60 ஆண்டுகாலமாக திராவிடம் என்ற மாயையை இக்காலத்திற்கு தேவையில்லமல் வளர்த்து வெளியூர் காரனை வளத்துவிட்ட சிறப்பு என்றும் தமிழ் மக்களுக்கு தான் உண்டு . சரி அந்த திராவிட ஆட்சிகள் இதுவரை என்னத்தை கைப்பற்றியுள்ளது , மொழி இழந்தோம் , மானம் இழந்தோம் , அரசியல் அறிவை இழந்தோம் . நிலம் இழந்தோம் , காடு மலை இழந்தோம் , இறுதியில் பெரும் மக்களையும் இழந்தோம் . இதை போல் பல பொது அரசியல் அறிவை பொதுமக்கள் அறியாதவண்ணம் காலங்களை நகர்த்திய பெருமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பு . இவ்விடயம் திராவிட கட்சியில் இருக்கும் கவுன்சிலருக்கோ , அல்ல மாவட்ட போருப்பாளருக்கோ, செயலாளருக்கோ எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும் . அனால் அனைவரும் அரசியலில் இருப்பார்கள் இதுதான் ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சி .

ஒரு மண்ணை காக்கும் பொறுப்பு அறையல்வாதிகளுக்கு வேண்டும் . ஆகையினால் நம் மண் சம்பந்தம்பட்ட அனைத்து அரசியல் அறிவையும் அவன் தெரிந்து இருக்க வேண்டும் . அனால் இப்போ உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்க கூடியது களவும் அதன் பின் வரும் நாடகங்கள் மட்டுமே அரசியல் அறிவு .

நீங்கள் யாரும் மீண்டும் மண்ணை கூட பெற்றுத் தரவேண்டாம் .குறைந்த பட்சம் , மண் சம்பந்தமான விடயங்களை கூட பொதுமக்கள் தெரியாத வண்ணம் இருப்பதற்கு காரணம் என்ன ? சிந்தியுங்கள் !!!
இப்படி பொதுமக்களுக்கு மறைக்கப்படும் ஒவ்வொரு விடையுமே நாம் அழிவதற்கான முக்கிய காரணங்கள் .
இவை எல்லாம் மறந்து மானம்கெட்டு பாடுவோம் ஜன கன மன !
சத்தியமா சொல்றேன் ஒரு இனத்திற்கு பேரழிவு எப்படி இருக்கும் என்று உலகம் அறிய விரும்பினால் தமிழர்களின் சுவுடுகளை சற்று பார்த்தாலே போதும் .

இப்படிக்கு,
விஜய் குமார்




இந்தியாவின் துரோக பிச்சை........ Mஇந்தியாவின் துரோக பிச்சை........ Uஇந்தியாவின் துரோக பிச்சை........ Tஇந்தியாவின் துரோக பிச்சை........ Hஇந்தியாவின் துரோக பிச்சை........ Uஇந்தியாவின் துரோக பிச்சை........ Mஇந்தியாவின் துரோக பிச்சை........ Oஇந்தியாவின் துரோக பிச்சை........ Hஇந்தியாவின் துரோக பிச்சை........ Aஇந்தியாவின் துரோக பிச்சை........ Mஇந்தியாவின் துரோக பிச்சை........ Eஇந்தியாவின் துரோக பிச்சை........ D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jan 12, 2013 10:16 am

இங்கு காடுகளும் மலைகளும் மக்களின் உயிர்களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் வெளிநாட்டு நிறுவங்களுக்கு கிடைக்கும்
கேசவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கேசவன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்தியாவின் துரோக பிச்சை........ 1357389இந்தியாவின் துரோக பிச்சை........ 59010615இந்தியாவின் துரோக பிச்சை........ Images3ijfஇந்தியாவின் துரோக பிச்சை........ Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 12, 2013 10:38 am

சூப்பருங்க சிறந்த கட்டுரை பகிர்வு , நன்றி முத்துமுஹம்மெட் & விஜய் குமார்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jan 12, 2013 1:26 pm

இவை எல்லாம் மறந்து மானம்கெட்டு பாடுவோம் ஜன கன மன !
சத்தியமா சொல்றேன் ஒரு இனத்திற்கு பேரழிவு எப்படி இருக்கும் என்று உலகம் அறிய விரும்பினால் தமிழர்களின் சுவுடுகளை சற்று பார்த்தாலே போதும் .

என்ன இப்படி மனுஷன் மொத்தமா திட்டி வச்சுருக்கார்!!!
என் கருத்து,யாராலும் இது போன்ற விஷயங்களை மூடி மறைக்க முடியாது.ஒரு விஷயத்தைப்பற்றி அறிந்து கொள்வது அவரவர் விருப்பு வெறுப்புகளை பொறுத்தது.
மட்டுமல்ல இப்பொழுதான் தகவல் அறியும் சட்டம் உள்ளதே.இதில் ஒட்டுமொத்த திராவிட அரசியல் கட்சிகளை குறை கூறுவது நியாமல்ல எனத்தோன்றுகிறது.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக