புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
12 Posts - 2%
prajai
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
9 Posts - 2%
jairam
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_m10ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது...


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 8:27 pm

ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... 582289_267025270091200_1489877745_n

சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், கேக், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர் - செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

* சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.

* ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.

* ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

* தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.

* ஏலக்காயுடன், கறிவேப்பிலை வைத்து மைய்யாக அரைத்து எருமைத் தயிரில் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

* ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும்.

* நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலை வலிதானே போகும்.

* ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.

* வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சிறிது ஏலக்காய்ச் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

* சிறிது ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர, விரைவில் வெடிப்பு குணமாகும்.

* ஏலக்காயுடன், அதிமதுரம், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி பருகினால், வாந்தி, குமட்டல் உடனே நிற்கும்.

* அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

* சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.

* ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.

* திராட்சைச்சாறுடன், ஏலக்காய்த்தூள் கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி நீங்கும். நரம்புகள் வலுப்பெறும்.

* ஏலக்காய்தூள், சுக்குப்பொடி, மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டுவர, தசைபிடிப்புகள் நீங்கும்.

* செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.

* வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படு

* ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.

* ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம். மேலும் அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெறலாம்.

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

* பாலுணர்வு தூண்டும் பொருளாகவும் உள்ளது.


தகவல்கள் - இணையம்
நன்றி:பசுமைப் புரட்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 8:31 pm

மனக்கும் பதிவு பகிர்வு நன்று கவி




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 08, 2013 9:40 pm

மிகவும் பயனுள்ள பதிவு கவி...... நன்றி



ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:22 am

பயனுள்ள பதிவு நன்றி கவி




ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Mஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Uஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Tஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Hஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Uஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Mஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Oஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Hஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Aஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Mஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... Eஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 09, 2013 10:42 am

ஏலக்காய் பதிவுக்கு நன்றி ..........



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 09, 2013 10:59 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏலே மக்கா............ ஏலக்காய் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போறது... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 09, 2013 11:37 am

அவசியமான பதிவு சூப்பருங்க




அன்புடன்
சின்னவன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 09, 2013 11:37 am

நல்ல பதிவு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 09, 2013 12:35 pm

* ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.

நன்றி நன்றி சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 9:57 pm

நன்றி நண்பர்களே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக