புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
14 Posts - 44%
Guna.D
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
17 Posts - 4%
prajai
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
9 Posts - 2%
Jenila
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
4 Posts - 1%
jairam
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
4 Posts - 1%
Rutu
என்னவன்...! Poll_c10என்னவன்...! Poll_m10என்னவன்...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவன்...!


   
   
amar jothi
amar jothi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 10/11/2012

Postamar jothi Thu Jan 10, 2013 3:58 pm

என்னவன் அவன்
என்னுயிரில் கலந்தவன்
என்னை ஆள்பவன்
என்றும் என்னுடனே இருப்பவன்!

காலங்கள் கடந்தாலும்
கவலைகள் மிகுந்தாலும்
கண்ணீரில் தவழ்ந்தாலும்
கருத்துடன் காப்பவன்!

நிஜமாக நானிருக்க
நிழலாக தொடர்பவன்
நிலையில்லா வாழ்க்கையில்
நிம்மதி தருபவன்!

உள்ளத்திற்கு இதமாக
உண்மைதனை உரைப்பவன்
உரிமையோடு அவன் வந்து
உள்ளன்பில் கலப்பவன்!

அவனின்றி நானில்லை
அவன் உறவின்றி எதுவுமில்லை
அவனியில் கண்டதில்லை
அவனைப்போல் எவருமில்லை!

கவிதையில் கலந்தவன்
கனவினில் மிதந்தவன்
கண்ணுக்குள் எனைவைத்து
கண்மணி போல் காப்பவன்!

தேவனாக அவன் வந்து
தேவதையாய் எனை மீட்க
தேடியே வந்தானே
தேகமெல்லாம் சிலிர்க்கிறதே!!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 10, 2013 4:52 pm

கவிதை ரொம்ப அருமை .... மகிழ்ச்சி

இதை படிக்கும் போது எனக்கு கடவுள் நினைவு தான் வருகிறது ...கடைசி வரி தவிர



[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 4:59 pm

அமர் ஜோதியின் கவிதை அமர ஜோதி... சூப்பருங்க அருமையிருக்கு



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Thu Jan 10, 2013 5:51 pm

கவிதை அருமையாக உள்ளது



[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 9:51 pm

கவிதை அருமை சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 9:59 pm

கவிதை அருமை ....

காலங்கள் கடந்தாலும்
கவலைகள் மிகுந்தாலும்
கண்ணீரில் தவழ்ந்தாலும்
கருத்துடன் காப்பவன்!

உங்களை காப்பவர் அருமை ......
கண்ணீரில் தவழாமல் காக்கட்டும் ..



[You must be registered and logged in to see this link.]
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Fri Jan 11, 2013 5:59 am

காப்பவர் காத்து இருப்பவராகவும் இருக்கட்டும்? கவிதையில்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 9:33 am

என்னவன் மன்னவனோ மகேசனோ - வரிகளிலே மிக நல்லவன்

அருமை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக