புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Baarushree | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 63 of 84 •
Page 63 of 84 • 1 ... 33 ... 62, 63, 64 ... 73 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஐயா மிகவும் அருமையாக உள்ளது. ஆசையாக இருக்கிறது உங்கள் பதிவை படிப்பதற்கு. நன்றி ஐயா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொஞ்சம் கொஞ்சமாய் படித்துக் கொண்டு வருகிறேன் ஐயா உங்களின் இந்த திரியை..மிகவும் அருமையாக இருக்கு !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (426)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிளவியாக்கத்தில் நிற்கிறோம் !
பார்வையற்றோர் பார்ப்பது , நடவாதது !
இரவிலும் பார்க்கமுடியாது ! பகலிலும் பார்க்கமுடியாது ! பகலில் வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காகப் பார்வையில்லாதவர் பார்க்கமுடியுமா?
நடவாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றைத் தொடரில் (Tamil syntax) எழுதுவதானால் எப்படி எழுதவேண்டும்?
ஓர் ‘உம்’ கொடுத்து எழுதவேண்டும் !
1. பார்வையற்றோர் பார்ப்பது பகலில் நடக்காது ×
பார்வையற்றோர் பார்ப்பது பகலிலும் நடக்காது √ (தொல். விதி, கிளவி.34)
2 . பவளத் தந்த யானை இல்லை ×
பவளத் தந்த யானை எங்கும் இல்லை √
3. உடம்பு வாடியபோது பிச்சை எடுக்கமாட்டான் ×
உடம்பு வாடியபோதும் பிச்சை எடுக்கமாட்டான் √
4. நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளில் இல்லை ×
நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளிலும் இல்லை √
5. ஒரு மரம் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது ×
ஒரு மரமும் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது √
தொல். விதி, கிளவி.34 என்பது இதுதான் !-
“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவி.34)
‘மன்னாப் பொருள் ’ – இல்லாத பொருள்
‘அன்ன இயற்று’ – முன் நூற்பாவில் கூறியதுபோல ‘உம்’ கொடுத்துச் சொல்லவேண்டும் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிளவியாக்கத்தில் நிற்கிறோம் !
பார்வையற்றோர் பார்ப்பது , நடவாதது !
இரவிலும் பார்க்கமுடியாது ! பகலிலும் பார்க்கமுடியாது ! பகலில் வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காகப் பார்வையில்லாதவர் பார்க்கமுடியுமா?
நடவாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றைத் தொடரில் (Tamil syntax) எழுதுவதானால் எப்படி எழுதவேண்டும்?
ஓர் ‘உம்’ கொடுத்து எழுதவேண்டும் !
1. பார்வையற்றோர் பார்ப்பது பகலில் நடக்காது ×
பார்வையற்றோர் பார்ப்பது பகலிலும் நடக்காது √ (தொல். விதி, கிளவி.34)
2 . பவளத் தந்த யானை இல்லை ×
பவளத் தந்த யானை எங்கும் இல்லை √
3. உடம்பு வாடியபோது பிச்சை எடுக்கமாட்டான் ×
உடம்பு வாடியபோதும் பிச்சை எடுக்கமாட்டான் √
4. நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளில் இல்லை ×
நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளிலும் இல்லை √
5. ஒரு மரம் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது ×
ஒரு மரமும் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது √
தொல். விதி, கிளவி.34 என்பது இதுதான் !-
“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவி.34)
‘மன்னாப் பொருள் ’ – இல்லாத பொருள்
‘அன்ன இயற்று’ – முன் நூற்பாவில் கூறியதுபோல ‘உம்’ கொடுத்துச் சொல்லவேண்டும் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (426)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிளவியாக்கத்தில் நிற்கிறோம் !
பார்வையற்றோர் பார்ப்பது , நடவாதது !
இரவிலும் பார்க்கமுடியாது ! பகலிலும் பார்க்கமுடியாது ! பகலில் வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காகப் பார்வையில்லாதவர் பார்க்கமுடியுமா?
நடவாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றைத் தொடரில் (Tamil syntax) எழுதுவதானால் எப்படி எழுதவேண்டும்?
ஓர் ‘உம்’ கொடுத்து எழுதவேண்டும் !
1. பார்வையற்றோர் பார்ப்பது பகலில் நடக்காது ×
பார்வையற்றோர் பார்ப்பது பகலிலும் நடக்காது √ (தொல். விதி, கிளவி.34)
2 . பவளத் தந்த யானை இல்லை ×
பவளத் தந்த யானை எங்கும் இல்லை √
3. உடம்பு வாடியபோது பிச்சை எடுக்கமாட்டான் ×
உடம்பு வாடியபோதும் பிச்சை எடுக்கமாட்டான் √
4. நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளில் இல்லை ×
நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளிலும் இல்லை √
5. ஒரு மரம் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது ×
ஒரு மரமும் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது √
தொல். விதி, கிளவி.34 என்பது இதுதான் !-
“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவி.34)
‘மன்னாப் பொருள் ’ – இல்லாத பொருள்
‘அன்ன இயற்று’ – முன் நூற்பாவில் கூறியதுபோல ‘உம்’ கொடுத்துச் சொல்லவேண்டும் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிளவியாக்கத்தில் நிற்கிறோம் !
பார்வையற்றோர் பார்ப்பது , நடவாதது !
இரவிலும் பார்க்கமுடியாது ! பகலிலும் பார்க்கமுடியாது ! பகலில் வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காகப் பார்வையில்லாதவர் பார்க்கமுடியுமா?
நடவாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றைத் தொடரில் (Tamil syntax) எழுதுவதானால் எப்படி எழுதவேண்டும்?
ஓர் ‘உம்’ கொடுத்து எழுதவேண்டும் !
1. பார்வையற்றோர் பார்ப்பது பகலில் நடக்காது ×
பார்வையற்றோர் பார்ப்பது பகலிலும் நடக்காது √ (தொல். விதி, கிளவி.34)
2 . பவளத் தந்த யானை இல்லை ×
பவளத் தந்த யானை எங்கும் இல்லை √
3. உடம்பு வாடியபோது பிச்சை எடுக்கமாட்டான் ×
உடம்பு வாடியபோதும் பிச்சை எடுக்கமாட்டான் √
4. நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளில் இல்லை ×
நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளிலும் இல்லை √
5. ஒரு மரம் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது ×
ஒரு மரமும் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது √
தொல். விதி, கிளவி.34 என்பது இதுதான் !-
“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவி.34)
‘மன்னாப் பொருள் ’ – இல்லாத பொருள்
‘அன்ன இயற்று’ – முன் நூற்பாவில் கூறியதுபோல ‘உம்’ கொடுத்துச் சொல்லவேண்டும் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (427)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மளிகைக் கடைக்கு ஒருவன் போகிறான் !
கடைக்காரரிடம் , “வெல்லம் உள்ளதா?” என்று கேட்கிறான் !
கடையில் வெல்லம் இல்லை !
கடைக்காரர் என்ன சொல்லவேண்டும் ?
‘வெல்லம் இல்லை !’ என்று சொல்லவேண்டியதுதானே?
இப்படிச் சொல்வது நம் காலம் !
அந்தக் காலத்தில் இப்படிச் சொல்லமாட்டார்கள்! தொல்காப்பியம் இதற்குச் சான்று !
பின் எப்படிச் சொல்லவேண்டுமாம்?
“கற்கண்டு அல்லது இல்லை !” எனக் கூறவேண்டுமாம்!
இந்தக் கால நடையில் கூறவேண்டுமானால் , ‘கற்கண்டு தவிர வேறு இல்லைங்க!’ எனக் கூறவேண்டும் !
இதோ நூற்பா! –
“எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின்
அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல்” (கிளவி. 35)
‘எப்பொருள் ஆயினும்’ – எந்தப் பொருள் ஆனாலும்,
‘அல்லது இல்லெனின்’ – அது தவிர வேறு இல்லை என்றால்,
‘அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்’ – கேட்டவர் குறித்த பொருள் தவிர வேறொரு பொருளைச் சொல்லி ‘இது தவிர வேறு இல்லை’ எனல் வேண்டும் !
சேனாவரையர் எழுதிய எடுத்துக்காட்டின்படி –
“பயறுளதோ வணிகீர் !” – வினா.
“உழுந்தல்லது இல்லை !” – விடை இப்படி இருக்கவேண்டும் !
அஃதாவது –
‘இல்லை’ என்று முடித்துவிட்டால் அது அப சகுனமாம் !
அதனால் வேறொரு பொருளைச் சொல்லி ‘அதுவல்லது இல்லை ’ என்று கூறப் பழந்தமிழர் விழைந்தனர் !
பழந்தமிழர் வாழ்க்கைதான் தொல்காப்பியம் என்பதற்கு இந்த நூற்பா நல்ல சான்று !
சரி !
நமது எடுத்துக்காட்டைத் தொடர்வோம் !
கடைக்காரரிடம் வினா - ‘வெல்லம் இருக்கிறதா?’
வெல்லம் இருக்கிறது ; ஆனால் அவன் என்ன வெல்லம் கேட்கிறான் என்பது தெரியவில்லை ! அப்போது சொல்லவேண்டிய விடை – ‘அச்சு வெல்லம் தவிர வேறு இல்லை’
இதற்குத் தொல்காப்பிய நூற்பா! -
“அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல்” (கிளவி. 36)
‘அப்பொருள் கூறில்’ – கேட்போன் கேட்ட பொருள் கடையில் இருந்து, அதைக் கூறவேண்டுமாயின்,
‘சுட்டிக் கூறல்’ – அவன் கேட்ட பொருள் வகைகளில் , உங்களிடம் இருக்கும் பொருள் இன்னது என்று குறிப்பிட்டுக் கூறவேண்டும் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மளிகைக் கடைக்கு ஒருவன் போகிறான் !
கடைக்காரரிடம் , “வெல்லம் உள்ளதா?” என்று கேட்கிறான் !
கடையில் வெல்லம் இல்லை !
கடைக்காரர் என்ன சொல்லவேண்டும் ?
‘வெல்லம் இல்லை !’ என்று சொல்லவேண்டியதுதானே?
இப்படிச் சொல்வது நம் காலம் !
அந்தக் காலத்தில் இப்படிச் சொல்லமாட்டார்கள்! தொல்காப்பியம் இதற்குச் சான்று !
பின் எப்படிச் சொல்லவேண்டுமாம்?
“கற்கண்டு அல்லது இல்லை !” எனக் கூறவேண்டுமாம்!
இந்தக் கால நடையில் கூறவேண்டுமானால் , ‘கற்கண்டு தவிர வேறு இல்லைங்க!’ எனக் கூறவேண்டும் !
இதோ நூற்பா! –
“எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின்
அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல்” (கிளவி. 35)
‘எப்பொருள் ஆயினும்’ – எந்தப் பொருள் ஆனாலும்,
‘அல்லது இல்லெனின்’ – அது தவிர வேறு இல்லை என்றால்,
‘அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்’ – கேட்டவர் குறித்த பொருள் தவிர வேறொரு பொருளைச் சொல்லி ‘இது தவிர வேறு இல்லை’ எனல் வேண்டும் !
சேனாவரையர் எழுதிய எடுத்துக்காட்டின்படி –
“பயறுளதோ வணிகீர் !” – வினா.
“உழுந்தல்லது இல்லை !” – விடை இப்படி இருக்கவேண்டும் !
அஃதாவது –
‘இல்லை’ என்று முடித்துவிட்டால் அது அப சகுனமாம் !
அதனால் வேறொரு பொருளைச் சொல்லி ‘அதுவல்லது இல்லை ’ என்று கூறப் பழந்தமிழர் விழைந்தனர் !
பழந்தமிழர் வாழ்க்கைதான் தொல்காப்பியம் என்பதற்கு இந்த நூற்பா நல்ல சான்று !
சரி !
நமது எடுத்துக்காட்டைத் தொடர்வோம் !
கடைக்காரரிடம் வினா - ‘வெல்லம் இருக்கிறதா?’
வெல்லம் இருக்கிறது ; ஆனால் அவன் என்ன வெல்லம் கேட்கிறான் என்பது தெரியவில்லை ! அப்போது சொல்லவேண்டிய விடை – ‘அச்சு வெல்லம் தவிர வேறு இல்லை’
இதற்குத் தொல்காப்பிய நூற்பா! -
“அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல்” (கிளவி. 36)
‘அப்பொருள் கூறில்’ – கேட்போன் கேட்ட பொருள் கடையில் இருந்து, அதைக் கூறவேண்டுமாயின்,
‘சுட்டிக் கூறல்’ – அவன் கேட்ட பொருள் வகைகளில் , உங்களிடம் இருக்கும் பொருள் இன்னது என்று குறிப்பிட்டுக் கூறவேண்டும் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தெலுங்கு செட்டியார் மளிகைக் கடையில் ," உப்பு உந்தியா ? " என்று கேட்டால்
" பப்பு உந்தி " என்று சொல்வாராம் .
அதாவது தன் கடையில் எதுவும் இல்லை என்று சொல்லக்கூடாது என்பது செட்டியாரின் கொள்கை .
படிக்கும்போது வகுப்பில் ஆசிரியர் ஒன்றைக் கேட்க , அதற்கு மாணவன் வேறு ஒன்றைப் பதிலாகச் சொல்வான் . அப்போது ஆசிரியர் வேடிக்கையாக இந்த உதாரணத்தைச் சொல்வார் .
" பப்பு உந்தி " என்று சொல்வாராம் .
அதாவது தன் கடையில் எதுவும் இல்லை என்று சொல்லக்கூடாது என்பது செட்டியாரின் கொள்கை .
படிக்கும்போது வகுப்பில் ஆசிரியர் ஒன்றைக் கேட்க , அதற்கு மாணவன் வேறு ஒன்றைப் பதிலாகச் சொல்வான் . அப்போது ஆசிரியர் வேடிக்கையாக இந்த உதாரணத்தைச் சொல்வார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி ஜெகதீசன் அவர்களே !
நானும் அதைக் கேட்டிருக்கிறேன் !
நானும் அதைக் கேட்டிருக்கிறேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (428)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இன்னும் மளிகைக் கடையில்தான் இருக்கிறோம் ! -
“பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே” (கிளவி . 37)
‘பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்’ - இன்ன பொருள் என்று பொருளின் பெயரைச் சொல்லாது , வெறும் ‘இது’ , ‘இவை’ என்ற சுட்டுப் பெயர்களைச் சொன்னாலும்,
‘பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே’ - வேறான பொருளைத் தராது ! சொல்வோன் நினைத்த பொருளையே தரும் !
‘பயறு இருக்கிறதா’? - கேட்போன் வினா.
‘இங்கே உள்ள இவை தவிர வேறு இல்லை ! ’ – கடைக்காரர் விடை.
- இது சரிதான் என்கிறார் தொல்காப்பியர் !
கடைக்காரர் , ‘இவை’ என்ற சுட்டுப்பெயரைத்தான் பயன்படுத்தினார் ; ஆனாலும் பொருள், கேட்போனுக்கு விளங்கிவிடுகிறது ! ஏனெனில் , கடைக்காரர்தான் , அரிசி மூட்டைகளைக் காட்டி , ‘இவைதாம்’ இருக்கின்றன என்று கைச் சுட்டாலும் சொற்சுட்டாலும் ( ‘இவை’) விளக்கிவிட்டாரே ?
இதற்கு முந்தைய நூற்பாவில் (கிளவி . 36) , ‘ இருக்கின்ற பொருளின் பெயரைச் சுட்டிக் கூறவேண்டும்’ என்று பார்த்தோமல்லவா?
அதில் ஏற்படும் ஐயத்தைக் களையும் நூற்பா இது !
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இன்னும் மளிகைக் கடையில்தான் இருக்கிறோம் ! -
“பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே” (கிளவி . 37)
‘பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்’ - இன்ன பொருள் என்று பொருளின் பெயரைச் சொல்லாது , வெறும் ‘இது’ , ‘இவை’ என்ற சுட்டுப் பெயர்களைச் சொன்னாலும்,
‘பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே’ - வேறான பொருளைத் தராது ! சொல்வோன் நினைத்த பொருளையே தரும் !
‘பயறு இருக்கிறதா’? - கேட்போன் வினா.
‘இங்கே உள்ள இவை தவிர வேறு இல்லை ! ’ – கடைக்காரர் விடை.
- இது சரிதான் என்கிறார் தொல்காப்பியர் !
கடைக்காரர் , ‘இவை’ என்ற சுட்டுப்பெயரைத்தான் பயன்படுத்தினார் ; ஆனாலும் பொருள், கேட்போனுக்கு விளங்கிவிடுகிறது ! ஏனெனில் , கடைக்காரர்தான் , அரிசி மூட்டைகளைக் காட்டி , ‘இவைதாம்’ இருக்கின்றன என்று கைச் சுட்டாலும் சொற்சுட்டாலும் ( ‘இவை’) விளக்கிவிட்டாரே ?
இதற்கு முந்தைய நூற்பாவில் (கிளவி . 36) , ‘ இருக்கின்ற பொருளின் பெயரைச் சுட்டிக் கூறவேண்டும்’ என்று பார்த்தோமல்லவா?
அதில் ஏற்படும் ஐயத்தைக் களையும் நூற்பா இது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (428)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இன்னும் மளிகைக் கடையில்தான் இருக்கிறோம் ! -
“பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே” (கிளவி . 37)
‘பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்’ - இன்ன பொருள் என்று பொருளின் பெயரைச் சொல்லாது , வெறும் ‘இது’ , ‘இவை’ என்ற சுட்டுப் பெயர்களைச் சொன்னாலும்,
‘பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே’ - வேறான பொருளைத் தராது ! சொல்வோன் நினைத்த பொருளையே தரும் !
‘பயறு இருக்கிறதா’? - கேட்போன் வினா.
‘இங்கே உள்ள இவை தவிர வேறு இல்லை ! ’ – கடைக்காரர் விடை.
- இது சரிதான் என்கிறார் தொல்காப்பியர் !
கடைக்காரர் , ‘இவை’ என்ற சுட்டுப்பெயரைத்தான் பயன்படுத்தினார் ; ஆனாலும் பொருள், கேட்போனுக்கு விளங்கிவிடுகிறது ! ஏனெனில் , கடைக்காரர்தான் , அரிசி மூட்டைகளைக் காட்டி , ‘இவைதாம்’ இருக்கின்றன என்று கைச் சுட்டாலும் சொற்சுட்டாலும் ( ‘இவை’) விளக்கிவிட்டாரே ?
இதற்கு முந்தைய நூற்பாவில் (கிளவி . 36) , ‘ இருக்கின்ற பொருளின் பெயரைச் சுட்டிக் கூறவேண்டும்’ என்று பார்த்தோமல்லவா?
அதில் ஏற்படும் ஐயத்தைக் களையும் நூற்பா இது !
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இன்னும் மளிகைக் கடையில்தான் இருக்கிறோம் ! -
“பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே” (கிளவி . 37)
‘பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்’ - இன்ன பொருள் என்று பொருளின் பெயரைச் சொல்லாது , வெறும் ‘இது’ , ‘இவை’ என்ற சுட்டுப் பெயர்களைச் சொன்னாலும்,
‘பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே’ - வேறான பொருளைத் தராது ! சொல்வோன் நினைத்த பொருளையே தரும் !
‘பயறு இருக்கிறதா’? - கேட்போன் வினா.
‘இங்கே உள்ள இவை தவிர வேறு இல்லை ! ’ – கடைக்காரர் விடை.
- இது சரிதான் என்கிறார் தொல்காப்பியர் !
கடைக்காரர் , ‘இவை’ என்ற சுட்டுப்பெயரைத்தான் பயன்படுத்தினார் ; ஆனாலும் பொருள், கேட்போனுக்கு விளங்கிவிடுகிறது ! ஏனெனில் , கடைக்காரர்தான் , அரிசி மூட்டைகளைக் காட்டி , ‘இவைதாம்’ இருக்கின்றன என்று கைச் சுட்டாலும் சொற்சுட்டாலும் ( ‘இவை’) விளக்கிவிட்டாரே ?
இதற்கு முந்தைய நூற்பாவில் (கிளவி . 36) , ‘ இருக்கின்ற பொருளின் பெயரைச் சுட்டிக் கூறவேண்டும்’ என்று பார்த்தோமல்லவா?
அதில் ஏற்படும் ஐயத்தைக் களையும் நூற்பா இது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 63 of 84 • 1 ... 33 ... 62, 63, 64 ... 73 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 63 of 84
|
|