புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 63 of 84 •
Page 63 of 84 • 1 ... 33 ... 62, 63, 64 ... 73 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஐயா மிகவும் அருமையாக உள்ளது. ஆசையாக இருக்கிறது உங்கள் பதிவை படிப்பதற்கு. நன்றி ஐயா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொஞ்சம் கொஞ்சமாய் படித்துக் கொண்டு வருகிறேன் ஐயா உங்களின் இந்த திரியை..மிகவும் அருமையாக இருக்கு !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (426)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிளவியாக்கத்தில் நிற்கிறோம் !
பார்வையற்றோர் பார்ப்பது , நடவாதது !
இரவிலும் பார்க்கமுடியாது ! பகலிலும் பார்க்கமுடியாது ! பகலில் வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காகப் பார்வையில்லாதவர் பார்க்கமுடியுமா?
நடவாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றைத் தொடரில் (Tamil syntax) எழுதுவதானால் எப்படி எழுதவேண்டும்?
ஓர் ‘உம்’ கொடுத்து எழுதவேண்டும் !
1. பார்வையற்றோர் பார்ப்பது பகலில் நடக்காது ×
பார்வையற்றோர் பார்ப்பது பகலிலும் நடக்காது √ (தொல். விதி, கிளவி.34)
2 . பவளத் தந்த யானை இல்லை ×
பவளத் தந்த யானை எங்கும் இல்லை √
3. உடம்பு வாடியபோது பிச்சை எடுக்கமாட்டான் ×
உடம்பு வாடியபோதும் பிச்சை எடுக்கமாட்டான் √
4. நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளில் இல்லை ×
நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளிலும் இல்லை √
5. ஒரு மரம் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது ×
ஒரு மரமும் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது √
தொல். விதி, கிளவி.34 என்பது இதுதான் !-
“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவி.34)
‘மன்னாப் பொருள் ’ – இல்லாத பொருள்
‘அன்ன இயற்று’ – முன் நூற்பாவில் கூறியதுபோல ‘உம்’ கொடுத்துச் சொல்லவேண்டும் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிளவியாக்கத்தில் நிற்கிறோம் !
பார்வையற்றோர் பார்ப்பது , நடவாதது !
இரவிலும் பார்க்கமுடியாது ! பகலிலும் பார்க்கமுடியாது ! பகலில் வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காகப் பார்வையில்லாதவர் பார்க்கமுடியுமா?
நடவாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றைத் தொடரில் (Tamil syntax) எழுதுவதானால் எப்படி எழுதவேண்டும்?
ஓர் ‘உம்’ கொடுத்து எழுதவேண்டும் !
1. பார்வையற்றோர் பார்ப்பது பகலில் நடக்காது ×
பார்வையற்றோர் பார்ப்பது பகலிலும் நடக்காது √ (தொல். விதி, கிளவி.34)
2 . பவளத் தந்த யானை இல்லை ×
பவளத் தந்த யானை எங்கும் இல்லை √
3. உடம்பு வாடியபோது பிச்சை எடுக்கமாட்டான் ×
உடம்பு வாடியபோதும் பிச்சை எடுக்கமாட்டான் √
4. நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளில் இல்லை ×
நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளிலும் இல்லை √
5. ஒரு மரம் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது ×
ஒரு மரமும் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது √
தொல். விதி, கிளவி.34 என்பது இதுதான் !-
“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவி.34)
‘மன்னாப் பொருள் ’ – இல்லாத பொருள்
‘அன்ன இயற்று’ – முன் நூற்பாவில் கூறியதுபோல ‘உம்’ கொடுத்துச் சொல்லவேண்டும் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (426)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிளவியாக்கத்தில் நிற்கிறோம் !
பார்வையற்றோர் பார்ப்பது , நடவாதது !
இரவிலும் பார்க்கமுடியாது ! பகலிலும் பார்க்கமுடியாது ! பகலில் வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காகப் பார்வையில்லாதவர் பார்க்கமுடியுமா?
நடவாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றைத் தொடரில் (Tamil syntax) எழுதுவதானால் எப்படி எழுதவேண்டும்?
ஓர் ‘உம்’ கொடுத்து எழுதவேண்டும் !
1. பார்வையற்றோர் பார்ப்பது பகலில் நடக்காது ×
பார்வையற்றோர் பார்ப்பது பகலிலும் நடக்காது √ (தொல். விதி, கிளவி.34)
2 . பவளத் தந்த யானை இல்லை ×
பவளத் தந்த யானை எங்கும் இல்லை √
3. உடம்பு வாடியபோது பிச்சை எடுக்கமாட்டான் ×
உடம்பு வாடியபோதும் பிச்சை எடுக்கமாட்டான் √
4. நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளில் இல்லை ×
நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளிலும் இல்லை √
5. ஒரு மரம் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது ×
ஒரு மரமும் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது √
தொல். விதி, கிளவி.34 என்பது இதுதான் !-
“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவி.34)
‘மன்னாப் பொருள் ’ – இல்லாத பொருள்
‘அன்ன இயற்று’ – முன் நூற்பாவில் கூறியதுபோல ‘உம்’ கொடுத்துச் சொல்லவேண்டும் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிளவியாக்கத்தில் நிற்கிறோம் !
பார்வையற்றோர் பார்ப்பது , நடவாதது !
இரவிலும் பார்க்கமுடியாது ! பகலிலும் பார்க்கமுடியாது ! பகலில் வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காகப் பார்வையில்லாதவர் பார்க்கமுடியுமா?
நடவாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றைத் தொடரில் (Tamil syntax) எழுதுவதானால் எப்படி எழுதவேண்டும்?
ஓர் ‘உம்’ கொடுத்து எழுதவேண்டும் !
1. பார்வையற்றோர் பார்ப்பது பகலில் நடக்காது ×
பார்வையற்றோர் பார்ப்பது பகலிலும் நடக்காது √ (தொல். விதி, கிளவி.34)
2 . பவளத் தந்த யானை இல்லை ×
பவளத் தந்த யானை எங்கும் இல்லை √
3. உடம்பு வாடியபோது பிச்சை எடுக்கமாட்டான் ×
உடம்பு வாடியபோதும் பிச்சை எடுக்கமாட்டான் √
4. நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளில் இல்லை ×
நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளிலும் இல்லை √
5. ஒரு மரம் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது ×
ஒரு மரமும் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது √
தொல். விதி, கிளவி.34 என்பது இதுதான் !-
“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவி.34)
‘மன்னாப் பொருள் ’ – இல்லாத பொருள்
‘அன்ன இயற்று’ – முன் நூற்பாவில் கூறியதுபோல ‘உம்’ கொடுத்துச் சொல்லவேண்டும் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (427)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மளிகைக் கடைக்கு ஒருவன் போகிறான் !
கடைக்காரரிடம் , “வெல்லம் உள்ளதா?” என்று கேட்கிறான் !
கடையில் வெல்லம் இல்லை !
கடைக்காரர் என்ன சொல்லவேண்டும் ?
‘வெல்லம் இல்லை !’ என்று சொல்லவேண்டியதுதானே?
இப்படிச் சொல்வது நம் காலம் !
அந்தக் காலத்தில் இப்படிச் சொல்லமாட்டார்கள்! தொல்காப்பியம் இதற்குச் சான்று !
பின் எப்படிச் சொல்லவேண்டுமாம்?
“கற்கண்டு அல்லது இல்லை !” எனக் கூறவேண்டுமாம்!
இந்தக் கால நடையில் கூறவேண்டுமானால் , ‘கற்கண்டு தவிர வேறு இல்லைங்க!’ எனக் கூறவேண்டும் !
இதோ நூற்பா! –
“எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின்
அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல்” (கிளவி. 35)
‘எப்பொருள் ஆயினும்’ – எந்தப் பொருள் ஆனாலும்,
‘அல்லது இல்லெனின்’ – அது தவிர வேறு இல்லை என்றால்,
‘அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்’ – கேட்டவர் குறித்த பொருள் தவிர வேறொரு பொருளைச் சொல்லி ‘இது தவிர வேறு இல்லை’ எனல் வேண்டும் !
சேனாவரையர் எழுதிய எடுத்துக்காட்டின்படி –
“பயறுளதோ வணிகீர் !” – வினா.
“உழுந்தல்லது இல்லை !” – விடை இப்படி இருக்கவேண்டும் !
அஃதாவது –
‘இல்லை’ என்று முடித்துவிட்டால் அது அப சகுனமாம் !
அதனால் வேறொரு பொருளைச் சொல்லி ‘அதுவல்லது இல்லை ’ என்று கூறப் பழந்தமிழர் விழைந்தனர் !
பழந்தமிழர் வாழ்க்கைதான் தொல்காப்பியம் என்பதற்கு இந்த நூற்பா நல்ல சான்று !
சரி !
நமது எடுத்துக்காட்டைத் தொடர்வோம் !
கடைக்காரரிடம் வினா - ‘வெல்லம் இருக்கிறதா?’
வெல்லம் இருக்கிறது ; ஆனால் அவன் என்ன வெல்லம் கேட்கிறான் என்பது தெரியவில்லை ! அப்போது சொல்லவேண்டிய விடை – ‘அச்சு வெல்லம் தவிர வேறு இல்லை’
இதற்குத் தொல்காப்பிய நூற்பா! -
“அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல்” (கிளவி. 36)
‘அப்பொருள் கூறில்’ – கேட்போன் கேட்ட பொருள் கடையில் இருந்து, அதைக் கூறவேண்டுமாயின்,
‘சுட்டிக் கூறல்’ – அவன் கேட்ட பொருள் வகைகளில் , உங்களிடம் இருக்கும் பொருள் இன்னது என்று குறிப்பிட்டுக் கூறவேண்டும் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மளிகைக் கடைக்கு ஒருவன் போகிறான் !
கடைக்காரரிடம் , “வெல்லம் உள்ளதா?” என்று கேட்கிறான் !
கடையில் வெல்லம் இல்லை !
கடைக்காரர் என்ன சொல்லவேண்டும் ?
‘வெல்லம் இல்லை !’ என்று சொல்லவேண்டியதுதானே?
இப்படிச் சொல்வது நம் காலம் !
அந்தக் காலத்தில் இப்படிச் சொல்லமாட்டார்கள்! தொல்காப்பியம் இதற்குச் சான்று !
பின் எப்படிச் சொல்லவேண்டுமாம்?
“கற்கண்டு அல்லது இல்லை !” எனக் கூறவேண்டுமாம்!
இந்தக் கால நடையில் கூறவேண்டுமானால் , ‘கற்கண்டு தவிர வேறு இல்லைங்க!’ எனக் கூறவேண்டும் !
இதோ நூற்பா! –
“எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின்
அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல்” (கிளவி. 35)
‘எப்பொருள் ஆயினும்’ – எந்தப் பொருள் ஆனாலும்,
‘அல்லது இல்லெனின்’ – அது தவிர வேறு இல்லை என்றால்,
‘அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்’ – கேட்டவர் குறித்த பொருள் தவிர வேறொரு பொருளைச் சொல்லி ‘இது தவிர வேறு இல்லை’ எனல் வேண்டும் !
சேனாவரையர் எழுதிய எடுத்துக்காட்டின்படி –
“பயறுளதோ வணிகீர் !” – வினா.
“உழுந்தல்லது இல்லை !” – விடை இப்படி இருக்கவேண்டும் !
அஃதாவது –
‘இல்லை’ என்று முடித்துவிட்டால் அது அப சகுனமாம் !
அதனால் வேறொரு பொருளைச் சொல்லி ‘அதுவல்லது இல்லை ’ என்று கூறப் பழந்தமிழர் விழைந்தனர் !
பழந்தமிழர் வாழ்க்கைதான் தொல்காப்பியம் என்பதற்கு இந்த நூற்பா நல்ல சான்று !
சரி !
நமது எடுத்துக்காட்டைத் தொடர்வோம் !
கடைக்காரரிடம் வினா - ‘வெல்லம் இருக்கிறதா?’
வெல்லம் இருக்கிறது ; ஆனால் அவன் என்ன வெல்லம் கேட்கிறான் என்பது தெரியவில்லை ! அப்போது சொல்லவேண்டிய விடை – ‘அச்சு வெல்லம் தவிர வேறு இல்லை’
இதற்குத் தொல்காப்பிய நூற்பா! -
“அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல்” (கிளவி. 36)
‘அப்பொருள் கூறில்’ – கேட்போன் கேட்ட பொருள் கடையில் இருந்து, அதைக் கூறவேண்டுமாயின்,
‘சுட்டிக் கூறல்’ – அவன் கேட்ட பொருள் வகைகளில் , உங்களிடம் இருக்கும் பொருள் இன்னது என்று குறிப்பிட்டுக் கூறவேண்டும் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தெலுங்கு செட்டியார் மளிகைக் கடையில் ," உப்பு உந்தியா ? " என்று கேட்டால்
" பப்பு உந்தி " என்று சொல்வாராம் .
அதாவது தன் கடையில் எதுவும் இல்லை என்று சொல்லக்கூடாது என்பது செட்டியாரின் கொள்கை .
படிக்கும்போது வகுப்பில் ஆசிரியர் ஒன்றைக் கேட்க , அதற்கு மாணவன் வேறு ஒன்றைப் பதிலாகச் சொல்வான் . அப்போது ஆசிரியர் வேடிக்கையாக இந்த உதாரணத்தைச் சொல்வார் .
" பப்பு உந்தி " என்று சொல்வாராம் .
அதாவது தன் கடையில் எதுவும் இல்லை என்று சொல்லக்கூடாது என்பது செட்டியாரின் கொள்கை .
படிக்கும்போது வகுப்பில் ஆசிரியர் ஒன்றைக் கேட்க , அதற்கு மாணவன் வேறு ஒன்றைப் பதிலாகச் சொல்வான் . அப்போது ஆசிரியர் வேடிக்கையாக இந்த உதாரணத்தைச் சொல்வார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி ஜெகதீசன் அவர்களே !
நானும் அதைக் கேட்டிருக்கிறேன் !
நானும் அதைக் கேட்டிருக்கிறேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (428)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இன்னும் மளிகைக் கடையில்தான் இருக்கிறோம் ! -
“பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே” (கிளவி . 37)
‘பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்’ - இன்ன பொருள் என்று பொருளின் பெயரைச் சொல்லாது , வெறும் ‘இது’ , ‘இவை’ என்ற சுட்டுப் பெயர்களைச் சொன்னாலும்,
‘பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே’ - வேறான பொருளைத் தராது ! சொல்வோன் நினைத்த பொருளையே தரும் !
‘பயறு இருக்கிறதா’? - கேட்போன் வினா.
‘இங்கே உள்ள இவை தவிர வேறு இல்லை ! ’ – கடைக்காரர் விடை.
- இது சரிதான் என்கிறார் தொல்காப்பியர் !
கடைக்காரர் , ‘இவை’ என்ற சுட்டுப்பெயரைத்தான் பயன்படுத்தினார் ; ஆனாலும் பொருள், கேட்போனுக்கு விளங்கிவிடுகிறது ! ஏனெனில் , கடைக்காரர்தான் , அரிசி மூட்டைகளைக் காட்டி , ‘இவைதாம்’ இருக்கின்றன என்று கைச் சுட்டாலும் சொற்சுட்டாலும் ( ‘இவை’) விளக்கிவிட்டாரே ?
இதற்கு முந்தைய நூற்பாவில் (கிளவி . 36) , ‘ இருக்கின்ற பொருளின் பெயரைச் சுட்டிக் கூறவேண்டும்’ என்று பார்த்தோமல்லவா?
அதில் ஏற்படும் ஐயத்தைக் களையும் நூற்பா இது !
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இன்னும் மளிகைக் கடையில்தான் இருக்கிறோம் ! -
“பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே” (கிளவி . 37)
‘பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்’ - இன்ன பொருள் என்று பொருளின் பெயரைச் சொல்லாது , வெறும் ‘இது’ , ‘இவை’ என்ற சுட்டுப் பெயர்களைச் சொன்னாலும்,
‘பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே’ - வேறான பொருளைத் தராது ! சொல்வோன் நினைத்த பொருளையே தரும் !
‘பயறு இருக்கிறதா’? - கேட்போன் வினா.
‘இங்கே உள்ள இவை தவிர வேறு இல்லை ! ’ – கடைக்காரர் விடை.
- இது சரிதான் என்கிறார் தொல்காப்பியர் !
கடைக்காரர் , ‘இவை’ என்ற சுட்டுப்பெயரைத்தான் பயன்படுத்தினார் ; ஆனாலும் பொருள், கேட்போனுக்கு விளங்கிவிடுகிறது ! ஏனெனில் , கடைக்காரர்தான் , அரிசி மூட்டைகளைக் காட்டி , ‘இவைதாம்’ இருக்கின்றன என்று கைச் சுட்டாலும் சொற்சுட்டாலும் ( ‘இவை’) விளக்கிவிட்டாரே ?
இதற்கு முந்தைய நூற்பாவில் (கிளவி . 36) , ‘ இருக்கின்ற பொருளின் பெயரைச் சுட்டிக் கூறவேண்டும்’ என்று பார்த்தோமல்லவா?
அதில் ஏற்படும் ஐயத்தைக் களையும் நூற்பா இது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (428)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இன்னும் மளிகைக் கடையில்தான் இருக்கிறோம் ! -
“பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே” (கிளவி . 37)
‘பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்’ - இன்ன பொருள் என்று பொருளின் பெயரைச் சொல்லாது , வெறும் ‘இது’ , ‘இவை’ என்ற சுட்டுப் பெயர்களைச் சொன்னாலும்,
‘பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே’ - வேறான பொருளைத் தராது ! சொல்வோன் நினைத்த பொருளையே தரும் !
‘பயறு இருக்கிறதா’? - கேட்போன் வினா.
‘இங்கே உள்ள இவை தவிர வேறு இல்லை ! ’ – கடைக்காரர் விடை.
- இது சரிதான் என்கிறார் தொல்காப்பியர் !
கடைக்காரர் , ‘இவை’ என்ற சுட்டுப்பெயரைத்தான் பயன்படுத்தினார் ; ஆனாலும் பொருள், கேட்போனுக்கு விளங்கிவிடுகிறது ! ஏனெனில் , கடைக்காரர்தான் , அரிசி மூட்டைகளைக் காட்டி , ‘இவைதாம்’ இருக்கின்றன என்று கைச் சுட்டாலும் சொற்சுட்டாலும் ( ‘இவை’) விளக்கிவிட்டாரே ?
இதற்கு முந்தைய நூற்பாவில் (கிளவி . 36) , ‘ இருக்கின்ற பொருளின் பெயரைச் சுட்டிக் கூறவேண்டும்’ என்று பார்த்தோமல்லவா?
அதில் ஏற்படும் ஐயத்தைக் களையும் நூற்பா இது !
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இன்னும் மளிகைக் கடையில்தான் இருக்கிறோம் ! -
“பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே” (கிளவி . 37)
‘பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்’ - இன்ன பொருள் என்று பொருளின் பெயரைச் சொல்லாது , வெறும் ‘இது’ , ‘இவை’ என்ற சுட்டுப் பெயர்களைச் சொன்னாலும்,
‘பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே’ - வேறான பொருளைத் தராது ! சொல்வோன் நினைத்த பொருளையே தரும் !
‘பயறு இருக்கிறதா’? - கேட்போன் வினா.
‘இங்கே உள்ள இவை தவிர வேறு இல்லை ! ’ – கடைக்காரர் விடை.
- இது சரிதான் என்கிறார் தொல்காப்பியர் !
கடைக்காரர் , ‘இவை’ என்ற சுட்டுப்பெயரைத்தான் பயன்படுத்தினார் ; ஆனாலும் பொருள், கேட்போனுக்கு விளங்கிவிடுகிறது ! ஏனெனில் , கடைக்காரர்தான் , அரிசி மூட்டைகளைக் காட்டி , ‘இவைதாம்’ இருக்கின்றன என்று கைச் சுட்டாலும் சொற்சுட்டாலும் ( ‘இவை’) விளக்கிவிட்டாரே ?
இதற்கு முந்தைய நூற்பாவில் (கிளவி . 36) , ‘ இருக்கின்ற பொருளின் பெயரைச் சுட்டிக் கூறவேண்டும்’ என்று பார்த்தோமல்லவா?
அதில் ஏற்படும் ஐயத்தைக் களையும் நூற்பா இது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 63 of 84 • 1 ... 33 ... 62, 63, 64 ... 73 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 63 of 84
|
|