புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்ளுங்கள்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தெரியுமா?
• யாரும் மதவழிபாடு செய்யக்கூடாது என்ற சட்டம் அல்பேனியா நாட்டில் உள்ளது.
• திருவனந்தபுரம் பாலோடு பொட்டானிக்கல் கார்டனில் யானைத் தாமரை என்று ஓர் இலை உள்ளது. இது இருபது கிலோ எடையுள்ள பொருட்களைத் தாங்கக்கூடியது. இந்த இலையில் குழந்தைகளை வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
-
• இங்கிலாந்தை ஆண்ட முதல் மூன்று ஜார்ஜ் மன்னர்களுக்கும் ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. அவர்கள் ஜெர்மன் மொழிதான் பேசினார்கள்.
• உலகின் முதல் புத்தகம் கெலடிக் இன மக்களின் மொழியான கெலிக் மொழியில் 1567-ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு வெளியானது. இந்நூலில் இறைவணக்கப் பாடல்களே இடம் பெற்றிருந்தன.
-
• உலகில் புத்தருக்குத்தான் அதிக அளவில் சிலைகள் உள்ளன.
• நித்ய கண்டம் பூரண ஆயுசு என்று கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பூரண ஆயசு என்பது 120 ஆண்டுகளைக் குறிக்கும்.
-
• கிரேக்க அறிஞரான பிளேட்டோ எழுதிய "குடியரசு' என்னும் நூல் 15 அடி நீளமுள்ள மரச்சுருளில் எழுதப்பட்டது.
• உலகில் மரங்களே முளைக்காத ஒரே பகுதி அண்டார்டிகா.
-
• திபெத்தியர் தேநீரில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பும், வெண்ணெயும் சேர்த்து அருந்துவர்.
• உலகிலேயே உயரமான மனிதர்கள், புருண்டி மற்றும் ருவாண்டாவில் வாழும் "டுட்சி' இன மக்களே. இவ்வின ஆண்களின் சராசரி உய.ரம் 183 செ.மீ.
• பூட்டான் நாட்டில் திரைப்பட அரங்குகளே கிடையாது.
-
முதல் பொங்கல் வாழ்த்து!
• பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் 1928-இல் பெரியசாமி தூரன் அவர்களால் தொடங்கப்பட்டது. திரு.வி.க., கல்கி ஆகியோருக்கு பனை ஓலையில் பொங்கல் வாழ்த்து அனுப்பினார். திரு.வி.க. தனதுநவசக்தி இதழில் பொங்கல் வாழ்த்து அனுப்பிட வேண்டுகோள் விடுத்தார்.
-
• அசாமிலும் மணிப்பூரிலும்அறுவடைத் திருவிழா "போகாலி பிகு' என்று அழைக்கப்படுகிறது.
• பொங்கல் திருநாளை பஞ்சாபில் "லோகிரி' எனப்படும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
-
• அரியானாவில் பொங்கலன்று கிராமியப் பாடல்களைப் பாடி மகிழ்வார்கள்.
• மகாராஷ்டிரத்தில் பொங்கலன்று ஒருவருக்கொருவர் வண்ண நிறத் தானியங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
-
• காஷ்மீரில் "கிச்சடி அமாவாசை' என்ற பெயரில் பருப்பு, நெய், அரிசி கலந்த கிச்சடியை உண்டு பொங்கல் கொண்டாடுகின்றனர்.
-
மண்புழு செய்திகள்!
• மண்புழுவில் 2000-க்கும்மேற்பட்ட இனங்கள் உள்ளன.
• 2 செ.மீ. நீளத்திலிருந்து 4 மீட்டர் வரை பல அளவுகளில் மண்புழுக்கள் உள்ளன.
• மண்புழுவுக்குக் கண்களும் காதுகளும் கிடையாது.
• மண்புழு தோல் மூலமாகத்தான் சுவாசிக்கின்றது.
• நீண்டநாள்களுக்கு உணவில்லாமல் மண்புழுக்களால் வாழ முடியும்.
• மண்புழு இருபாலின உயிரி.
• ஓர் ஆண்டில் சுமார் 12 டன் மண்ணை மண்புழுக்கள் உழுதுவிடும்.
-
• கிரில் என்பது ஒரு வகை மீன். இதற்கு சூரிய ஒளியைக் காணப் பிடிக்காது. பகலில் கடலுக்கு அடியில் பதுங்கிக் கொள்ளும். இரவில்நடமாடும்.
-
• பறவைகள் எவ்வளவு வேகமாகப் பறந்தாலும் அவற்றுக்கு வியர்க்காது. காரணம் அவற்றின் உடம்பில் வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.
• அண்டார்டிகாவில் சூரியன்மறையும்போது சூரிய ஒளி பிரகாசமான பச்சை நிறத்தில் இருக்கும். அங்குள்ள சீதோஷ்ண நிலையே இதற்குக் காரணம்.
-
• உலகப் புகழ்பெற்ற தஞ்சை சரசுவதி மஹால் நூல் நிலையத்தை நிறுவியவர் மராட்டிய மன்னரான சரபோஜி என்பவர்.
• உப்பை விரும்பிச் சாப்பிடும் விலங்கு முள்ளம்பன்றி.
• மிகச் சிறிய மழைத்துளியின் விட்டத்தின்அளவு 1.03 மில்லி மீட்டர்.
-
• வாசனைத் தபால் தலையை வெளியிட்ட நாடு தென்னாப்பிரிக்கா.
• ஐ.நா.சபைக்கு அப்பெயரைச் சூட்டியவர் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்.
• பைபிளுக்கு அடுத்தபடியாகஅதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பஞ்சதந்திரம்.
• மார்ஷ் வார்ப்னர் என்னும் பறவை, மற்ற பறவைகளைப் போல குரலை மாற்றிஒலி எழுப்பும் திறன் கொண்டது.
-
• முதன்முதலாக சோடா பானம் 1812-இல் கல்கத்தாவில் விற்பனைக்கு வந்தது.
• கோழிமுட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம்நுண்துளைகள் உள்ளன.
-
காளான்கள்
• காளான்கள் வெண்மை நிறத்தில் இருப்பதற்குக் காரணம் அதில் க்ளோரோஃபில் இல்லாமையே!
• மரக்கட்டையில் வளரும் காளான்களும் தொட்டால் உடையக்கூடிய, தண்டுகள் இல்லாத காளான்களும் விஷத்தன்மை கொண்டவை.
-
• கொடைக்கானலில் காட்டெருமைகள் அதிகம் உண்டு. இவற்றின் எடை 650 கிலோவிலிருந்து 1000 கிலோ வரை இருக்கும். இவற்றின் கம்பீரத் தோற்றமும் சாக்ஸ் அணிந்துள்ளதைப் போன்ற அமைப்பிலிருக்கும் கால்களும் இவற்றின் சிறப்பம்சங்கள். பார்ப்பதற்கு முரடாகத் தோன்றினாலும் உண்மையில் இவை பயந்த சுபாவம் உள்ளவை.
-
மனிதனே உணவு!
• சுறாமீனில் 150 வகை இனங்கள் உள்ளன.
• ஓரடி நீளத்திலிருந்து 70 அடி நீளம் வரை சுறாமீன்கள் உள்ளன.
• வெள்ளைச் சுறா மிகவும் கொடூரமான குணம் உடையது.
• வெள்ளைச் சுறா ஒரு மனிதனையே உணவாக உண்ணக்கூடியது.
• சுறாமீன்களுக்கு உடலில் எவ்வளவு காயங்கள் ஏற்பட்டாலும் சீழ் பிடிப்பதில்லை.
• கடலில் சுறாமீன்கள் தோன்றி 40 கோடி ஆண்டுகள் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
:-
தினமணி
• யாரும் மதவழிபாடு செய்யக்கூடாது என்ற சட்டம் அல்பேனியா நாட்டில் உள்ளது.
• திருவனந்தபுரம் பாலோடு பொட்டானிக்கல் கார்டனில் யானைத் தாமரை என்று ஓர் இலை உள்ளது. இது இருபது கிலோ எடையுள்ள பொருட்களைத் தாங்கக்கூடியது. இந்த இலையில் குழந்தைகளை வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
-
• இங்கிலாந்தை ஆண்ட முதல் மூன்று ஜார்ஜ் மன்னர்களுக்கும் ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. அவர்கள் ஜெர்மன் மொழிதான் பேசினார்கள்.
• உலகின் முதல் புத்தகம் கெலடிக் இன மக்களின் மொழியான கெலிக் மொழியில் 1567-ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு வெளியானது. இந்நூலில் இறைவணக்கப் பாடல்களே இடம் பெற்றிருந்தன.
-
• உலகில் புத்தருக்குத்தான் அதிக அளவில் சிலைகள் உள்ளன.
• நித்ய கண்டம் பூரண ஆயுசு என்று கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பூரண ஆயசு என்பது 120 ஆண்டுகளைக் குறிக்கும்.
-
• கிரேக்க அறிஞரான பிளேட்டோ எழுதிய "குடியரசு' என்னும் நூல் 15 அடி நீளமுள்ள மரச்சுருளில் எழுதப்பட்டது.
• உலகில் மரங்களே முளைக்காத ஒரே பகுதி அண்டார்டிகா.
-
• திபெத்தியர் தேநீரில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பும், வெண்ணெயும் சேர்த்து அருந்துவர்.
• உலகிலேயே உயரமான மனிதர்கள், புருண்டி மற்றும் ருவாண்டாவில் வாழும் "டுட்சி' இன மக்களே. இவ்வின ஆண்களின் சராசரி உய.ரம் 183 செ.மீ.
• பூட்டான் நாட்டில் திரைப்பட அரங்குகளே கிடையாது.
-
முதல் பொங்கல் வாழ்த்து!
• பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் 1928-இல் பெரியசாமி தூரன் அவர்களால் தொடங்கப்பட்டது. திரு.வி.க., கல்கி ஆகியோருக்கு பனை ஓலையில் பொங்கல் வாழ்த்து அனுப்பினார். திரு.வி.க. தனதுநவசக்தி இதழில் பொங்கல் வாழ்த்து அனுப்பிட வேண்டுகோள் விடுத்தார்.
-
• அசாமிலும் மணிப்பூரிலும்அறுவடைத் திருவிழா "போகாலி பிகு' என்று அழைக்கப்படுகிறது.
• பொங்கல் திருநாளை பஞ்சாபில் "லோகிரி' எனப்படும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
-
• அரியானாவில் பொங்கலன்று கிராமியப் பாடல்களைப் பாடி மகிழ்வார்கள்.
• மகாராஷ்டிரத்தில் பொங்கலன்று ஒருவருக்கொருவர் வண்ண நிறத் தானியங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
-
• காஷ்மீரில் "கிச்சடி அமாவாசை' என்ற பெயரில் பருப்பு, நெய், அரிசி கலந்த கிச்சடியை உண்டு பொங்கல் கொண்டாடுகின்றனர்.
-
மண்புழு செய்திகள்!
• மண்புழுவில் 2000-க்கும்மேற்பட்ட இனங்கள் உள்ளன.
• 2 செ.மீ. நீளத்திலிருந்து 4 மீட்டர் வரை பல அளவுகளில் மண்புழுக்கள் உள்ளன.
• மண்புழுவுக்குக் கண்களும் காதுகளும் கிடையாது.
• மண்புழு தோல் மூலமாகத்தான் சுவாசிக்கின்றது.
• நீண்டநாள்களுக்கு உணவில்லாமல் மண்புழுக்களால் வாழ முடியும்.
• மண்புழு இருபாலின உயிரி.
• ஓர் ஆண்டில் சுமார் 12 டன் மண்ணை மண்புழுக்கள் உழுதுவிடும்.
-
• கிரில் என்பது ஒரு வகை மீன். இதற்கு சூரிய ஒளியைக் காணப் பிடிக்காது. பகலில் கடலுக்கு அடியில் பதுங்கிக் கொள்ளும். இரவில்நடமாடும்.
-
• பறவைகள் எவ்வளவு வேகமாகப் பறந்தாலும் அவற்றுக்கு வியர்க்காது. காரணம் அவற்றின் உடம்பில் வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.
• அண்டார்டிகாவில் சூரியன்மறையும்போது சூரிய ஒளி பிரகாசமான பச்சை நிறத்தில் இருக்கும். அங்குள்ள சீதோஷ்ண நிலையே இதற்குக் காரணம்.
-
• உலகப் புகழ்பெற்ற தஞ்சை சரசுவதி மஹால் நூல் நிலையத்தை நிறுவியவர் மராட்டிய மன்னரான சரபோஜி என்பவர்.
• உப்பை விரும்பிச் சாப்பிடும் விலங்கு முள்ளம்பன்றி.
• மிகச் சிறிய மழைத்துளியின் விட்டத்தின்அளவு 1.03 மில்லி மீட்டர்.
-
• வாசனைத் தபால் தலையை வெளியிட்ட நாடு தென்னாப்பிரிக்கா.
• ஐ.நா.சபைக்கு அப்பெயரைச் சூட்டியவர் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்.
• பைபிளுக்கு அடுத்தபடியாகஅதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பஞ்சதந்திரம்.
• மார்ஷ் வார்ப்னர் என்னும் பறவை, மற்ற பறவைகளைப் போல குரலை மாற்றிஒலி எழுப்பும் திறன் கொண்டது.
-
• முதன்முதலாக சோடா பானம் 1812-இல் கல்கத்தாவில் விற்பனைக்கு வந்தது.
• கோழிமுட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம்நுண்துளைகள் உள்ளன.
-
காளான்கள்
• காளான்கள் வெண்மை நிறத்தில் இருப்பதற்குக் காரணம் அதில் க்ளோரோஃபில் இல்லாமையே!
• மரக்கட்டையில் வளரும் காளான்களும் தொட்டால் உடையக்கூடிய, தண்டுகள் இல்லாத காளான்களும் விஷத்தன்மை கொண்டவை.
-
• கொடைக்கானலில் காட்டெருமைகள் அதிகம் உண்டு. இவற்றின் எடை 650 கிலோவிலிருந்து 1000 கிலோ வரை இருக்கும். இவற்றின் கம்பீரத் தோற்றமும் சாக்ஸ் அணிந்துள்ளதைப் போன்ற அமைப்பிலிருக்கும் கால்களும் இவற்றின் சிறப்பம்சங்கள். பார்ப்பதற்கு முரடாகத் தோன்றினாலும் உண்மையில் இவை பயந்த சுபாவம் உள்ளவை.
-
மனிதனே உணவு!
• சுறாமீனில் 150 வகை இனங்கள் உள்ளன.
• ஓரடி நீளத்திலிருந்து 70 அடி நீளம் வரை சுறாமீன்கள் உள்ளன.
• வெள்ளைச் சுறா மிகவும் கொடூரமான குணம் உடையது.
• வெள்ளைச் சுறா ஒரு மனிதனையே உணவாக உண்ணக்கூடியது.
• சுறாமீன்களுக்கு உடலில் எவ்வளவு காயங்கள் ஏற்பட்டாலும் சீழ் பிடிப்பதில்லை.
• கடலில் சுறாமீன்கள் தோன்றி 40 கோடி ஆண்டுகள் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
:-
தினமணி
- தம்பி வெங்கிபண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012
நல்ல பதிவு . . . !
நன்றி
தம்பி வெங்கி
நன்றி
தம்பி வெங்கி
[flash(150,200)][/flash][wow][/wow][b]
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தகவலை தந்து உதவியமைக்கு நன்றி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல தகவல் பதிவு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|