புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராம பள்ளிகளில் குறையும் கல்வித்தரம் - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
Page 1 of 1 •
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இந்திய கிராமப்புறங்களில் மாணவர்கள் பள்ளியில் கற்பதை விட ட்யூஷன் எனப்படும் சிறப்பு வகுப்புகளிலேயே அதிகம் கற்கிறார்கள் என தெரியவந்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய கல்வி தொடர்பான வருடாந்தர ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
நாடெங்கும் உள்ள 567 மாவட்டங்களில் 6 லட்சம் மாணவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் இது போன்று மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன. கிராமங்களில் அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் கல்வித் தரத்தில் பின் தங்கியுள்ளதாகவும், சிறப்பு வகுப்புகளின் மூலமே இவர்கள் திறனை வளர்த்துக் கொள்வதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது குறைந்து இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தனியார் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தாண்டிவிடும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
நன்றி: புதிய தலைமுறை
நாடெங்கும் உள்ள 567 மாவட்டங்களில் 6 லட்சம் மாணவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் இது போன்று மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன. கிராமங்களில் அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் கல்வித் தரத்தில் பின் தங்கியுள்ளதாகவும், சிறப்பு வகுப்புகளின் மூலமே இவர்கள் திறனை வளர்த்துக் கொள்வதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது குறைந்து இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தனியார் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தாண்டிவிடும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
நன்றி: புதிய தலைமுறை
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
என்னைப் பொறுத்தவரை அனைத்து வகை பள்ளிக்கூட ஆசிரியர்கள் ட்யூஷன் வகுப்பில் தான் பாடத்தை நடத்துகிறார்கள்....தமிழ் ஆசிரியரைத் தவிர......
பெற்றவர்களும் பிள்ளை எங்காவது ட்யூஷன் சென்று சற்று நேரம் அவர்கள் நிம்மதியாய் இருப்பதை தான் விரும்புகிறார்கள்.
காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை பிள்ளைகள் படிக்க வேண்டிய அவலச்சூழல் இங்குள்ளது. விளையாட்டு அமாவாசை போல் என்றோ ஒரு நாள் தான்...ஒரு சராசரி கூலித் தொழிலாளியின் வேலை நேரத்தை விட பிள்ளைகள் அதிக நேரம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் இன்று நிலவுகிறது....
பெற்றவர்களுக்கு இதில் அக்கறையில்லை, பக்கத்து வீட்டு பையனைவிட தான் பிள்ளை அதிகம் செய்ய வேண்டும் என்ற பேராசையும், பணம் கொட்டினால் அதிகத் தரம் கிடைக்கும் என்ற அறியாமையுடன் வாழ்கின்றனர்.
கல்வியின் தரம் பொதுவாகத் தாழ்ந்துள்ளது...தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு project என்று எதை எதையோ செய்யச் சொல்கிறார்கள், ஆனால் அதில் இருந்து அவர்கள் என்ன கற்றுக் கொண்டனர் என்று ஆராய்ந்தால் பூஜ்ஜியமே ...
பெற்றவர்களும் பிள்ளை எங்காவது ட்யூஷன் சென்று சற்று நேரம் அவர்கள் நிம்மதியாய் இருப்பதை தான் விரும்புகிறார்கள்.
காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை பிள்ளைகள் படிக்க வேண்டிய அவலச்சூழல் இங்குள்ளது. விளையாட்டு அமாவாசை போல் என்றோ ஒரு நாள் தான்...ஒரு சராசரி கூலித் தொழிலாளியின் வேலை நேரத்தை விட பிள்ளைகள் அதிக நேரம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் இன்று நிலவுகிறது....
பெற்றவர்களுக்கு இதில் அக்கறையில்லை, பக்கத்து வீட்டு பையனைவிட தான் பிள்ளை அதிகம் செய்ய வேண்டும் என்ற பேராசையும், பணம் கொட்டினால் அதிகத் தரம் கிடைக்கும் என்ற அறியாமையுடன் வாழ்கின்றனர்.
கல்வியின் தரம் பொதுவாகத் தாழ்ந்துள்ளது...தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு project என்று எதை எதையோ செய்யச் சொல்கிறார்கள், ஆனால் அதில் இருந்து அவர்கள் என்ன கற்றுக் கொண்டனர் என்று ஆராய்ந்தால் பூஜ்ஜியமே ...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம் wrote:என்னைப் பொறுத்தவரை அனைத்து வகை பள்ளிக்கூட ஆசிரியர்கள் ட்யூஷன் வகுப்பில் தான் பாடத்தை நடத்துகிறார்கள்....தமிழ் ஆசிரியரைத் தவிர......
பெற்றவர்களும் பிள்ளை எங்காவது ட்யூஷன் சென்று சற்று நேரம் அவர்கள் நிம்மதியாய் இருப்பதை தான் விரும்புகிறார்கள்.
காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை பிள்ளைகள் படிக்க வேண்டிய அவலச்சூழல் இங்குள்ளது. விளையாட்டு அமாவாசை போல் என்றோ ஒரு நாள் தான்...ஒரு சராசரி கூலித் தொழிலாளியின் வேலை நேரத்தை விட பிள்ளைகள் அதிக நேரம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் இன்று நிலவுகிறது....
பெற்றவர்களுக்கு இதில் அக்கறையில்லை, பக்கத்து வீட்டு பையனைவிட தான் பிள்ளை அதிகம் செய்ய வேண்டும் என்ற பேராசையும், பணம் கொட்டினால் அதிகத் தரம் கிடைக்கும் என்ற அறியாமையுடன் வாழ்கின்றனர்.
கல்வியின் தரம் பொதுவாகத் தாழ்ந்துள்ளது...தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு project என்று எதை எதையோ செய்யச் சொல்கிறார்கள், ஆனால் அதில் இருந்து அவர்கள் என்ன கற்றுக் கொண்டனர் என்று ஆராய்ந்தால் பூஜ்ஜியமே ...
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் சதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை
» ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்
» பதவி உயர்வுக்கு பாஸுடன் பழகுவது சிறந்த வழி : ஆய்வு முடிவுகள்
» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ?!
» பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை
» ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்
» பதவி உயர்வுக்கு பாஸுடன் பழகுவது சிறந்த வழி : ஆய்வு முடிவுகள்
» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ?!
» பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|