புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
6 Posts - 3%
prajai
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
6 Posts - 3%
Ammu Swarnalatha
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
2 Posts - 1%
Jenila
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
2 Posts - 1%
jairam
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
10 Posts - 4%
prajai
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
8 Posts - 3%
Jenila
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
4 Posts - 2%
Rutu
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
2 Posts - 1%
jairam
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 10:17 pm

இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம்

ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் "கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே...
உனக்கு கண் இல்லையா? தினமும் நான் கஷ்டப்படுகிறேனே..." என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.

அவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன் முன் தோன்றி,"நான் கடவுள் வந்திருக்கிறேன்.

உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும் தான் கேட்க வேண்டும்." என்றார்.

பார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு சிறிது நேரம் யோசித்து கீழ்கண்ட வரத்தைக் கேட்டார்.

"ராஜவீதியில் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்."

இந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.

அவனுடைய புத்திசாலித்தனமான பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார்.

புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முன்னேற முக்கியம் என்பது உண்மைதானே?

நன்றி: தமிழ் வளர்ப்போம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 11:07 pm

கண்டிப்பா புத்திசாலித்தனம் அவசியமே அதனினும் மனிதாபிமானமும்.

அது அவனிடம் இருந்தது நம்மில் இருக்கணும் என்று புத்திக்கும், மனதிற்கும் தோன்றுகிறது கவி.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 11:19 pm

யினியவன் wrote:கண்டிப்பா புத்திசாலித்தனம் அவசியமே அதனினும் மனிதாபிமானமும்.

அது அவனிடம் இருந்தது நம்மில் இருக்கணும் என்று புத்திக்கும், மனதிற்கும் தோன்றுகிறது கவி.
நிச்சயமாக இருக்கணும் அண்ணா ஆமோதித்தல்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 14, 2013 12:05 am

இந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.

நல்ல புத்திசாலி கதை

எனக்கும் அப்படி ஒரு வரம் கேட்கணுமே எனது இறைவன் ?




இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Mஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Uஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Tஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Hஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Uஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Mஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Oஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Hஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Aஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Mஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Eஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 14, 2013 3:48 pm

சிறந்த சிந்தனை கதை கவியன்பன்............. நன்றி

இது போன்ற ஒரு கதையை நான் வாசித்துள்ளேன். இதற்கும் அதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆனால் கருத்து ஒன்றுதான்.



இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 14, 2013 3:51 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 14, 2013 3:53 pm

நல்ல பகிர்வு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 14, 2013 4:32 pm

balakarthik wrote: சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

தங்கள் முன் கடவுள் தோன்றினால் என்ன வரம் கேட்பீர்கள் அண்ணா........



இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக