புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
30 Posts - 54%
heezulia
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
21 Posts - 38%
Manimegala
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 2%
jairam
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 2%
சிவா
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
12 Posts - 4%
prajai
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
3 Posts - 1%
jairam
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 29, 2013 5:50 pm

ஒரு தந்தையும் மகளும் ... 35 வயதுக்கும் குறைவான அப்பாவும் 5 வயதுக்கு குறைவான மகளும் .. அப்பாவின் கையைப் பிடித்தே…. உலகே தனதான சந்தோஷத்தில் மிதந்தபடி நடக்கிறாள்... அவளின் முகத்தில் பூக்களை விட அழகான மலர்ச்சி.... ஏதோ ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்கள் ...
-
ஒருவர் மட்டும் அமர்வதற்கான இருப்பிடம் காலியாக இருந்தது .. தந்தை மகளிடம் அதில் அமரும்படிச்சொன்னார்.. அவள் மாட்டேன் என மறுத்தாள்.. அவர் அமரப் போனார்.. தடுத்தாள்.. நின்றபடியே பயணம்.. அப்பாவின் வயிற்றைக் கட்டிக் கொண்டாள்.. மூக்கால் அவன் வயிற்றில் உரசினாள்.. முத்தமிட்டாள்.. தலை நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள்.. அவர் சிரித்ததும் ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.. மீண்டும் வயிற்றில் முகம் புதைத்தாள்.. செல்லமாகக் கடித்தாள்.. அவன் நெளிந்தான் .. மீண்டும் அப்பாவின் முகம் பார்த்தாள்.. அவர் வலிப்பதுபோல் பாசாங்கு காட்டினார் .. இப்போது சிரிப்பில்லை அவள் முகத்தில்.. சடுதியில் கடித்த இடத்தில் முத்தம் கொடுத்தாள்.. மீண்டும் முகம் பார்த்தாள் .. அவன் சிரித்தபோது மிகுந்த சந்தோஷத்தில் அவளும் சிரித்தாள்..
-
அடுத்த நிலையம் ... மூன்று பேர் இறங்கியதால் இடம் கிடைத்தது .. இருவருக்கும் அமர .. அப்பாவும் மகளும் ஒவ்வொன்றில் அமர்ந்தார்கள் ..அடுத்த நொடி… தாவி அவர் மடியில் உட்கார்ந்துக் கொண்டாள் .. அவரும் சந்தோஷமாக ஒரு முத்தமிட்டு அவளை இறுக்கிக் கட்டிக் கொண்ட படியே அமர்ந்தார்.. கொஞ்ச நேரத்தில் அவளின் கை அப்பாவின் காதை ..மூக்கை..கன்னத்தை என இழுக்கவும்..தடவவும் .. கிள்ளவும் தொடங்கியது.. அவளது உலகத்தில் அவளும் அவளின் தந்தையும் மட்டுமே..வேறு யாருமே இல்லை... திடீரென கழுத்தை இறுக்கிக் கட்டி கன்னத்தில் முத்தமிட்டாள்..
-
ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் பெண் இப்படித் தான் தன் அன்பைப் பொழிகிறாள் ... அதில் மாற்றமில்லை..அவ ள் எந்நாட்டைச் சார்ந்தவளாய் இருப்பினும் .. உரசியும்..முத்தமிட்டும் ..கடித்தும் இழுத்தும் ..கிள்ளியும்..அது அப்பாவில் தொடங்கி . அண்ணன் தம்பியில் வளர்ந்து..கணவனிடம் பரிணமித்து..மக்களிடம் செல்கிறது.... காலம் மாறுகையில் ஆட்கள் தான் மாறுகிறார்கள்..அவளின் அன்பில் மாற்றமில்லை.. வெளிபடுத்துவதில ும்
பத்து நிமிடம் நானும் வாழ்ந்தேன் .. இதில் சற்றும் குறையா மகள் எனக்கும் இருக்கிறாள் இதே உயரத்திலும் வெளிப்படுத்துதல ிலும்... நேற்றும் என் நெஞ்சோடு துயின்றாள் ....
-
# பெண்ணெனும் தேவதை #
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 5:56 pm

பெண்கள் எப்பவுமே அதிக பாசம் உடையவர்கள்த்தான் ஆனால் அதுவே தான் ஆண்களின் அதிக மகிழ்ச்சிக்கும் அதிக துக்கத்திற்கும் காரணமாகவும் இருக்கிறது சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 5:59 pm

புன்னகை உண்மை தான்



ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 599303
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 102564

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 7:08 pm

balakarthik wrote: பெண்கள் எப்பவுமே அதிக பாசம் உடையவர்கள்த்தான் ஆனால் அதுவே தான் ஆண்களின் அதிக மகிழ்ச்சிக்கும் அதிக துக்கத்திற்கும் காரணமாகவும் இருக்கிறது சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
தத்துவமா பொழியுறீங்க போங்க........... உண்மை தான்.........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 7:10 pm

கரூர் கவியன்பன் wrote:தத்துவமா பொழியுறீங்க போங்க........... உண்மை தான்.........
எது நான் தத்துவம் பொழிகிறதா கவி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக