ஈகரை தேடுபொறி
Latest topics
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by பாலாஜி Today at 11:48 am

» தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2
by பாலாஜி Today at 11:48 am

» வாத்தியார்களும், நாமும் (சின்னதா பிளாஷ்பேக் போயிட்டு வாங்க )
by MADHUMITHA Today at 11:47 am

» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by MADHUMITHA Today at 11:42 am

» நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை )
by MADHUMITHA Today at 11:40 am

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by கா.ந.கல்யாணசுந்தரம் Today at 11:37 am

» வித விதமா சாக்லேட்
by MADHUMITHA Today at 11:27 am

» பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!
by MADHUMITHA Today at 11:07 am

» நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by MADHUMITHA Today at 11:03 am

» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Today at 10:47 am

» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by யினியவன் Today at 10:13 am

» தோழியா? காதலியா ? (அல்லது) தோழனா? காதலனா
by Powenraj Today at 9:02 am

» மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம்
by T.N.Balasubramanian Today at 8:15 am

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by Aathira Today at 7:42 am

» கசப்பான சர்க்கரை
by T.N.Balasubramanian Today at 7:39 am

» மூன்று பேர் மூன்று காதல்...
by Powenraj Today at 12:37 am

» சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA...
by Powenraj Today at 12:20 am

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by யினியவன் Yesterday at 11:33 pm

» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by Powenraj Yesterday at 11:27 pm

» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by யினியவன் Yesterday at 11:18 pm

» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by யினியவன் Yesterday at 11:16 pm

» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by ரா.ரா3275 Yesterday at 11:11 pm

» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by ரா.ரா3275 Yesterday at 11:03 pm

» உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?
by ராஜு சரவணன் Yesterday at 10:49 pm

» Font Twist அழக்கான எழுத்துடன் அலங்கார வடிவமைப்பு
by kirikasan Yesterday at 10:22 pm

» ஈகரை முகநூல் பக்கம் Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது!
by krishnaamma Yesterday at 10:10 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by positivekarthick Yesterday at 8:37 pm

» புகை (கவிதை)
by pon.sellamuththu Yesterday at 8:19 pm

» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by ராஜு சரவணன் Yesterday at 7:39 pm

» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by பார்த்திபன் Yesterday at 6:53 pm

» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ராஜு சரவணன் Yesterday at 6:33 pm

» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
by Powenraj Yesterday at 5:29 pm

» கடலில் கொட்டிக் கிடக்கும் யுரேனியம்: விஞ்ஞானிகள் வெற்றி
by பூவன் Yesterday at 5:28 pm

» கல்விக்கு முக்கியம் எது ?
by Powenraj Yesterday at 5:11 pm

» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
by Powenraj Yesterday at 4:59 pm

» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by balakarthik Yesterday at 4:12 pm

» எப்பொழுதும் (Always- Pablo Neruda)
by maniajith007 Yesterday at 4:06 pm

» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
by maniajith007 Yesterday at 3:47 pm

» சிக்கன் பூனா
by பூவன் Yesterday at 3:36 pm

» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
by MADHUMITHA Yesterday at 3:28 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























நெஞ்சுக்குள்ள ...கடல் பட பாடல் வரிகள் ....

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

நெஞ்சுக்குள்ள ...கடல் பட பாடல் வரிகள் ....

Post by பூவன் on Thu Jan 31, 2013 12:50 pm

பாடல்: சக்தி ஸ்ரீ கோபாலன்
வரிகள் : வைரமுத்து




நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குள்ள நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான்
அப்பறமாக் குனியலையே! குனியலையே!
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்-இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

பச்சி ஒறங்கிருச்சு
பால்தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூடத் தூங்கிருச்சு

காச நோய்க் காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரை நிமிசம் தூங்கலையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?

ஒரு வாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே!

ஏழை இளஞ்சிறுக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?
..


Last edited by பூவன் on Fri Feb 01, 2013 2:27 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் பூவன்


பூவன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 13607
சேர்ந்தது: 21/09/2011
மதிப்பீடு: 1740

View user profile http://pooninaivukal.blogspot.com/

Back to top Go down

Re: நெஞ்சுக்குள்ள ...கடல் பட பாடல் வரிகள் ....

Post by Priya Tharsni on Thu Jan 31, 2013 1:30 pm

சூப்பருங்க

Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 534
சேர்ந்தது: 24/01/2013
மதிப்பீடு: 287

View user profile

Back to top Go down

Re: நெஞ்சுக்குள்ள ...கடல் பட பாடல் வரிகள் ....

Post by ஹர்ஷித் on Thu Jan 31, 2013 1:33 pm

சூப்பருங்க

ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 6823
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 906

View user profile

Back to top Go down

Re: நெஞ்சுக்குள்ள ...கடல் பட பாடல் வரிகள் ....

Post by ஜாஹீதாபானு on Thu Jan 31, 2013 1:56 pm

நல்லா இருக்கு அருமையிருக்கு

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 17003
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 2534

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You can reply to topics in this forum