புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளுக்குத்தான் வெளிச்சம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
பெட்ரோலிய எண்ணெய் மட்டுமே நம் கவனத்தை ஈர்க்கிறது. டீசல் விலை 55 காசுகள் உயர்த்தப்படும்போதும், பெட்ரோல் விலை 50 காசு கூடும்போதும் பெருமூச்சு விடும் இந்தியர்கள், சமையல்எண்ணெய் விலை உயரும்போது அதைப் பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை. அந்தக் கவலை, பெருமூச்சு எல்லாமும்பெண்களின் வேலையாக சமையலறையில் முடிந்து போகிறது.
-
ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் விலை சுமார் ரூ.90 ஆக இருந்தது. இப்போது ரூ.120 ஆகஉயர்ந்துவிட்டது. நல்லெண்ணெய் விலை ரூ.145 லிருந்து ரூ.170 ஆக உயர்ந்துவிட்டது. விலை உயர்வுக்குச் சொல்லப்படும்ஒரே காரணம்: எண்ணெய் வித்துகள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
நிலைமை இப்படி இருக்கும்போது, மத்திய அமைச்சரவையில் ஜனவரி 31-ஆம் தேதி எடுக்கப்பட்ட பல முடிவுகளில் ஒன்றாக, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை தளர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது, வணிகமுத்திரை உள்ள, 5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றுமதி ஆண்டுக்கு 20,000 டன்கள் மட்டுமே என்ற வரையறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.அதேபோன்று தேங்காய் எண்ணெயை இதுவரை கொச்சி துறைமுகத்திலிருந்து மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, எந்தத் துறைமுகத்திலிருந்தும் ஏற்றுமதி செய்யலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு 2008-ஆம் ஆண்டு முதலாகவே தடை உள்ளது. ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் உணவுப் பழக்கத்தைக் காரணம் காட்டி சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் பல்வேறு நிபந்தனைகளை அவ்வப்போது அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. "5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட' என்ற நிபந்தனையே அபத்தமான ஒன்று!
-
2012 காரீப் பருவத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை)பருவமழை பொய்த்துப்போனதால்எண்ணெய் வித்துகள் உற்பத்தி 20 விழுக்காடு குறையும் என்று வேளாண் துறைஅரசுக்கு அறிக்கை அளித்ததால், சமையல் எண்ணெய்ஏற்றுமதிக்கு 2012 ஆகஸ்ட் மாதம் அரசு தடை விதித்தது. உள்நாட்டில் சமையல் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. ஆனால் அடுத்த இரு மாதங்களில் இந்தத் தடை தளர்த்தப்பட்டு 10,000 டன் வரை ஏற்றுமதி செய்ய அனுமதித்தார்கள். அதன் பிறகு இதை 20,000 டன் வரை ஏற்றுமதி செய்யலாம் என்றார்கள். இப்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏற்றுமதி செய்துகொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரேநிபந்தனை - குறைந்தபட்ச விலை நிர்ணயம் ஒரு டன் 1,500அமெரிக்க டாலர்!
-
இந்த நிபந்தனையின் காரணமாக, எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம் என்று அரசு அனுமதிப்பதால், ஏற்கெனவே உள்நாட்டில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் எண்ணெய் விலை உயராமல் இருக்கும் வகையில் இந்த குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளதுஎன்று சொல்லும் அரசு, குறைந்தபட்ச விலையைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளஒரு குழுவையும் அமைத்திருக்கிறது.
-
இந்த நிபந்தனையை வைத்துப் பார்க்கும்போது, இது கடலை எண்ணெயை மட்டுமே கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது எனக்கருதலாம். தற்போது சர்வதேசச் சந்தையில் கடலை எண்ணெய்க்குத்தான் இந்த அளவுக்கு விலை கிடைக்கும். மற்ற சமையல் எண்ணெய்க்கு விலை குறைவு.
இத்தகைய ஏற்றுமதி நிபந்தனைகளைத் தளர்த்தும் முடிவால் உள்நாட்டுச் சந்தை பாதிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் அளவும் குறைவு என்று அரசு கூறுகிறது. அப்படியானால், 2012 ஆகஸ்ட் மாதம் பதறிப்போய்த் தடை விதிக்கக் காரணம் என்ன?
-
இந்த ஆண்டு எண்ணெய் வித்துகள் வரத்து மிகையாக இருக்கிறதா? இந்த ஆண்டு எண்ணெய் உற்பத்தி அதிகமா? என்ற கேள்விகளை எழுப்பினால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
120 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் தனிநபர் சமையல் எண்ணெய் பயன்பாடு 13.60 கிலோ. கொலஸ்ட்ரால் அச்சுறுத்தல்களை மீறி, எல்லா வகை சமையல் எண்ணெயும்சந்தையில் விற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. பயன்பாட்டு அளவு ஆண்டுதோறும் கூடிக்கொண்டு வருகிறதே தவிர, குறையவில்லை. இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய்த் தேவை 171 லட்சம் டன். ஆனால் சமையல் எண்ணெய் உற்பத்தி வெறும் 68 லட்சம் டன் மட்டுமே. குறைந்தது 100 லட்சம் டன் சமையல் எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தாக வேண்டும்.
-
உலகிலேயே அதிகமாக சமையல் எண்ணெய் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். உலகிலேயேஅதிகமாக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடும் இந்தியாதான்.
இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயில் 90 விழுக்காடு பாமாயில் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பாமாயில் விலை, நம் உள்நாட்டு சமையல் எண்ணெய் விலையைக் காட்டிலும் குறைவுதான். அதற்காக எத்தனை காலம் நாம் இறக்குமதி எண்ணெயை நம்பிக்கொண்டிருக்க வேண்டும்? உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற நம்மால் முடியவில்லை. எண்ணெய் வித்து சாகுபடி பரப்பை விரிவு செய்ய முயற்சிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.
-
எண்ணெய் வளம் இல்லை இந்தத் திருநாட்டில்; அது தெரிந்தும், ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பது ஏனாம்?
-
தினமணி
-
ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் விலை சுமார் ரூ.90 ஆக இருந்தது. இப்போது ரூ.120 ஆகஉயர்ந்துவிட்டது. நல்லெண்ணெய் விலை ரூ.145 லிருந்து ரூ.170 ஆக உயர்ந்துவிட்டது. விலை உயர்வுக்குச் சொல்லப்படும்ஒரே காரணம்: எண்ணெய் வித்துகள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
நிலைமை இப்படி இருக்கும்போது, மத்திய அமைச்சரவையில் ஜனவரி 31-ஆம் தேதி எடுக்கப்பட்ட பல முடிவுகளில் ஒன்றாக, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை தளர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது, வணிகமுத்திரை உள்ள, 5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றுமதி ஆண்டுக்கு 20,000 டன்கள் மட்டுமே என்ற வரையறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.அதேபோன்று தேங்காய் எண்ணெயை இதுவரை கொச்சி துறைமுகத்திலிருந்து மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, எந்தத் துறைமுகத்திலிருந்தும் ஏற்றுமதி செய்யலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு 2008-ஆம் ஆண்டு முதலாகவே தடை உள்ளது. ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் உணவுப் பழக்கத்தைக் காரணம் காட்டி சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் பல்வேறு நிபந்தனைகளை அவ்வப்போது அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. "5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட' என்ற நிபந்தனையே அபத்தமான ஒன்று!
-
2012 காரீப் பருவத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை)பருவமழை பொய்த்துப்போனதால்எண்ணெய் வித்துகள் உற்பத்தி 20 விழுக்காடு குறையும் என்று வேளாண் துறைஅரசுக்கு அறிக்கை அளித்ததால், சமையல் எண்ணெய்ஏற்றுமதிக்கு 2012 ஆகஸ்ட் மாதம் அரசு தடை விதித்தது. உள்நாட்டில் சமையல் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. ஆனால் அடுத்த இரு மாதங்களில் இந்தத் தடை தளர்த்தப்பட்டு 10,000 டன் வரை ஏற்றுமதி செய்ய அனுமதித்தார்கள். அதன் பிறகு இதை 20,000 டன் வரை ஏற்றுமதி செய்யலாம் என்றார்கள். இப்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏற்றுமதி செய்துகொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரேநிபந்தனை - குறைந்தபட்ச விலை நிர்ணயம் ஒரு டன் 1,500அமெரிக்க டாலர்!
-
இந்த நிபந்தனையின் காரணமாக, எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம் என்று அரசு அனுமதிப்பதால், ஏற்கெனவே உள்நாட்டில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் எண்ணெய் விலை உயராமல் இருக்கும் வகையில் இந்த குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளதுஎன்று சொல்லும் அரசு, குறைந்தபட்ச விலையைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளஒரு குழுவையும் அமைத்திருக்கிறது.
-
இந்த நிபந்தனையை வைத்துப் பார்க்கும்போது, இது கடலை எண்ணெயை மட்டுமே கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது எனக்கருதலாம். தற்போது சர்வதேசச் சந்தையில் கடலை எண்ணெய்க்குத்தான் இந்த அளவுக்கு விலை கிடைக்கும். மற்ற சமையல் எண்ணெய்க்கு விலை குறைவு.
இத்தகைய ஏற்றுமதி நிபந்தனைகளைத் தளர்த்தும் முடிவால் உள்நாட்டுச் சந்தை பாதிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் அளவும் குறைவு என்று அரசு கூறுகிறது. அப்படியானால், 2012 ஆகஸ்ட் மாதம் பதறிப்போய்த் தடை விதிக்கக் காரணம் என்ன?
-
இந்த ஆண்டு எண்ணெய் வித்துகள் வரத்து மிகையாக இருக்கிறதா? இந்த ஆண்டு எண்ணெய் உற்பத்தி அதிகமா? என்ற கேள்விகளை எழுப்பினால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
120 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் தனிநபர் சமையல் எண்ணெய் பயன்பாடு 13.60 கிலோ. கொலஸ்ட்ரால் அச்சுறுத்தல்களை மீறி, எல்லா வகை சமையல் எண்ணெயும்சந்தையில் விற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. பயன்பாட்டு அளவு ஆண்டுதோறும் கூடிக்கொண்டு வருகிறதே தவிர, குறையவில்லை. இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய்த் தேவை 171 லட்சம் டன். ஆனால் சமையல் எண்ணெய் உற்பத்தி வெறும் 68 லட்சம் டன் மட்டுமே. குறைந்தது 100 லட்சம் டன் சமையல் எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தாக வேண்டும்.
-
உலகிலேயே அதிகமாக சமையல் எண்ணெய் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். உலகிலேயேஅதிகமாக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடும் இந்தியாதான்.
இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயில் 90 விழுக்காடு பாமாயில் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பாமாயில் விலை, நம் உள்நாட்டு சமையல் எண்ணெய் விலையைக் காட்டிலும் குறைவுதான். அதற்காக எத்தனை காலம் நாம் இறக்குமதி எண்ணெயை நம்பிக்கொண்டிருக்க வேண்டும்? உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற நம்மால் முடியவில்லை. எண்ணெய் வித்து சாகுபடி பரப்பை விரிவு செய்ய முயற்சிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.
-
எண்ணெய் வளம் இல்லை இந்தத் திருநாட்டில்; அது தெரிந்தும், ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பது ஏனாம்?
-
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|