புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும், கடவுளும்...
Page 1 of 1 •
நானும், கடவுளும்...
இடம் மயான பூமி:
நான் : இறந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்..
வேண்டியபடியே சற்றே தூரத்தில் விலகி நிற்கிறேன்..
கடவுள் : நகைக்கிறார்..
நான் : ஏன் நகைக்கிறாய்..??
கடவுள் : நாளை இறக்கப்போகும் நீ, இன்று இறந்தவனின் ஆன்மா
சாந்தியடைய வேண்டுகிறாய்..
நான் : ஏன் அதில் என்ன தவறு..??
கடவுள் : நீயும் இங்கே வரவேண்டும்..அதைப்பற்றி நினைத்ததுண்டா..??
நான் : என்னிக்கோ வரவேண்டியதைப் பற்றி இன்றே ஏன் கவலைப்படவேண்டும்..? நினைத்துப்பார்த்தால் பயம்தான் மிஞ்சும்..
கடவுள் :எப்ப பயமில்லாமல் இருப்பாய்..?
நான் :அதற்கு என்ன அவசரம்..இன்னும் அனுபவிக்க எவ்வளவோ
இருக்கே…??
கடவுள் : சரி இரண்டுவருடத்தில் வருகிறாயா..?
நான் : என் குழந்தை, கணவர் இவர்களெல்லாம் தவிப்பார்களே..?
கடவுள் : ஐந்து ஆண்டுகளில் வருவாயா..?
நான் : என் குழந்தைக்கு படிப்பு, திருமணம் இதெல்லாம் பார்க்காமல்
நானெப்படி உன்னையடைவது..?
கடவுள் : குழந்தையின் திருமணம் முடித்தவுடன் வருகிறாயா..??
நான் : பேரக்குழந்தைகள் காணவேண்டுமே..??
கடவுள் : ஆக உனக்கு இங்கு வர விருப்பமே இல்லை..சரிதானே..??
நான் : நான் மட்டுமா அப்படி..உலகமே அப்படித்தானே..? யாராவது
இங்கு விருப்பப்பட்டு வருவார்களா....??
கடவுள் : அதாவது உண்மையை ஏற்கும் மனம் இல்லை
அப்படித்தானே..??
நான் : எந்த உண்மை..?
கடவுள் : மரணம் என்பது நிச்சயம்..எவ்வளவு தள்ளிப்போடினும் அதை அடைந்தே தீரணும். இங்கு வந்தே ஆகவேண்டும் என்ற உண்மையை ஏற்க மறுப்பதேன்..?
நான் : பயம் தான்
கடவுள் : உண்மையைக் கண்டு பயப்படுது ஏன்..?
நான் : எனக்குப்பிறகு எனது குடும்பம்..?
கடவுள் : இப்பொழுது அனைத்தும் உன்னால்தான் இயங்குகிறதா..? உன் குடும்பத்தின் இயக்கத்திற்கும் நீதான் காரணமா..?
நான் : அப்படியில்லை..இருப்பினும், என்னை இழந்து வாடும் என்
குடும்பத்தாரை நினைத்து....
கடவுள் : நீ இல்லாவிட்டாலும் உன் இழப்பை நீ செய்த நற்செயல்கள்
மூலம் என்றென்றும் நினைவுகோறும் வகையில் செய்யமுடியாதா..?
நான் : --------
கடவுள் : ஏன் செய்யவில்லை..? எனக்குத்தான் எல்லாம் கிடைக்கிறதே என்ற மெத்தனம்.. இறவா வரம் வாங்கிவிட்டது போல் பேரானந்தம்..வாழ்வின் மீது கொண்ட பேராசைதான் காரணமோ...?
நான் :சற்றே கோபமுடன்..யாருக்குப்பேராசை..? எனக்கா..??
எனக்கா..??
கடவுள் : ஆம்..
நான் : கிடையவே கிடையாது.. நான் இல்லாவிட்டாலும்,
அகிலத்தையே இயக்கும் நீ என் குடும்பம் காக்க மாட்டாயா என்ன..??
கடவுள் : அப்படியென்றால் உனக்குபேராசையோ, பயமோ
கிடையாது..அப்படித்தானே..??
நான் : ஆம்..எனக்குப்பயமில்லை..ஏன் இப்பொழுதே
வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்னுயிரை..உன்னை சரணடைகிறேன் சஞ்சலமின்றி.
கடவுள் : உன் துணிவிற்கு மகிழ்ந்தேன்..உன் இறுதியாசையும் கூறு.
நிறைவேற்றுகிறேன்.
நான் : திகட்ட திகட்ட அன்புசெலுத்தும் அன்புள்ளங்கள்,
மனிதநேயமே மகத்தானதென நினைக்கும் மனிதர்கள், எங்கும் பசுமை நிறைந்து செழுமையான நாட்டில் வஞ்சம், பொய், வன்முறையற்று அகிலமே மகிழ்ச்சியில் திளைக்கவேண்டும் நிறைவேற்றுவாயா என் இறுதி
ஆசையை..??
கடவுள் : ஹஹஹா...
நான் : என்ன சிரிப்பு..உன்னால் முடியாதா..??
கடவுள் : இருப்பனவற்றையேத் திரும்ப வரமெனக் கேட்கிறாயே.. அதான் சிரித்தேன்..
நான் : குழப்பமுடன்..???
கடவுள் : நீ கேட்ட அனைத்தும் உள்ளது. அதனருமை உணராமல்
அப்படியே அனாதரவாய் கிடக்கிறது. இ(உள்ளி)ருப்பதை உணர, உணரவேண்டியது உணர்த்தப்படும்..உணர்ந்து என்னையடைவாய்...!!
நான் : உணர மறந்த உண்மையை உணர்த்தி எமை தெளிவுபடுத்திய
என் இறைவா...!!! உனைவணங்குகிறேன். யாதுமானவனே, யாவரும் இதை உணர்ந்து திக்கெங்கும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க அருள்வாய்..
கடவுள் : அப்படியே ஆகட்டும்..
நான் : குழப்பம் தீர்ந்தவளாய்..மகிழ்ச்சியுடன்...
இடம் மயான பூமி:
நான் : இறந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்..
வேண்டியபடியே சற்றே தூரத்தில் விலகி நிற்கிறேன்..
கடவுள் : நகைக்கிறார்..
நான் : ஏன் நகைக்கிறாய்..??
கடவுள் : நாளை இறக்கப்போகும் நீ, இன்று இறந்தவனின் ஆன்மா
சாந்தியடைய வேண்டுகிறாய்..
நான் : ஏன் அதில் என்ன தவறு..??
கடவுள் : நீயும் இங்கே வரவேண்டும்..அதைப்பற்றி நினைத்ததுண்டா..??
நான் : என்னிக்கோ வரவேண்டியதைப் பற்றி இன்றே ஏன் கவலைப்படவேண்டும்..? நினைத்துப்பார்த்தால் பயம்தான் மிஞ்சும்..
கடவுள் :எப்ப பயமில்லாமல் இருப்பாய்..?
நான் :அதற்கு என்ன அவசரம்..இன்னும் அனுபவிக்க எவ்வளவோ
இருக்கே…??
கடவுள் : சரி இரண்டுவருடத்தில் வருகிறாயா..?
நான் : என் குழந்தை, கணவர் இவர்களெல்லாம் தவிப்பார்களே..?
கடவுள் : ஐந்து ஆண்டுகளில் வருவாயா..?
நான் : என் குழந்தைக்கு படிப்பு, திருமணம் இதெல்லாம் பார்க்காமல்
நானெப்படி உன்னையடைவது..?
கடவுள் : குழந்தையின் திருமணம் முடித்தவுடன் வருகிறாயா..??
நான் : பேரக்குழந்தைகள் காணவேண்டுமே..??
கடவுள் : ஆக உனக்கு இங்கு வர விருப்பமே இல்லை..சரிதானே..??
நான் : நான் மட்டுமா அப்படி..உலகமே அப்படித்தானே..? யாராவது
இங்கு விருப்பப்பட்டு வருவார்களா....??
கடவுள் : அதாவது உண்மையை ஏற்கும் மனம் இல்லை
அப்படித்தானே..??
நான் : எந்த உண்மை..?
கடவுள் : மரணம் என்பது நிச்சயம்..எவ்வளவு தள்ளிப்போடினும் அதை அடைந்தே தீரணும். இங்கு வந்தே ஆகவேண்டும் என்ற உண்மையை ஏற்க மறுப்பதேன்..?
நான் : பயம் தான்
கடவுள் : உண்மையைக் கண்டு பயப்படுது ஏன்..?
நான் : எனக்குப்பிறகு எனது குடும்பம்..?
கடவுள் : இப்பொழுது அனைத்தும் உன்னால்தான் இயங்குகிறதா..? உன் குடும்பத்தின் இயக்கத்திற்கும் நீதான் காரணமா..?
நான் : அப்படியில்லை..இருப்பினும், என்னை இழந்து வாடும் என்
குடும்பத்தாரை நினைத்து....
கடவுள் : நீ இல்லாவிட்டாலும் உன் இழப்பை நீ செய்த நற்செயல்கள்
மூலம் என்றென்றும் நினைவுகோறும் வகையில் செய்யமுடியாதா..?
நான் : --------
கடவுள் : ஏன் செய்யவில்லை..? எனக்குத்தான் எல்லாம் கிடைக்கிறதே என்ற மெத்தனம்.. இறவா வரம் வாங்கிவிட்டது போல் பேரானந்தம்..வாழ்வின் மீது கொண்ட பேராசைதான் காரணமோ...?
நான் :சற்றே கோபமுடன்..யாருக்குப்பேராசை..? எனக்கா..??
எனக்கா..??
கடவுள் : ஆம்..
நான் : கிடையவே கிடையாது.. நான் இல்லாவிட்டாலும்,
அகிலத்தையே இயக்கும் நீ என் குடும்பம் காக்க மாட்டாயா என்ன..??
கடவுள் : அப்படியென்றால் உனக்குபேராசையோ, பயமோ
கிடையாது..அப்படித்தானே..??
நான் : ஆம்..எனக்குப்பயமில்லை..ஏன் இப்பொழுதே
வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்னுயிரை..உன்னை சரணடைகிறேன் சஞ்சலமின்றி.
கடவுள் : உன் துணிவிற்கு மகிழ்ந்தேன்..உன் இறுதியாசையும் கூறு.
நிறைவேற்றுகிறேன்.
நான் : திகட்ட திகட்ட அன்புசெலுத்தும் அன்புள்ளங்கள்,
மனிதநேயமே மகத்தானதென நினைக்கும் மனிதர்கள், எங்கும் பசுமை நிறைந்து செழுமையான நாட்டில் வஞ்சம், பொய், வன்முறையற்று அகிலமே மகிழ்ச்சியில் திளைக்கவேண்டும் நிறைவேற்றுவாயா என் இறுதி
ஆசையை..??
கடவுள் : ஹஹஹா...
நான் : என்ன சிரிப்பு..உன்னால் முடியாதா..??
கடவுள் : இருப்பனவற்றையேத் திரும்ப வரமெனக் கேட்கிறாயே.. அதான் சிரித்தேன்..
நான் : குழப்பமுடன்..???
கடவுள் : நீ கேட்ட அனைத்தும் உள்ளது. அதனருமை உணராமல்
அப்படியே அனாதரவாய் கிடக்கிறது. இ(உள்ளி)ருப்பதை உணர, உணரவேண்டியது உணர்த்தப்படும்..உணர்ந்து என்னையடைவாய்...!!
நான் : உணர மறந்த உண்மையை உணர்த்தி எமை தெளிவுபடுத்திய
என் இறைவா...!!! உனைவணங்குகிறேன். யாதுமானவனே, யாவரும் இதை உணர்ந்து திக்கெங்கும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க அருள்வாய்..
கடவுள் : அப்படியே ஆகட்டும்..
நான் : குழப்பம் தீர்ந்தவளாய்..மகிழ்ச்சியுடன்...
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அருமையான பதிவு காயத்ரீ அக்கா.........
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்களுக்கு குழப்பம் தீர்ந்து எங்கள குழப்பவா இது?
நல்ல பகிர்வு காயத்ரி
நல்ல பகிர்வு காயத்ரி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அருமை.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பதிவு
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Gnana soundariஇளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012
கடவுளிடம் பெண்பிள்ளைக்குத் திருமணம் செயது கொடுத்துவிட்டு வருகிறேன் என்று சொல்லலாமே?
- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|