புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
3 Posts - 2%
prajai
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
1 Post - 1%
bala_t
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ??


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Feb 10, 2013 8:18 am



ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.

--- அருணகிரினாதர் !!




இந்த பாடலில் அருணகிரியார் ஆறு முகங்கள் எவை எவை என்று சொல்லவில்லை ! ஒவ்வொரு காரியமும் நீ செய்யும் போதும் உணக்கு ஒரு முகம் தானே இருந்தது ! அவ்வாறிருக்க ஆறு முகம் என்று உலகத்தார் உண்ணைப்பற்றி சொல்லுகிறார்களே அதைப்பற்றி எனக்கு அருளுக என்றுதான் கேட்கிறார் !!

மனிதனிடம் ஆறு குணங்கள் எப்போதும் இருக்கிறது !!

ஆசை ,களவு , கோபம் , மோகம் , மதம் & மாச்சரியம் என்ற ஆறு குணங்கள் மனித ஆத்துமாவில் இயல்பாகவே உள்ளது ! ஆறு அறிவும் மனித ஆத்துமாவில் உள்ளது !!


யுக புருஷன் அல்லது நாராயணன் என்ற அரூப நிலையிலிருந்து யுகங்கள் தோறும் மனிதனாக அவதரிக்கிற முருகன் -- மனிதசரீரத்தில் வந்தாலும் இந்த ஆறு துர்க்குணங்களுக்கு பதிலாக அன்பு , ஈகை , பொறுமை புலன் கவர்ச்சியை கடந்தனிலை . பற்றின்மை & சமனோக்கு உள்ளவராக அறு குண சீரமைப்பு உள்ளவராக இருப்பார் !!
இந்த தெய்வீக நிலையே அடைய வேண்டிய இலக்கு !!

அருணகிரியார் `` ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே `` என்று கேட்பதன் பொருள் இதுவே !!


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக