புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
144 Posts - 57%
heezulia
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
9 Posts - 4%
prajai
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
1 Post - 0%
Geethmuru
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்?


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 1:21 pm

நம்மவர் பலரிடம் பரவலாக புற்றீசலாக காணப்படும் பழக்கம், அடுத்தவன் வீட்டு விஷயத்தில் மூக்கை நுழைக்கும் ஒரு தீய பழக்கம். தன் வீட்டுக் கழிவறை நாறுவதை கூட மறந்து விட்டு, பக்கத்துக்கு வீட்டுக்காரன் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அக்கறையாக, நேரம்-காலம் கடப்பது தெரியாமல் கவனித்து அவர்களின் முன்னேற்றப் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக திகழ வேண்டும் என்பதற்காக, கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் ஒரு கூட்டம் ஒன்றினை எப்போதும் காணலாம்.
அண்மையில் சுற்று வட்டாரத்தில் கண்ட-கேட்ட சம்பவங்கள் சிலவற்றினை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
௧) அண்மையில் நாம் கண்ட “தண்ணி தண்ணி” பதிவில் வரும் வில்லி கதாபாத்திரமான அந்த மலையாள குல மாணிக்கமான மங்கயர்க்கரசியே நமது இந்த அலசலுக்கு சாலப் பொருத்தமான உதாரணம். தனது சொந்த மாமியாரை கவனிக்க இஷ்டப்படாமல், அதே குடியிருப்பில் இன்னொரு வீதியில் அந்த எழுப்பத்திரண்டு வயது பெண்மணியைத் தனியே வைத்து விட்டு, பிறர் வீடு நிம்மதியை கெடுக்கும் பாங்கு அவளுக்கே உரித்தான ஒன்று. இவள் முன் பிறவியில் “ராமனின் குலம் கெடுத்த கூனியோ? அல்லது பாண்டவர்களை விரட்டிய சகுநியோ?” என்றும் நினைத்து அருவருப்பு அடையச் செய்கிறது.
௨) எனது தெருவில் ஒரு நண்பரது மகன் திருமணம் அண்மையில் இனிதே நடந்து முடிந்தது. அதிலிருந்து சில சுவையான படிப்பினைகள்:
(*) இருவரும் அலுவலகம் செல்லும் சூழ்நிலையில் இருவருக்கும் பலதரப்பட்ட, இருபாலார் நண்பர்களாக இருப்பது இயல்பு. ஆனால் திருமணத்திற்கு பிறகும் அந்த பெண்ணுக்கு அலுவலக ஆண் நண்பர்கள் வெகு நேரத்திற்கு பிறகு அலைபேசியில் பேசுவது சாதாரண விஷயம் தான் என்றாலும், இந்த சமூகம் ஒத்துக்கொள்ளாதே. “பனை மரத்தின் கீழ் பால் குடித்தாலும், அதை கள் என்று பழி போடும்” இந்த உலகத்தில் அந்த நண்பர்களாவது புரிந்து கொண்டனரா என்றால் அதுவும் இல்லை. நானும் இந்த தெருவில் இன்னொரு நண்பரும் அந்த குடும்பத் தலைவர் அனுமதி பெற்று, அந்த பெண்ணின் அலுவலகம் சென்று அந்த மேலாளரை சந்தித்து இன்னும் சில ‘மேல் இருக்கைகளை’ கவனித்தப் பின் இப்போது அந்த குடும்பத்தில் சிறிது அமைதி திரும்புகிறது. இந்த நிகழ்வை இங்கு பதிவு செய்யும் காரணம் என்ன தான் நல்ல தோழியாக இருந்தாலும், நல்ல தோழனாக இருந்தாலும், அளவலாவவுவதருக்கு ஒரு வரம்புண்டு; வரைமுறையும் உண்டு.
அந்த நண்பர்களும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் “பிறன்மனை நோக்கா பேராண்மையை” சற்று சிந்தித்துப் பார்த்தல் சிறிது நன்மை பயக்கும். அதே போல், பெண்களும் வீண் விதண்டாவாதமாக (சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வருவது போல்) “நான் நெருப்பு” என்பது போல் ஆணித்தரமாக ஆக்ரோஷமாக ஆட்சேபிப்பது தேவையில்லாது ஒன்று. அதே படத்தில், அந்த பதிலுக்கு, கிஷ்மு கூறிய பதில் “கூட வரவன் பஞ்சா இருந்த, கப்புனு பத்திக்குமே”.
கலி முற்றிய இந்த கால கட்டத்தில் உண்மைகள் உரைக்குமா? அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்களா? என்பது காலத்திற்கே



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 18, 2009 2:19 pm

பிறர் பிரட்ச்சனைகளில் எப்பொழுதும் மூக்கை நுழைத்துக்கொண்டிருப்பவர்கள், பிறர் நடத்தையில் குறை கண்டுபிடிப்பதையே வாழ்க்கையாக கொண்டிருப்பவர்கள் தன் குடும்பம் சீரழிந்துபோவதை கவனிக்க மறந்துபோவார்கள்......

பயனுள்ள பதிவும் நன்றிகள்..... மீனு..


...



மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Eegaraitkmkhan
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Logo12
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 2:38 pm

நல்ல பதிவு, நன்றி மீனு!



மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக