புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
3 Posts - 3%
prajai
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
2 Posts - 2%
manikavi
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
2 Posts - 2%
Barushree
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
1 Post - 1%
Pampu
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
216 Posts - 42%
heezulia
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
18 Posts - 3%
sugumaran
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
6 Posts - 1%
prajai
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
4 Posts - 1%
manikavi
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_m10முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?


   
   

Page 1 of 2 1, 2  Next

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Thu Dec 20, 2012 3:59 pm

நாட்டை ஆண்டுகொண்டிருந்த
மன்னருக்குத் திடீரென
ஒரு சந்தேகம் உதித்தது!.

உடனடியாக
அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும்,
புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன்,

ஆனால் இந்த
நாட்டிலும் முட்டாள்கள்
இருப்பார்கள் அல்லவா?

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல்
5 முட்டாள்கள் யார்??
அவர்களைத் தேடிக்
கண்டுபிடித்துக் கூட்டிக்
கொண்டு வருவது உம் பொறுப்பு”
என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை,
புத்திசாலியைக் கொண்டு வரச்
சொன்னால்
ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக்
கொண்டு வரலாம்.

முட்டாளைக்
கொண்டு வரச் சொன்னால்??
என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே,
“சரி மன்னா” என்று ஒத்துக்
கொண்டார்.

ஒரு மாதம்நாடு முழுவதும் பயணம் செய்து 2 பேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார்.அதைப்
பார்த்ததும் மன்னர்,

“அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ?”

“இல்லை மன்னா! முதலில்
நடந்ததை விளக்க அனுமதிக்க
வேண்டும்!” என்றார் அமைச்சர். “தொடரும்”என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும்
சுற்றும்போது, இவன்
மாட்டு வண்டியின் மேல்
அமர்ந்து கொண்டு தன்
துணி மூட்டையைத் தலைமேல்
வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன்
அவ்வாறு செய்கிறாய்? எனக்
கேட்டதற்கு

என்னைச்
சுமந்து செல்லும்
மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல் லவா?
அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் 5வது மிகப்
பெரிய முட்டாள்.”’ என்றார்
அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல்
வளர்ந்த புல்லை மேய்க்க,
எருமையைக் கூரைமேல்இழுத்துக்
கொண்டிருந்தான், இவன்தான் நம்
நாட்டின் 4வது மிகப்
பெரிய முட்டாள்”

களிப்படைதோம் அமைச்சரே!
களிப்படைதோம்! சரி,
எங்கே அடுத்த முட்டாள்?

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய
பிரச்சினைகள்
எவ்வளவோ இருக்கும்போது,

அதையெல்லாம்
விட்டுவிட்டு முட்டாள்களைத்
தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிரு ந்த நான்தான்
3வது முட்டாள்.”

மன்னருக்குச்
சிரிப்பு தாங்கவில்லை,
விழுந்து விழுந்து சிரித்தார்.

பின்னர் “அடுத்தது” என்றார். ””நாட்டில்
எவ்வளவோ பிரச்சினைகள்
இருக்கும்போது அதைக்
கவனிக்காமல் முட்டாள்களைத்
தேடிக் கொண்டிருக்கும்
நீங்கள்தான் 2வது” என்றார்அமைச்சர்.

ஒரு நிமிடம்
அரசவையே ஆடிவிட்டது. யாரும்
எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம்
உள்ளது. நான் செய்ததும்
தவறுதான்” என ஒத்துக் கொண்டார்
மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?” அமைச்சர் சொன்னார்.”

மன்னா!
அலுவலகத்திலும், வீட்டிலும்
எவ்வளவோ வேலைகள் இருந்தாலும்
அதையெல்லாம்
விட்டுவிட்டு
இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப்
பெரிய முட்டாள்
யாரென்று தேடிக்
படித்துகொண்டிரு க்கிறாரே இவர்தான்
அந்த முதல் முட்டாள்!”:-P

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Dec 20, 2012 5:08 pm

கதையில் கிளைமாக்ஸில் ஏதோ சதி நடந்திருக்கிறது மன்னா உடுட்டுக்கட்டை அடி வ

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Thu Dec 20, 2012 5:31 pm

சதி உங்களுக்கு தீட்டியதுதான் நண்பரே :வணக்கம்: :வணக்கம்:



முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Thu Dec 20, 2012 5:42 pm

நான் இந்த கதையை படித்தேன் , ஆனால் நான் அந்த முதல் முட்டாள் இல்லை, எனக்கு முன் நிறைய பேர் படித்து விட்டார்கள் .... சிரி ஜாலி



k.sivakumar
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Thu Dec 20, 2012 5:57 pm

SHIVAKUMAR wrote:நான் இந்த கதையை படித்தேன் , ஆனால் நான் அந்த முதல் முட்டாள் இல்லை, எனக்கு முன் நிறைய பேர் படித்து விட்டார்கள் .... சிரி ஜாலி

இப்படி ஒரு சந்தோசமா... மகிழ்ச்சி



முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Dec 20, 2012 6:04 pm

என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை :அடபாவி:



முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? 425716_444270338969161_1637635055_n
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Thu Dec 20, 2012 6:06 pm

ச. சந்திரசேகரன் wrote: என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை :அடபாவி:
ஐயோ அவரே confuse ஐட்டறு



முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Tue Feb 12, 2013 11:26 am

முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?


நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”
ஆம் மன்னா...!
“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.
ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ..?”
“இல்லை மன்னா...! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.
“தொடரும்” என்றார் மன்னர்.
“மன்னா..! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.
“சரி அடுத்து”
“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்..?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே...

thanks facebook

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 12, 2013 11:33 am

பதிவு இணைக்கப்பட்டது

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Feb 12, 2013 1:32 pm

இப்படி ஒரு கதய எழுதி எத்தனே பேர முட்டாளாக்கி இருக்கிங்க.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக