புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
8 Posts - 2%
jairam
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_m10ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ?? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ??


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Feb 10, 2013 8:18 am



ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.

--- அருணகிரினாதர் !!




இந்த பாடலில் அருணகிரியார் ஆறு முகங்கள் எவை எவை என்று சொல்லவில்லை ! ஒவ்வொரு காரியமும் நீ செய்யும் போதும் உணக்கு ஒரு முகம் தானே இருந்தது ! அவ்வாறிருக்க ஆறு முகம் என்று உலகத்தார் உண்ணைப்பற்றி சொல்லுகிறார்களே அதைப்பற்றி எனக்கு அருளுக என்றுதான் கேட்கிறார் !!

மனிதனிடம் ஆறு குணங்கள் எப்போதும் இருக்கிறது !!

ஆசை ,களவு , கோபம் , மோகம் , மதம் & மாச்சரியம் என்ற ஆறு குணங்கள் மனித ஆத்துமாவில் இயல்பாகவே உள்ளது ! ஆறு அறிவும் மனித ஆத்துமாவில் உள்ளது !!


யுக புருஷன் அல்லது நாராயணன் என்ற அரூப நிலையிலிருந்து யுகங்கள் தோறும் மனிதனாக அவதரிக்கிற முருகன் -- மனிதசரீரத்தில் வந்தாலும் இந்த ஆறு துர்க்குணங்களுக்கு பதிலாக அன்பு , ஈகை , பொறுமை புலன் கவர்ச்சியை கடந்தனிலை . பற்றின்மை & சமனோக்கு உள்ளவராக அறு குண சீரமைப்பு உள்ளவராக இருப்பார் !!
இந்த தெய்வீக நிலையே அடைய வேண்டிய இலக்கு !!

அருணகிரியார் `` ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே `` என்று கேட்பதன் பொருள் இதுவே !!


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக