புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?
ஆம்.
எந்த ஒரு கல்விக்கும் ஒரு ஒழுங்கு வரைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். அனுபவக்கல்வி என்பதும் கூட ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். ஜோதிடம் என்பது வார்த்தையால் விவரிக்கக் கூடிய சாதரண தொகுப்பு அல்ல. வானியலில் துவங்கி மறுபிறவி வரை அனைத்தையும் உள்ளடக்கியது. எந்த ஒரு நிகழ்வும் தூண்டுதலின் பெயரிலேயே நடக்கிறது. எதிர்கால வாழ்க்கை என்பது தான் உண்மை. கடந்த காலம் நாம் அனுபவித்துவிட்டது அதை மாற்ற முடியாது. நிகழ்காலம் என்று ஒன்று கிடையவே கிடையாது. எல்லாம் எதிர்காலம் தான். அப்படிப்பட்ட எதிர்காலத்தை உணர போதிக்கும் ஒரே கல்வி ஜோதிடக் கல்வி தான். அந்த ஜோதிடக் கல்வியை முறைப்படுத்தி கற்றவர்கள் தான் ஜோதிடர்களாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வேண்டியதில்லை. பரம்பரை பரம்பரையாக செய்து வரும் தொழில் என்பதால் அதற்கு கல்வித் தகுதி என்பது தேவையில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இறையருளால் அருள் வாக்கினால் கூறப்படுவதற்கு கல்வி எதற்கு என்ற கேள்வியும் அர்த்தமற்றது. காரணம் கல்வி முறைப்படுத்தப் படும் போது தான் ஒரு ஒழுங்கு நிலைக்கு வரமுடியும். அனைவருக்கும் அனைத்தும் பொதுவாக முடியும்.
ஜோதிடம் என்பது 12 ராசிகள் 9 கோள்கள் 27 நட்சத்திரங்கள் 108 பாதங்கள், 360டிகிரி பாகை, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான காலச்சக்கரங்கள் இப்படி எண்ணற்ற தொடர்புகள் கொண்டது ஜோதிடம். ஜோதிடக் கணிதம் என்பது காலக் கணிதம். அனைத்துக் காலத்திற்கும் பொதுவானது. ஜோதிடம் என்பது தனியானது அல்ல. வானியல், முகூர்த்தம், தாஜிகம், பிரசன்னம், ஜாதகம், திசாபுத்தி, கோச்சாரம், மேதினி ஜோதிடம்,இரத்தினவியல், இது போன்று இன்னும் நிறைய பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பெரும் பிரிவுக்குள்ளும் சின்ன பிரிவுகள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்திற்கு ஏற்றாற் போல, பங்குவர்த்தகத்தில் ஜோதிடம், மருத்துவத்தில் ஜோதிடம், உளவியல், ஆன்மீகம், இப்படி அனைத்துத் துறைகளிலும் எதிர்காலத்தை உணர்த்தவல்ல ஜோதிடம் முறையாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். அனைவரும் அனைத்து துறையிலும் புலமை பெற முடியாது என்பது உண்மைதான். இருப்பினும் அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். ஜோதிடத்தின் அனைத்து பிரிவுகளின் சிறு அடிப்படையையாவது தெரிந்து பின்னர் தான் ஜோதிடராக வரவேண்டும். என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் அப்பொழுது தான் ஆராய்ச்சி பெருகும். தேடுதல்களும் தேவைகளும் அதிகரிக்கும். ஜோதிடத்தை முழு நேரத் தொழிலாக வைத்துள்ளவர்களுக்கும் நியாயமான வருமானமும் புகழும் கிடைக்கும். அடிப்படை ஜோதிடக் கல்வி கற்றவர்கள் மட்டுமே ஜோதிடர்கள் என்ற நிலைவருமாயின் தகுதியற்றவர்களிடம் மக்கள் ஏமாறும் நிலை மாற்றப்படும்.
இன்று ஜோதிடத்தை நேரடியாவும் தொலைநிலைக் கல்வி வாயிலாகவும் கற்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஜோதிடக் கல்வியை அரசும் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டாய பாடமாக்க வேண்டும். ஜோதிடத்திற்கு என்று தனியாக பல்கலைக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். ஜோதிட ஆராய்ச்சிக்கு அரசு உதவ முன்வர வேண்டும். அப்பொழுது தான் ஜோதிடத்தின் உண்மைத் தன்மையை மக்கள் உணர்ந்து பயன் பெற முடியும்.
ஆம்.
எந்த ஒரு கல்விக்கும் ஒரு ஒழுங்கு வரைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். அனுபவக்கல்வி என்பதும் கூட ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். ஜோதிடம் என்பது வார்த்தையால் விவரிக்கக் கூடிய சாதரண தொகுப்பு அல்ல. வானியலில் துவங்கி மறுபிறவி வரை அனைத்தையும் உள்ளடக்கியது. எந்த ஒரு நிகழ்வும் தூண்டுதலின் பெயரிலேயே நடக்கிறது. எதிர்கால வாழ்க்கை என்பது தான் உண்மை. கடந்த காலம் நாம் அனுபவித்துவிட்டது அதை மாற்ற முடியாது. நிகழ்காலம் என்று ஒன்று கிடையவே கிடையாது. எல்லாம் எதிர்காலம் தான். அப்படிப்பட்ட எதிர்காலத்தை உணர போதிக்கும் ஒரே கல்வி ஜோதிடக் கல்வி தான். அந்த ஜோதிடக் கல்வியை முறைப்படுத்தி கற்றவர்கள் தான் ஜோதிடர்களாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வேண்டியதில்லை. பரம்பரை பரம்பரையாக செய்து வரும் தொழில் என்பதால் அதற்கு கல்வித் தகுதி என்பது தேவையில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இறையருளால் அருள் வாக்கினால் கூறப்படுவதற்கு கல்வி எதற்கு என்ற கேள்வியும் அர்த்தமற்றது. காரணம் கல்வி முறைப்படுத்தப் படும் போது தான் ஒரு ஒழுங்கு நிலைக்கு வரமுடியும். அனைவருக்கும் அனைத்தும் பொதுவாக முடியும்.
ஜோதிடம் என்பது 12 ராசிகள் 9 கோள்கள் 27 நட்சத்திரங்கள் 108 பாதங்கள், 360டிகிரி பாகை, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான காலச்சக்கரங்கள் இப்படி எண்ணற்ற தொடர்புகள் கொண்டது ஜோதிடம். ஜோதிடக் கணிதம் என்பது காலக் கணிதம். அனைத்துக் காலத்திற்கும் பொதுவானது. ஜோதிடம் என்பது தனியானது அல்ல. வானியல், முகூர்த்தம், தாஜிகம், பிரசன்னம், ஜாதகம், திசாபுத்தி, கோச்சாரம், மேதினி ஜோதிடம்,இரத்தினவியல், இது போன்று இன்னும் நிறைய பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பெரும் பிரிவுக்குள்ளும் சின்ன பிரிவுகள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்திற்கு ஏற்றாற் போல, பங்குவர்த்தகத்தில் ஜோதிடம், மருத்துவத்தில் ஜோதிடம், உளவியல், ஆன்மீகம், இப்படி அனைத்துத் துறைகளிலும் எதிர்காலத்தை உணர்த்தவல்ல ஜோதிடம் முறையாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். அனைவரும் அனைத்து துறையிலும் புலமை பெற முடியாது என்பது உண்மைதான். இருப்பினும் அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். ஜோதிடத்தின் அனைத்து பிரிவுகளின் சிறு அடிப்படையையாவது தெரிந்து பின்னர் தான் ஜோதிடராக வரவேண்டும். என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் அப்பொழுது தான் ஆராய்ச்சி பெருகும். தேடுதல்களும் தேவைகளும் அதிகரிக்கும். ஜோதிடத்தை முழு நேரத் தொழிலாக வைத்துள்ளவர்களுக்கும் நியாயமான வருமானமும் புகழும் கிடைக்கும். அடிப்படை ஜோதிடக் கல்வி கற்றவர்கள் மட்டுமே ஜோதிடர்கள் என்ற நிலைவருமாயின் தகுதியற்றவர்களிடம் மக்கள் ஏமாறும் நிலை மாற்றப்படும்.
இன்று ஜோதிடத்தை நேரடியாவும் தொலைநிலைக் கல்வி வாயிலாகவும் கற்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஜோதிடக் கல்வியை அரசும் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டாய பாடமாக்க வேண்டும். ஜோதிடத்திற்கு என்று தனியாக பல்கலைக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். ஜோதிட ஆராய்ச்சிக்கு அரசு உதவ முன்வர வேண்டும். அப்பொழுது தான் ஜோதிடத்தின் உண்மைத் தன்மையை மக்கள் உணர்ந்து பயன் பெற முடியும்.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
உழைக்க விரும்பாதவர்களின் விருப்பத் தொழிலாக இன்று ஜோதிடம் மாறிவிட்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
என்னை பொறுத்தவரை ஜோதிடம் என்பது மிகச்சிறந்த கணித வானியல் பாடம் , இதை ஓராண்டு பட்டயபடிப்பிலோ அல்லது மூன்றாண்டு பட்ட படிப்பிலோ வரையறுத்து விட முடியாது . மிகச்சிறந்த ஞாபகசக்தியும் அறிவுதிறனும் உள்ளவர்கள் மட்டுமே இந்த துறையில் சாதிக்க முடியும்.
இப்போ உள்ள பெரும்பாலான ஜோதிடர்கள் , 30 நாட்களில் ஜோதிடம் கற்று கொல்வது எப்படி , போன்ற புத்தகத்தை படித்துவிட்டு பணம் சம்பாதிக்கும் தொழிலாக தான் செய்கிறார்கள்
இப்போ உள்ள பெரும்பாலான ஜோதிடர்கள் , 30 நாட்களில் ஜோதிடம் கற்று கொல்வது எப்படி , போன்ற புத்தகத்தை படித்துவிட்டு பணம் சம்பாதிக்கும் தொழிலாக தான் செய்கிறார்கள்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பட்டம் மட்டுமோ அல்லது பட்டயம் மட்டுமோ சிறந்த நபர்களை உருவாக்கி விடாது. இது ஜோதிடத்திற்கு மட்டுமல்ல
சரி தான், ஆயினும் சில துறைகளுக்கு பட்டம் அல்லது பட்டயம் தேவையாயிற்றே. இது இல்லாமல் என்னதா அனுபவத்தின் மூலம் பெரிய விற்பன்னராக இருந்தாலும் அத்துறைக்கான அங்கீகாரம் பெற முடியாதுகரூர் கவியன்பன் wrote:பட்டம் மட்டுமோ அல்லது பட்டயம் மட்டுமோ சிறந்த நபர்களை உருவாக்கி விடாது. இது ஜோதிடத்திற்கு மட்டுமல்ல
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ராஜா wrote:சரி தான், ஆயினும் சில துறைகளுக்கு பட்டம் அல்லது பட்டயம் தேவையாயிற்றே. இது இல்லாமல் என்னதா அனுபவத்தின் மூலம் பெரிய விற்பன்னராக இருந்தாலும் அத்துறைக்கான அங்கீகாரம் பெற முடியாது
உண்மைதான் இன்றைய உலகில் வெறும் அனுபவத்தின் அடிப்படைக்கு மட்டும் எங்கும் மதிப்பிருப்பது இல்லை. ஆனால் நான் இங்கு கூற விழைவது படித்தவர்கள் அனைவரும் சிறந்த வல்லமை பொருந்தியவர்களாக வந்துவிட முடியாது என குறிப்பிடவருகிறேன்
- ramubabuபுதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
vazhka jothidam, jothida gnanam illathavar idathil jothidam patrri pesuvathu mika periya muttal
thanam nanbarey
thanam nanbarey
- THIYAAGOOHOOLபுதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013
{என்னை பொறுத்தவரை ஜோதிடம் என்பது மிகச்சிறந்த கணித வானியல் பாடம் , இதை ஓராண்டு பட்டயபடிப்பிலோ அல்லது மூன்றாண்டு பட்ட படிப்பிலோ வரையறுத்து விட முடியாது . மிகச்சிறந்த ஞாபகசக்தியும் அறிவுதிறனும் உள்ளவர்கள் மட்டுமே இந்த துறையில் சாதிக்க முடியும்.}
வரையறுக்க முடியாது என்றால் அது இன்னும் முழுமை பெறவில்லை என்று பொருள். எனவே சோதிடம் நம்பத்தகுந்ததல்ல.
வரையறுக்க முடியாது என்றால் அது இன்னும் முழுமை பெறவில்லை என்று பொருள். எனவே சோதிடம் நம்பத்தகுந்ததல்ல.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வரையறுக்க முடியாது என்றால் அது இன்னும் முழுமை பெறவில்லை என்று பொருள். எனவே சோதிடம் நம்பத்தகுந்ததல்ல.
எந்த ஒரு விசயமும் அவரவர் பார்க்கும் விதம் பொருத்து அமையும் , உங்கள் பார்வையில் நம்பத்தக்கது இல்லை ஆனால் மற்றொருவர் பார்வையில் நம்பத்தகுந்ததாக அமையும் ,
எல்லாம் எண்ணங்களை பொறுத்தே அமையும் ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சோதிடம், மதம், மற்ற நம்பிக்கைகள் சார்ந்த பதிவுகளில் கவனமாக உங்கள் கருத்தை பதிவிடுங்கள் குமார். அடுத்தவர் நம்பிக்கையை ஏளனமாக எண்ணி பதிவிடாதீர்கள்.
தங்கள் கருத்தை அடுத்தவர் மனம் நோகாமல் பதிவு செய்யுங்கள்.
தங்கள் கருத்தை அடுத்தவர் மனம் நோகாமல் பதிவு செய்யுங்கள்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|