புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கோவை ராமநாதபுரம் என்.கே. தேவர் வீதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ரேவதியின் பெற்றோர் ஒண்டிப்புதூருக்கு குடிபெயர்ந்தனர். ரேவதி ராமநாதபுரத்தில் உள்ள தனது அத்தை ஈஸ்வரி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேவதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே ரேவதியின் மாமா கோபாலகிருஷ்ணன் (55) அவரை அந்த பகுதியில் உள்ள கம்பவுண்டர் பாலு (70) என்பவரிடம் அழைத்து சென்றார். பாலு கோவை அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவராவார்.
“உனக்கு சிகிச்சை அளிக்கிறேன்” என்று கூறி பாலு சபல புத்தியோடு மாணவி ரேவதிக்கு மயக்க ஊசி போட்டார். பின்னர் ஈவு இரக்கமில்லாமல் கோபாலகிருஷ்ணனும், பாலுவும் சேர்ந்து ரேவதியை கற்பழித்தனர்.
அந்த சமயத்தில் ரேவதிக்கு மயக்கம் தெளிந்தது. கோபாலகிருஷ்ணனும், பாலுவும் தன்னை சீரழித்தது கண்டு அழுது புலம்பினார். அதிர்ச்சி அடைந்த 2 பேரும் மாணவியை மிரட்டினர். இங்கு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று எச்சரித்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல் ரேவதி காலம் கடத்தி வந்தார். இனிமேல் வெளியே எதுவும் சொல்லமாட்டாள் என நினைத்த கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
அத்துடன் நிற்காமல் பொள்ளாச்சிக்கு தேங்காய் பறிக்க செல்வதாக கூறி அழைத்து சென்றார். அங்கு வந்த அவரது நண்பர்கள் கருப்பசாமி (50), ராகம் கருப்பசாமி (55) ஆகியோரும் ரேவதியின் கற்பை சூறையாடினர். கோபாலகிருஷ்ணன் எதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக ரேவதியை மிரட்டினார்.
எல்லாம் தலைவிதி என்று நொந்தபடி ரேவதி வெளியே எதுவும் சொல்லவில்லை. ரேவதி கற்பு சூறையாடப்பட்டதை அறிந்த அவரது உறவினர் கார்த்திக் (19) என்பவரும் அவ்வப்போது வந்து வீடுபுகுந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்தார். பொறுமையிழந்த ரேவதி இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட தீர்மானித்தார்.
அதன்படி அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் தனது கற்பு சூறையாடப்பட்டது குறித்து கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அதிரடி உத்தரவுன் பேரில் ராமநாதபுரம் போலீசார் களத்தில் இறங்கினர். ரேவதியை கற்பழித்த கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்பசாமி, ராகம் கருப்பசாமி, கார்த்திக் ஆகியோரை பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
மாணவி ரேவதி மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 13 வயது பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 5 பேர் கற்பழித்த சம்பவம் கோவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ரேவதியின் பெற்றோர் ஒண்டிப்புதூருக்கு குடிபெயர்ந்தனர். ரேவதி ராமநாதபுரத்தில் உள்ள தனது அத்தை ஈஸ்வரி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேவதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே ரேவதியின் மாமா கோபாலகிருஷ்ணன் (55) அவரை அந்த பகுதியில் உள்ள கம்பவுண்டர் பாலு (70) என்பவரிடம் அழைத்து சென்றார். பாலு கோவை அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவராவார்.
“உனக்கு சிகிச்சை அளிக்கிறேன்” என்று கூறி பாலு சபல புத்தியோடு மாணவி ரேவதிக்கு மயக்க ஊசி போட்டார். பின்னர் ஈவு இரக்கமில்லாமல் கோபாலகிருஷ்ணனும், பாலுவும் சேர்ந்து ரேவதியை கற்பழித்தனர்.
அந்த சமயத்தில் ரேவதிக்கு மயக்கம் தெளிந்தது. கோபாலகிருஷ்ணனும், பாலுவும் தன்னை சீரழித்தது கண்டு அழுது புலம்பினார். அதிர்ச்சி அடைந்த 2 பேரும் மாணவியை மிரட்டினர். இங்கு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று எச்சரித்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல் ரேவதி காலம் கடத்தி வந்தார். இனிமேல் வெளியே எதுவும் சொல்லமாட்டாள் என நினைத்த கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
அத்துடன் நிற்காமல் பொள்ளாச்சிக்கு தேங்காய் பறிக்க செல்வதாக கூறி அழைத்து சென்றார். அங்கு வந்த அவரது நண்பர்கள் கருப்பசாமி (50), ராகம் கருப்பசாமி (55) ஆகியோரும் ரேவதியின் கற்பை சூறையாடினர். கோபாலகிருஷ்ணன் எதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக ரேவதியை மிரட்டினார்.
எல்லாம் தலைவிதி என்று நொந்தபடி ரேவதி வெளியே எதுவும் சொல்லவில்லை. ரேவதி கற்பு சூறையாடப்பட்டதை அறிந்த அவரது உறவினர் கார்த்திக் (19) என்பவரும் அவ்வப்போது வந்து வீடுபுகுந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்தார். பொறுமையிழந்த ரேவதி இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட தீர்மானித்தார்.
அதன்படி அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் தனது கற்பு சூறையாடப்பட்டது குறித்து கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அதிரடி உத்தரவுன் பேரில் ராமநாதபுரம் போலீசார் களத்தில் இறங்கினர். ரேவதியை கற்பழித்த கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்பசாமி, ராகம் கருப்பசாமி, கார்த்திக் ஆகியோரை பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
மாணவி ரேவதி மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 13 வயது பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 5 பேர் கற்பழித்த சம்பவம் கோவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது அநியாயம்... கயவர்கள் அனைவரையும் நடுரோட்டில் அம்மணமாக ஊர்வலம் நடத்தி செல்லவேன்டும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அனைவரையும் துண்டு துண்டு வெட்டனும் .இவனுக்கு கொடுக்கும் தண்டனை பார்த்து யாரும் இந்த மாறி செயலில் ஈடுபட பயபடனும் .......
யார் செய்வது பூவன் , அப்படியே யாராவது ஒரு உணர்வுள்ள மனிதன் செய்தாலும் மனித உரிமை கழகம் என்ற ஒரு வீணா போன .... (வாயில் அசிங்கமாக வருகிறது ) உடனே கருத்து சொல்லுரோம்னு இறங்கி வந்துடுவானுங்கபூவன் wrote:அனைவரையும் துண்டு துண்டு வெட்டனும் .இவனுக்கு கொடுக்கும் தண்டனை பார்த்து யாரும் இந்த மாறி செயலில் ஈடுபட பயபடனும் .......
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மனிதன் என்பவனுக்கு வராத மனிதஉரிமை இவர்களுக்கு வந்து என்ன பயன் அண்ணாராஜா wrote:யார் செய்வது பூவன் , அப்படியே யாராவது ஒரு உணர்வுள்ள மனிதன் செய்தாலும் மனித உரிமை கழகம் என்ற ஒரு வீணா போன .... (வாயில் அசிங்கமாக வருகிறது ) உடனே கருத்து சொல்லுரோம்னு இறங்கி வந்துடுவானுங்கபூவன் wrote:அனைவரையும் துண்டு துண்டு வெட்டனும் .இவனுக்கு கொடுக்கும் தண்டனை பார்த்து யாரும் இந்த மாறி செயலில் ஈடுபட பயபடனும் .......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன அநியாயம் இது..............சொந்தக்காரர் என்று நம்பி தானே அந்த பெண்ணை விட்டுச்சென்று இருக்கா??? ராஜா சொல்வது போல "வேலியே பெயரை மேய்ந்தால்:???????????????
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அசுரன் wrote:இது அநியாயம்... கயவர்கள் அனைவரையும் நடுரோட்டில் அம்மணமாக ஊர்வலம் நடத்தி செல்லவேன்டும்
ஊர்வலம் போதாது அதை கட் பண்ணி விடவேண்டும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மயக்க மருந்து கொடுத்து மாணவியை கற்பழித்த 2 பேர் கைது
» இன்று காலை மயக்க மருந்து தூவி 10-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற முகமூடி கும்பல்
» தேவகோட்டை அருகே பரபரப்பு - 6-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற கும்பல்!
» செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம்
» சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது
» இன்று காலை மயக்க மருந்து தூவி 10-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற முகமூடி கும்பல்
» தேவகோட்டை அருகே பரபரப்பு - 6-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற கும்பல்!
» செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம்
» சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|