புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
32 Posts - 56%
heezulia
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
9 Posts - 1%
Jenila
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 7:58 pm

1) “நாலு பேரு பேச்சைக் கேட்டு நட” ன்னு சொல்றாங்களே...!
யார் அந்த நாலு பேர்?

2) "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் பாராட்டப்படுபவர் யார்?

3) “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்று திரு.வி.க யாரைப் புகழ்ந்தார்?

4) ‘தமிழிசை வளர்த்த தாய்’ என்று சிறப்பிக்கப் பெறுபவர் யார்?

5) மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதை பிள்ளையார் யாருக்கு உணர்த்தினார்?

6) சுந்தரரை வழிபட்டு அதே சமயம் சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர் யார்?

7) கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ? என சிவனை வழிபட்டு முருகனை பாடமாட்டேன் எனச் சொன்னவர் யார்?

8) சேக்கிழார் யாரைத் ‘தமிழாகரர்’ என்று போற்றினார்?

9) சிவபெருமான் அருளிய “இறையனார் களவியல்” என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதியவர் யார்?

10) ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலை இயற்றியவர் யார்?


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 8:17 pm

1 மாதா , பிதா , குரு , தெய்வம்
2. வாரியார் சுவாமிகள்
3. ----------
4. காரைக்காலம்மையார் (புனிதவதி அம்மையார்)
5. ராஜ ராஜ சோழன்
6. குரும்பனோ குரும்பரோ (முழுப்பெயர் தெரியவில்லை)
7.புலவர் பொய்யாமொழி
8.--------------
9.--------------
10.-------------



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 03, 2013 8:24 pm


2. கிருபானந்தவாரியார் ...
9.நக்கீரர்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 8:58 pm

3. பாம்பன் சுவாமிகள் - திருவிக வின் குரு




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 9:01 pm

8. திருஞான சம்பந்தர்




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 9:03 pm

10. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 9:08 pm

எனக்கு ஒன்னுக்கு கூட இடை தெரியலையே அநியாயம் அநியாயம் அநியாயம்




ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Uஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Tஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Hஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Uஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Oஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Hஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Aஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Eஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 9:09 pm

முகம்மத் எனக்கும் தெரியாது - பாலா, பூவன்
சொல்லாததை கூகுல் பண்ணித்தான் சொன்னேன் புன்னகை




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 04, 2013 6:30 pm

1) “நாலு பேரு பேச்சைக் கேட்டு நட” ன்னு சொல்றாங்களே...!
யார் அந்த நாலு பேர்?
பாலா சொன்னது = மாதா , பிதா , குரு , தெய்வம் = தவறு

2) "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் பாராட்டப்படுபவர் யார்?
பாலா மற்றும் பூவன் சொன்னது = கிருபானந்த வாரியார் = சரி
3) “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்று திரு.வி.க யாரைப் புகழ்ந்தார்?
யினியவன் சொன்னது = பாம்பன் சுவாமிகள் = சரி
4) ‘தமிழிசை வளர்த்த தாய்’ என்று சிறப்பிக்கப் பெறுபவர் யார்?
பாலா சொன்னது = காரைக்கால் அம்மையார் = சரி
5) மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதை பிள்ளையார் யாருக்கு உணர்த்தினார்?
பாலா சொன்னது = ராஜ ராஜ சோழன் = தவறு

6) சுந்தரரை வழிபட்டு அதே சமயம் சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர் யார்?
பாலா சொன்னது = குரும்பனோ குரும்பரோ (முழுப்பெயர் தெரியவில்லை) = பாதி சரிதான். முழுப்பெயரும் வேண்டும்.

7) கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ? என சிவனை வழிபட்டு முருகனை பாடமாட்டேன் எனச் சொன்னவர் யார்?
பாலா சொன்னது = புலவர் பொய்யாமொழி = சரி
8) சேக்கிழார் யாரைத் ‘தமிழாகரர்’ என்று போற்றினார்?
யினியவன் சொன்னது = திருஞான சம்பந்தர் = சரி
9) சிவபெருமான் அருளிய “இறையனார் களவியல்” என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதியவர் யார்?
பூவன் சொன்னது = நக்கீரர் = சரி
10) ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலை இயற்றியவர் யார்?
யினியவன் சொன்னது = பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் = சரி

பதில் அளித்த பாலா, பூவன் மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள். நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 6:58 pm

6. பெருமிழலை குறும்பர் (கூகுளாண்டவர் கருணையினால் தரிசிக்கபெற்றென்)



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக