புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
1 Post - 14%
Manimegala
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாமே முதியோர் இல்லம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 8:29 pm

வேண்டாமே முதியோர் இல்லம்! E_1360916433

பிள்ளைகள் இல்லாவிட்டால், முதியோர் இல்லங்களில் சேர்ந்து கடைசி காலத்தை ஓட்ட வேண்டியது தான். பிள்ளைகள் இருந்தும், முதியோர் இல்லத்தில் காலம் கழிக்கும் பெற்றோர் எத்தனையோ பேர் இருக்கின்றனர். பிதாமகர் பீஷ்மரின் வரலாறு தெரிந்தவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். அவர் உயிர் துறந்த தினம் ரதசப்தமி.
சூரியன், தன் வடதிசை பயணத்தை துவங்கியது தை மாதத்தில். அவருக்குரிய திதி சப்தமி. தை மாதம் வளர்பிறை சப்தமியை ரத சப்தமியாகக் கொண்டாடுவதுண்டு. இவ்வாண்டு, காலச்சூழ்நிலையின் காரணமாக, மாசி மாதத்தில் இந்த நிகழ்வு வருகிறது. ஒரு வருடத்தை உத்தராயணம், தட்சிணாயணம் என்று இரண்டாகப் பிரிப்பர். சூரியனின் வடதிசை பயணக் காலமே, <உத்தராயணம். இதில் தை முதல் ஆனி வரையுள்ள ஆறுமாதம் அடங்கும். இந்த காலத்தில், தொடர்ச்சியாக சுபநிகழ்ச்சிகள் செய்வதுண்டு.
பிதாமகர் பீஷ்மர் மகா தியாகி. சந்தனு மகாராஜாவுக்கும், கங்காதேவிக்கும் பிறந்தவர். இவரது நிஜப்பெயர், காங்கேயன். இவருக்கு இளவரசு பட்டம் சூட்டினார் சந்தனு. ஒருசமயம், மச்சகந்தி என்ற பெண்ணை சந்தித்தார் சந்தனு. அவள் மேல் ஆசை கொண்டு, திருமண விருப்பத்தை அவளது தந்தையிடம் தெரிவித்தார்.
அவரோ, "உன் மூத்தாள் மகனுக்கு பட்டம் சூட்டாமல், என் மகளுக்கு பிறக்கும் குழந்தைக்கு பட்டம் சூட்டுவதானால், திருமணத்துக்கு சம்மதிக்கிறேன்...' என்றார். சந்தனு திரும்பி விட்டார். ஆனால், மச்சகந்தியை மறக்க முடியாமல் மெலிந்து போனார். இந்த விவரம், காங்கேயனுக்கு தெரிந்து விட்டது.
"அப்பா... எனக்கு பட்டம் வேண்டாம். நீங்கள் மச்சகந்தியை மணந்து கொள்ளுங்கள். அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கே பட்டம் சூட்டுங்கள்...' என்று விட்டுக் கொடுத்தார். ஆனாலும், மச்சகந்தியின் தந்தை சம்மதிக்கவில்லை.
"காங்கேயனுக்கு திருமணம் நடந்து, அவனுக்கு பிறக்கும் குழந்தைகள் அரசபதவி கேட்டால் என்ன செய்வது? தாத்தா சொத்தில் பேரன்களுக்கு பங்கு உண்டல்லவா?' என்றார்.
உடனே காங்கேயன், "அப்படியானால், நான் இப்பிறவியில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்...' என்று உறுதியளித்தார்.
அவரது தியாகம் கண்டு உலகமே அசந்து போனது. "தந்தையின் ஆசையை நிறைவேற்ற, இந்த பிள்ளை இத்தகைய தியாகம் செய்தானே...' என புகழ்ந்தது. வானிலிருந்து "பீஷ்மா... பீஷ்மா...' என குரல் எழுந்தது. "பீஷ்மர்' என்றால், "யாரும் செய்ய முடியாத தியாகத்தைச் செய்தவர்' என்று பொருள்.
இந்த தியாகத்தால் நெகிழ்ந்து போன சந்தனு மன்னன், "மகனே... நீ தீர்க்காயுளுடன் இருப்பாய். நீ விரும்பும் நாளில் தான், இந்த உயிர் உன்னை விட்டு பிரியும்...' என்று வரமளித்தார்.
மச்சகந்திக்கும், சந்தனுவுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளே திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோர். பாண்டுவின் பிள்ளைகள் பாண்டவர் என்றும், திருதராஷ்டிரன் பிள்ளைகள் கவுரவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், பீஷ்மர் செஞ்சோற்று கடனுக்காக கவுரவர் பக்கம் நின்றார். போரில் காயமடைந்த அவர், தன் உயிரை விட தீர்மானித்தார்.
உத்தராயண காலத்தில் உயிர் விடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பதால், அந்த காலம் வரும் வரை காயத்துடன் போராடினார். ரதசப்தமி நாளில், அவர் உயிர் விட்டார்.
பீஷ்மர், "பிதாமகர்' என்று அழைக்கப்படுகிறார். "பிதாமகர்' என்றால், "தாத்தா!' அவருக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாதவர்கள், தர்ப்பணம் முதலியன இல்லாமல் மேலுலகம் செல்ல இயலாது என்பர். அதன் காரணமாக, அவருக்கு நாம் எல்லாருமே தர்ப்பணம் செய்ய வேண்டும். நமக்கு பெற்றவர்கள் இருந்தாலும் கூட, பீஷ்மருக்காக தர்ப்பணம் செய்வதே முறை. இதனால் தான் ரதசப்தமி நன்னாளை, "பீஷ்ம தர்ப்பண நாள்' என்று அழைப்பர்.

ஒரு தகப்பனின் நியாயமற்ற ஆசையை நிறைவேற்றக் கூட, பீஷ்மர் மிகப்பெரிய தியாகம் செய்தார். ஆனால், இன்றைய உலகத்தில், பெற்றவர்களைக் கவனிக்க மனமில்லாமல், பணமே பிரதானமெனக் கருதி, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்றனர். இனியேனும், பெற்றோர் மீது அன்பு செலுத்துவீர்களா பிள்ளைகளே!

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 21, 2013 12:16 am

krishnaamma wrote:இன்றைய உலகத்தில், பெற்றவர்களைக் கவனிக்க மனமில்லாமல், பணமே பிரதானமெனக் கருதி, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்றனர். [/b]

நன்றி : தினமலர்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக