புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
Pampu | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோக்ஸ் .....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இரண்டு முட்டாள்கள் இறந்தபின் சொர்கத்தில் சந்திக்கிறார்கள்.
முதல் முட்டாள்: நீ எப்படி இங்கே வந்தே?
இரண்டாவது முட்டாள்: குளிர்ல விறைச்சு செத்துட்டேன். நீ எப்படி இங்கே வந்தே?
முதல் முட்டாள்: ராத்திரி வீட்டக்குள்ளே ஒரு திருடன் வந்துட்டான். அவனை தேடி தேடி மேல கீழ போனதில ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.
இரண்டாவது முட்டாள்(மனசுக்குள்): அடப் பாவி பிரிட்ஜை திறந்து பார்திருந்தீனா நாம இரண்டு பேருமே உயிரோடு இருந்திருப் போம்.
அடுத்ததாக
ஒரு டீச்சர் பள்ளிக் கூடத்தில பசங்களுக்கு இறந்தபின் எப்படி சொர்கத்துக்கு போக முடியும் னு விளக்கினார்.
டீச்சர்: சொர்கத்துக்கு போகணும்னா முதல்ல என்ன பண்ணனும்? நிறைய நல்ல காரிங்கள் பண்ணனும். ஏழைகளுக்கு உதவணும். எல்லா உயிரினங்களிடமும் அன்பா இருக்கணும். வேற என்ன பண்ணணும்? உங்களால சொல்ல முடியுமா?
ஒரு மாணவன் எழுந்து சொன்னான்: டீச்சர் சொர்கம் போக முதல்ல செத்து போகணும்.
அடுத்ததாக
விஞ்ஞானி ஐன்ஸ்டைன் இறந்த பின் சொர்கம் வருகிறார். அங்கு வாயில் காப்பவர்கள் "நீங்கள் தான் ஐன்ஸ்டைன் என்று எப்படி நாங்கள் நம்புவது?"
ஐன்ஸ்டைன் அவர்களிடம் ஒரு கரும்பலகையை கேட்டு வாங்கி அதில் தனது ரிலேடிவிடி தத்துவத்தை விளக்கினார் காவலாளிகளும் நீங்கள் ஐன்ஸ்டைன் தான் உள்ளெ செல்லுங்கள் என்றார்கள்.
அடுத்தாற் போல் சிறந்த ஓவியர் பிகாஸோ வந்தார். அவரிடமும் "நீங்கள் தான் பிகாஸோ என்று எப்படி நாங்கள் நம்புவது?" என்று அவர்கள் கேட்க பிகாஸோ அதே கரும் பலகையில் ஒரு ஓவியத்தை வரைந்தவுடன் நீங்கள் பிகாஸோ தான் உள்ளெ செல்லுங்கள் என்றார்கள்.
அடுத்தாற்போல் ஒரு முட்டாள் வந்தார் அவரிடமும் காவலாளிகள் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இருவரும் தாங்கள் யார் என்று நிரூபித்து உள்ளே போனார்கள். நீங்களும் அதே மாதிரி செய்யுங்கள்" என்றார்கள். முட்டாள் அவர்களிடம் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இவங்கள்ளெல்லாம் யாரு?" என்றார். காவலாளிகள் உடன் அவரை உள்ளெ செல்ல அனுமதித்தனர்.
அடுத்ததாக
மூன்று மனிதர்கள் இறந்த பின் சொர்கம் செல்கிறார்கள்.
அவர்களிடம் இந்திரன் " நீங்க இங்கெ வந்திட்டீங்க. அனால் இங்கே பொய் பேசாமல் இருக்கணும். அப்படி பேசி விட்டால் வாழ் நாள் முழுவதும் நீங்கள் மிக கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியிரக்கும்" என்றார்.
ஒரு வாரம் கழித்து ஒருவர் தான் பூமியில் பெரும் பணக்காரராக இருந்தார் என்று பொய் சொல்லவே மிக கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.
இரண்டாமவரும் பொய் சொல்லி கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.
சில நாட்கள் கழித்து இந்த இருவரும் தங்களத கோர பெண்மணியுடன் சென்று கொண்டிருக்கும் போது எதிர்த்தார் போல் மூன்றாவது மனிதர் ஒரு மிக அழகான பெண்ணுடன் வந்தார். இந்த இருவரும் அவரிடம் இது எப்படி என்று கேட்க அந்த அழகான பெண்மணி சொன்னார் " நான் பொய் சொல்லி விட்டேன்".
முதல் முட்டாள்: நீ எப்படி இங்கே வந்தே?
இரண்டாவது முட்டாள்: குளிர்ல விறைச்சு செத்துட்டேன். நீ எப்படி இங்கே வந்தே?
முதல் முட்டாள்: ராத்திரி வீட்டக்குள்ளே ஒரு திருடன் வந்துட்டான். அவனை தேடி தேடி மேல கீழ போனதில ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.
இரண்டாவது முட்டாள்(மனசுக்குள்): அடப் பாவி பிரிட்ஜை திறந்து பார்திருந்தீனா நாம இரண்டு பேருமே உயிரோடு இருந்திருப் போம்.
அடுத்ததாக
ஒரு டீச்சர் பள்ளிக் கூடத்தில பசங்களுக்கு இறந்தபின் எப்படி சொர்கத்துக்கு போக முடியும் னு விளக்கினார்.
டீச்சர்: சொர்கத்துக்கு போகணும்னா முதல்ல என்ன பண்ணனும்? நிறைய நல்ல காரிங்கள் பண்ணனும். ஏழைகளுக்கு உதவணும். எல்லா உயிரினங்களிடமும் அன்பா இருக்கணும். வேற என்ன பண்ணணும்? உங்களால சொல்ல முடியுமா?
ஒரு மாணவன் எழுந்து சொன்னான்: டீச்சர் சொர்கம் போக முதல்ல செத்து போகணும்.
அடுத்ததாக
விஞ்ஞானி ஐன்ஸ்டைன் இறந்த பின் சொர்கம் வருகிறார். அங்கு வாயில் காப்பவர்கள் "நீங்கள் தான் ஐன்ஸ்டைன் என்று எப்படி நாங்கள் நம்புவது?"
ஐன்ஸ்டைன் அவர்களிடம் ஒரு கரும்பலகையை கேட்டு வாங்கி அதில் தனது ரிலேடிவிடி தத்துவத்தை விளக்கினார் காவலாளிகளும் நீங்கள் ஐன்ஸ்டைன் தான் உள்ளெ செல்லுங்கள் என்றார்கள்.
அடுத்தாற் போல் சிறந்த ஓவியர் பிகாஸோ வந்தார். அவரிடமும் "நீங்கள் தான் பிகாஸோ என்று எப்படி நாங்கள் நம்புவது?" என்று அவர்கள் கேட்க பிகாஸோ அதே கரும் பலகையில் ஒரு ஓவியத்தை வரைந்தவுடன் நீங்கள் பிகாஸோ தான் உள்ளெ செல்லுங்கள் என்றார்கள்.
அடுத்தாற்போல் ஒரு முட்டாள் வந்தார் அவரிடமும் காவலாளிகள் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இருவரும் தாங்கள் யார் என்று நிரூபித்து உள்ளே போனார்கள். நீங்களும் அதே மாதிரி செய்யுங்கள்" என்றார்கள். முட்டாள் அவர்களிடம் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இவங்கள்ளெல்லாம் யாரு?" என்றார். காவலாளிகள் உடன் அவரை உள்ளெ செல்ல அனுமதித்தனர்.
அடுத்ததாக
மூன்று மனிதர்கள் இறந்த பின் சொர்கம் செல்கிறார்கள்.
அவர்களிடம் இந்திரன் " நீங்க இங்கெ வந்திட்டீங்க. அனால் இங்கே பொய் பேசாமல் இருக்கணும். அப்படி பேசி விட்டால் வாழ் நாள் முழுவதும் நீங்கள் மிக கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியிரக்கும்" என்றார்.
ஒரு வாரம் கழித்து ஒருவர் தான் பூமியில் பெரும் பணக்காரராக இருந்தார் என்று பொய் சொல்லவே மிக கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.
இரண்டாமவரும் பொய் சொல்லி கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.
சில நாட்கள் கழித்து இந்த இருவரும் தங்களத கோர பெண்மணியுடன் சென்று கொண்டிருக்கும் போது எதிர்த்தார் போல் மூன்றாவது மனிதர் ஒரு மிக அழகான பெண்ணுடன் வந்தார். இந்த இருவரும் அவரிடம் இது எப்படி என்று கேட்க அந்த அழகான பெண்மணி சொன்னார் " நான் பொய் சொல்லி விட்டேன்".
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
என் இனமடா நீடீச்சர் சொர்கம் போக முதல்ல செத்து போகணும்.
அன்புடன்
சின்னவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
விருப்ப பொத்தானை பாவித்தேன்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
மன்னிக்கவும் பாலா யாருடைய மனதும் புண்படாத நகைச்சுவையே உண்மையான நகைப்பைத் தரும்ஜாஹீதாபானு wrote:
அந்த சகோதராகளின் சமுதாயப் பெயரை தயவு செய்து மாற்றுங்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செம்மொழியான் பாண்டியன்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
திரு செம்மொழியான் பாண்டியன் அவர்களே பெயரை மாற்றி விட்டேன் இருப்பினும் செய்த தவறுக்கு மன்னிக்கவும் .
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நகைசுவைகள் அனைத்தும் அருமை தலைப்பையும் தமிழில் பதிவு செய்யுங்கள் ,
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|