புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
16 Posts - 59%
heezulia
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
58 Posts - 62%
heezulia
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_m10என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 11, 2013 5:04 pm

சாலையின் நடுவாக...
தலை குனிந்து செல்வதுதான்
எனக்குப் பிடிக்கும்.

"நிமிர்ந்து போயேண்டா"...
என அறிவுறுத்தும் அம்மாவிற்கு..
நிமிர்ந்தால்...
"திமிர்த்தனம்" தெரியும் ...என்பேன் பகட்டாக.

"அடடா!...பயந்தான்கொள்ளிக்குப் பேச்சைப் பாரு!"..
எனப் பரிகசிக்கும் அம்மாவிடம்...
பேச்சை நீட்டுவதில்லை நான்.

என்றாலும்...
தலை குனிந்து செல்கையில்தான்...
படித்த வரிகள்..காட்சிகளாகி உசுப்பேற்றக்
கவிதை எழுதி வருகிறேன்...
என்பதை ஒருபோதும் அம்மாவிடம் சொல்லமுடியாது.

சொன்னால்....
"ஆமாண்டா! வீட்டுக்குள்ளே மோட்டு வளையைப் பாரு!
ரோட்டுக்குப் போய்த் தரையைப் பாரு!..."
என விடாமல் பரிகசிப்பாள்.

என்றாலும்...ரோட்டிலும்...
என் முதுகை முட்டுவது போல் நெருங்கிவந்து....
"பா......ங் ....." என அழுத்தமாய் ஹாரன் அடித்து...
"சாவுக்கிராக்கி! வீட்ல சொல்லிட்டு வந்திட்டியா...!"...என
என் கவிதையின் இழையை அறுத்துவிட்டு...
திட்டியும் செல்லும்....

இந்த மோட்டார் வண்டிக் காரர்களைத்தான்
என்ன செய்வதென்று...
எனக்குப் புரியவே இல்லை.



செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Mar 11, 2013 5:18 pm

கவிதைத் தடுக்கிகள் என்றழைக்கலாம் இல்லையா ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Mar 11, 2013 5:22 pm

பா......ங் ....." என அழுத்தமாய் ஹாரன் அடித்து...
"சாவுக்கிராக்கி! வீட்ல சொல்லிட்டு வந்திட்டியா...!"...என
என் கவிதையின் இழையை அறுத்துவிட்டு...
திட்டியும் செல்லும்....

இந்த மோட்டார் வண்டிக் காரர்களைத்தான்
என்ன செய்வதென்று...
எனக்குப் புரியவே இல்லை.

கண்ட இடங்களில் சாலையை கடக்காதீர், முறையான இடங்களில் கடந்தால் இது போன்ற பிரச்னை வராது

கவிதை அருமை அருமையிருக்கு




அன்புடன்
சின்னவன்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 11, 2013 5:26 pm

ரொம்பவும் நன்றி! செம்மொழியான் பாண்டியன், சின்னவன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 11, 2013 5:29 pm

ரோட்ல பார்த்து நடங்க ....கவிதை வரும்னு தரையை பார்த்து நடந்தா இப்படித் தான்
என் முதுகை முட்டுவது போல் நெருங்கிவந்து....
"பா......ங் ....." என அழுத்தமாய் ஹாரன் அடித்து...
"சாவுக்கிராக்கி! வீட்ல சொல்லிட்டு வந்திட்டியா...!"...என
என் கவிதையின் இழையை அறுத்துவிட்டு...
திட்டியும் செல்லும்..

கவிதை அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 11, 2013 5:39 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதாபானு.

raheema faizal
raheema faizal
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Postraheema faizal Mon Mar 11, 2013 5:45 pm

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் ...!!
அருமையிருக்கு




Raheema Faizal
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Mar 11, 2013 5:47 pm

raheema faizal wrote:அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் ...!!
அருமையிருக்கு
வாருங்கள் தோழி உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 11, 2013 6:01 pm

ரொம்பவும் நன்றி! raheema faizal .

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Mar 12, 2013 1:37 am

சிறகடித்துப் பறக்கும் மனக்குதிரையின் கடிவாளம் இழுத்து சாலை விதிகளை கடைபிடிப்போமாக.
விபத்தை தன்னையறியாமல் தடுக்கும் தாயுள்ளத்திடம் மனம் திறப்போமாக.

வரிகள் நன்று.

விருப்பப் பொத்தானை அழுத்தினேன்.




என் கவிதையும் ...நான் வாங்கும் திட்டும். 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக