புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கையில் வீழ்ந்த விண்கல் பாகங்கள் சொல்லும் புதிய செய்தி : 'வேற்று கிரகங்களில் உயிரினங்கள்?'
Page 1 of 1 •
இலங்கையில் வீழ்ந்த விண்கல் பாகங்கள் சொல்லும் புதிய செய்தி : 'வேற்று கிரகங்களில் உயிரினங்கள்?'
#937609- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
2012 ஆம் ஆண்டு சிறிலங்காவில் வீழ்ந்த சிறிய விண்கல் பாகங்களை (Meteorite fragments) ஆய்வு செய்த பிரிட்டனைச் சேர்ந்த வான் உயிரியலாளர்கள் (Astro biologists) அவற்றில் பாசி போன்ற உயிர் சுவட்டினை அடையாளம் கண்டுள்ளனர்.
பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் வாழ்க்கை ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது இது போன்ற விண்கற்களின் வீழ்கையால் தான் என்ற கணிப்பும் பிரபஞ்சத்தின் மற்றைய பாகங்களில் நாம் இதுவரை அடையாளம் கண்டிராத உயிர் வாழ்க்கை நிகழ்ந்து வருகின்றது என்ற ஊகமும் இந்தக் கண்டு பிடிப்பால் பன் மடங்கு உறுதியாகியுள்ளதாக இவ் விஞ்ஞானிகள் ஆச்சரிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
2012 டிசம்பரில் சிறிலங்காவின் பொலன்னறுவை நகருக்கு மேலே வானத்தில் ஒரு நெருப்பு பந்து வீழ்ந்து கொன்டிருப்பதைக் கண்ட பொது மக்கள் அதற்கடுத்த நாட்களில் கீழே வீழ்ந்த விண்கற்களின் பாகங்களைச் சேகரித்து சிறிலங்காவிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இதன் சில பாகங்களை மேலதிக ஆய்வுக்காக வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினர். அதை ஆராய்ந்த குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமிக்கு உயிர் வாழ்க்கை பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு உயிர்க் கலச் செறிவுள்ள இடத்தில் இருந்து வந்து வீழ்ந்த விண்கல்லால் தான் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகத்துக்குக் கிடைத்த முதலாவது திடமான ஆதாரம் இதுவென அறிவித்துள்ளனர்.
அதாவது இந்த விண்கல் புறப்பட்ட இடத்தில் Panspermia எனப்படும் உயிரியல் கலங்களால் ஆன கட்டமைப்புக்களின் சுவடுகள் உள்ளன என இவர்கள் கூறுகின்றனர். இதுவரை உயிரியலாளர்களால் பூமியில் எவ்வாறு உயிர் வாழ்க்கை தொடங்கியது என்ற கேள்விக்கு 3 விதமான விடைகள் உள்ளன. அதில் முதலாவது, Panspermia. அதாவது உயிர்க் கலங்கள் செறிவாக உள்ள விண்ணில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் இருந்து வந்த மிகப்பெரிய வால்வெள்ளி அல்லது விண்கல் பூமியுடன் மோதி அதன் பின அக்கலங்களில் இருந்து உயிரினங்கள் பரிணாமம் அடைந்தன என்பது இக்கொள்கையாகும்.
இரண்டாவது, Abiogenesis. அதாவது பூமியின் மையத்தில் மிக நீண்ட காலத்துக்கு மாற்றமடையாமல் இருந்த அசேதன மூலக்கூறுகளின் கலவையில் இருந்து உயிர்க் கலங்களை ஆக்கும் மூலகங்கள் வெடித்துச் சிதறி உயிர் வாழ்க்கை உண்டானது என்பது இக்கொள்கையாகும். மூன்றாவது, Directed panspermia. அதாவது அறிவுக் கூர்மை மிக்க வேற்றுக் கிரக உயிரி ஒன்று (Alien) உயிர்க் கலங்களால் ஆன விண்கல் அல்லது வால்வெள்ளியை பூமிக்கு ஏவி உயிர் வாழ்க்கையைப் பரவச் செய்தது என்பது இக்கொள்கையாகும்.
இம்மூன்று கொள்கைகளிலும் விஞ்ஞானிகளால் அதிகம் எதிர்பார்க்கப் படுவது முதலாவது கொள்கையான Panspermia ஆகும். தற்போது அதற்கு உறுதியான ஒரு சான்றாக பொலன்னறுவையில் வீழ்ந்த விண்கற்கள் கிடைத்துள்ளமை முக்கிய ஒரு திருப்புமுனை என்பது குறிப்பிடத்தக்கது.
..தமிழ் மீடியா .....
பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் வாழ்க்கை ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது இது போன்ற விண்கற்களின் வீழ்கையால் தான் என்ற கணிப்பும் பிரபஞ்சத்தின் மற்றைய பாகங்களில் நாம் இதுவரை அடையாளம் கண்டிராத உயிர் வாழ்க்கை நிகழ்ந்து வருகின்றது என்ற ஊகமும் இந்தக் கண்டு பிடிப்பால் பன் மடங்கு உறுதியாகியுள்ளதாக இவ் விஞ்ஞானிகள் ஆச்சரிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
2012 டிசம்பரில் சிறிலங்காவின் பொலன்னறுவை நகருக்கு மேலே வானத்தில் ஒரு நெருப்பு பந்து வீழ்ந்து கொன்டிருப்பதைக் கண்ட பொது மக்கள் அதற்கடுத்த நாட்களில் கீழே வீழ்ந்த விண்கற்களின் பாகங்களைச் சேகரித்து சிறிலங்காவிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இதன் சில பாகங்களை மேலதிக ஆய்வுக்காக வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினர். அதை ஆராய்ந்த குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமிக்கு உயிர் வாழ்க்கை பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு உயிர்க் கலச் செறிவுள்ள இடத்தில் இருந்து வந்து வீழ்ந்த விண்கல்லால் தான் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகத்துக்குக் கிடைத்த முதலாவது திடமான ஆதாரம் இதுவென அறிவித்துள்ளனர்.
அதாவது இந்த விண்கல் புறப்பட்ட இடத்தில் Panspermia எனப்படும் உயிரியல் கலங்களால் ஆன கட்டமைப்புக்களின் சுவடுகள் உள்ளன என இவர்கள் கூறுகின்றனர். இதுவரை உயிரியலாளர்களால் பூமியில் எவ்வாறு உயிர் வாழ்க்கை தொடங்கியது என்ற கேள்விக்கு 3 விதமான விடைகள் உள்ளன. அதில் முதலாவது, Panspermia. அதாவது உயிர்க் கலங்கள் செறிவாக உள்ள விண்ணில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் இருந்து வந்த மிகப்பெரிய வால்வெள்ளி அல்லது விண்கல் பூமியுடன் மோதி அதன் பின அக்கலங்களில் இருந்து உயிரினங்கள் பரிணாமம் அடைந்தன என்பது இக்கொள்கையாகும்.
இரண்டாவது, Abiogenesis. அதாவது பூமியின் மையத்தில் மிக நீண்ட காலத்துக்கு மாற்றமடையாமல் இருந்த அசேதன மூலக்கூறுகளின் கலவையில் இருந்து உயிர்க் கலங்களை ஆக்கும் மூலகங்கள் வெடித்துச் சிதறி உயிர் வாழ்க்கை உண்டானது என்பது இக்கொள்கையாகும். மூன்றாவது, Directed panspermia. அதாவது அறிவுக் கூர்மை மிக்க வேற்றுக் கிரக உயிரி ஒன்று (Alien) உயிர்க் கலங்களால் ஆன விண்கல் அல்லது வால்வெள்ளியை பூமிக்கு ஏவி உயிர் வாழ்க்கையைப் பரவச் செய்தது என்பது இக்கொள்கையாகும்.
இம்மூன்று கொள்கைகளிலும் விஞ்ஞானிகளால் அதிகம் எதிர்பார்க்கப் படுவது முதலாவது கொள்கையான Panspermia ஆகும். தற்போது அதற்கு உறுதியான ஒரு சான்றாக பொலன்னறுவையில் வீழ்ந்த விண்கற்கள் கிடைத்துள்ளமை முக்கிய ஒரு திருப்புமுனை என்பது குறிப்பிடத்தக்கது.
..தமிழ் மீடியா .....
Re: இலங்கையில் வீழ்ந்த விண்கல் பாகங்கள் சொல்லும் புதிய செய்தி : 'வேற்று கிரகங்களில் உயிரினங்கள்?'
#937654- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆச்சர்யமான தகவல்.
Re: இலங்கையில் வீழ்ந்த விண்கல் பாகங்கள் சொல்லும் புதிய செய்தி : 'வேற்று கிரகங்களில் உயிரினங்கள்?'
#937827- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே'
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|