புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
3 Posts - 4%
prajai
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
18 Posts - 2%
prajai
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
5 Posts - 0%
Rutu
இது தான் சமத்துவம் Poll_c10இது தான் சமத்துவம் Poll_m10இது தான் சமத்துவம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தான் சமத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:29 am



"உங்களுடைய கர்ம பலன்கள் எதற்கும் நீங்கள் சொந்தம் கொண்டாட வேண்டாம். அவற்றுக்கு நானே காரணகர்த்தா..." என்கிறார் கிருஷ்ண பகவான்.

எனவே, நம்முடைய ஆக்ஷன்களுக்கு கிடைக்கும் பலன்கள் எப்படி அமைந்தாலும் நமக்கு அளிக்கும் பிரசாதமாகத்தான் கருதப்படுகிறது. பலன்களைப் பொறுத்தவரை இதுவே சமத்துவம். இந்த சமத்துவம் அல்லது சமநிலை 'புரிந்து கொள்ளுதலால்' மட்டுமே ஏற்படுகிறது. உண்மை பற்றிய ஞானம் இதற்குத் தேவை. மற்றபடி யார் மீதும் இதை திணிக்க முடியாது. அதனாலேயே, ஆக்ஷனுக்கு மட்டுமே நாம் காரணம்! அதன் முடிவு ஆண்டவன் கையில் என்பதை வலியுறுத்துவார்கள்.

ஆகவே, எதிர்பார்த்தது கிடைக்காமல் போனால் ஏமாற்றமடையவோ, வருத்தப்படவோ வேண்டாம். கிடைத்ததை ஏற்றுக்கொண்டு, பிறகு அந்த முயற்சியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியதைக் கற்றுக்கொண்டு, அந்த அறிவுடன் தொடர்ந்து உழைக்க வேண்டும்.

"சுவாமிஜி, இப்படிப் பலன்கள் எல்லாவற்றையும் பிரசாதமாக ஏற்றுக்கொண்டு விட்டால் நான் செயலற்றுப் போய், வாழ்க்கையில் தாழ்ந்து போய் விட மாட்டேனா ?" என்று நிறைய பேர் என்னிடம் கேட்பது உண்டு.

கிடைப்பதையெல்லாம் பிரசாதமாக ஏற்றுக் கொண்டு விட்டால் தாழ்ந்து போய் விடுவோம் என்று நினைப்பதே தவறு. அது மட்டுமல்ல, கிடைப்பது எதுவாக இருந்தாலும் அதைப் பிரசாதமாக கருதாவிட்டால் எப்படி அதை ஏற்றுக் கொள்ள முடியும் ? பலன்களை உற்சாகமாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதை வருத்தத்துடனும், விரக்தியுடனும் தான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அப்படியானால், நீங்கள் மாறுவது எப்படி..? எதையும் பிரசாதமாக ஏற்கும் மனநிலை ஏற்படும் போது தான், எந்த முடிவையும் முகம் சுளிக்காமல் எதிர் கொண்டு தொடர்ந்து செயல்பட முடியும்.

உங்கள் நண்பருக்கு திருமணம் நடக்கிறது. மண்டப வாசலில் விருந்தினர்களை வரவேற்கும் பொறுப்பை உங்களுக்குக் கொடுத்து விடுகிறார் நண்பர். முகத்தில் புன்னகையைத் தேக்கி வைத்துக் கொண்டு நீங்கள் வருபவர்களையெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று உள்ளே அனுப்புகிறீர்கள். இதில் தெரிந்தவர், தெரியாதவர் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. உங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் வந்தால் கூட, அவருடன் நின்று நிதானித்துப் பேசவெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. 'ஹலோ, ப்ளீஸ் கம்..' என்று ஒற்றை வரியில் முகம் மலர வரவேற்றுவிட்டு, அடுத்தவரை கவனிக்க சென்று விடுவகிறீர்கள். இதே திருமணத்துக்கு உங்களுடைய பரம எதிரி ஒருவரும் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவரை நீங்கள் எப்படி வரவேற்பீர்கள்...?

அந்த இடத்தில் மணமகனின் பிரதிநிதியாக நீங்கள் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும், உங்கள் சொந்த விருப்பு-வெறுப்புகளுக்கு இங்கு இடமில்லை என்பதையும் உணர்ந்து, ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு உங்கள் எதிரியையும் நண்பனாகக் கருதி வரவேற்கிறீகள் இல்லையா ?

- சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் தொகுப்பிலிருந்து




இது தான் சமத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 24, 2013 1:12 pm

நல்லது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக