புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
47 Posts - 45%
heezulia
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
12 Posts - 2%
prajai
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
9 Posts - 2%
jairam
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10தினம் ஒரு ஹதீஸ்  Poll_m10தினம் ஒரு ஹதீஸ்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு ஹதீஸ்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 12:00 am

தினம் ஒரு ஹதீஸ்

நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5409


நன்றி தினம் ஒரு ஹதீஸ்




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 12:01 am

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் செவிமடுத்ததாக கஃபு பின் இயாள் (ரழி) கூறுகிறார்கள்: “நிச்சயமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்தினருக்குச் சோதனை செல்வம் ஆகும்.

(திர்மிதி)




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 12:01 am

எவன் ஒரு கூட்டத்தினரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்குக் கேடு தான். அவனுக்கு கேடு தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)

நூல்: திர்மிதி 235

"அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே?" என்று மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், " நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே!" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி 1990




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 12:01 am

அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் முதல் இருப்பில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்தபோது சலாம் கொடுப்பதற்கு முன்னால் முதல் இருப்பில் அமர மறந்ததற்குப் பரிகாரமாக ஒவ்வொரு சஜ்தாவிலும் தக்பீர் கூறி இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். உடனே மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்த அந்த இரண்டு சஜ்தாக்களையும் செய்தனர்.

ஸஹீஹுல் புகாரி 1230




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 12:01 am

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, 'ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?' என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், 'எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவையற்றவன்' (என்று தொடங்கும் 112 வது ) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்' என்று கூறினார்கள்.
இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) வழியாக வரும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் (முர்சல்) - முறிவுள்ளதாகும்.
ளஹ்ஹாக் அல்மஷ்ரிம்(ரஹ்) வழித்தொடர் (முஸ்னத்) முழுமைபெற்றதாகும் என அபூ அப்துல்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன். -புஹாரி- 5015.




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 10:41 pm


மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.


*(பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்),


*நாளை என்ன நடக்கும் என்பதையும்,


*எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதையும்,


*மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள்.


*மறுமை நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.



என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நூல்:-ஸஹீஹ் புகாரி.7379.




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 10:53 pm

தான் கொடுத்த அன்பளிப்புப் பொருளை

திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியை,

தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.


என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நூல்:- ஸஹீஹ் புகாரி. 2621.




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 20, 2013 10:05 pm

நமது நபியவர்கள் உண்மையைச் சொன்னார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

"உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்கள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறெவரை?' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் :அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: புகாரி 3456




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 27, 2013 11:56 pm

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள் , “இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 1418




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 27, 2013 11:56 pm

ஒரே நாளில் 1000 நன்மைகள் பெற / 1000 பாவங்கள் மன்னிக்கப்பட

நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், “உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?” என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் , “எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,”அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை “சுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் தூயவன்) என்று கூறித் துதிக்க , அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் பாவங்கள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 5230




தினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Tதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Uதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Oதினம் ஒரு ஹதீஸ்  Hதினம் ஒரு ஹதீஸ்  Aதினம் ஒரு ஹதீஸ்  Mதினம் ஒரு ஹதீஸ்  Eதினம் ஒரு ஹதீஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக