புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கோல்கட்டா: சென்னை அணி எந்த தனிநபருக்கும் சொந்தமானதல்ல என கூறியுள்ள சீனிவாசன், தான் பதவி விலகும் எண்ணம் ஏதும் இல்லை என கூறினார்.
சென்னை அணியின் குருநாத் மெய்யப்பனை மும்பை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர். இதனையடுத்து, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து குருநாத்தின் மாமனரான சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் தான் பதவி விலகப்போவதில்லை என சீனிவாசன் கூறிவந்தார். இந்நிலையில் குருநாத் வீடுகளில் இன்று மும்பை போலீசார் சோதனை நடத்தினர்.
சீனிவாசனுடன் ஜெட்லி சந்திப்பு: கோல்கட்டாவில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனை, அருண்ஜெட்லி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது சீனிவாசன் பதவிவிலக வேண்டும் என கூறப்பட்டதாகவும், அதனை சீனிவாசன் நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஞாயிறுக்கிழமை மாலை பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பத்திரிகையாளர்களை சந்தித்து, தனது நிலை குறித்து விளக்கமளித்தார் அப்போது அவர் கூறியதாவது: சூதாட்டம் தொடர்பான புகார்கள் காரணமாக கடந்த 2 நாட்கள் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தின. சூதாட்டம் தொடர்பான புகார்களை பி.சி.சி.ஐ., துணிவுடன் எதிர்கொள்ளும். தந்தை, மாமனார் என்ற முறையில் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. குருநாத் மீது சட்டப்படியான நடவடிக்கை துவங்கிவிட்டது. அவர் சிறையில் உள்ளார். கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கையிலிருந்து அவரை சஸ்பெண்ட் செய்து பி.சி.சி.ஐ., உத்தரவிட்டுள்ளது. பி.சி.சி.ஐ., மீதான நம்பிக்கை உறுதி செய்யப்படும்.
சென்னை அணி மீது எந்தவித புகாரும் கிடையாது : சென்னை அணி நீக்கம் பற்றி குழு அமைக்கப்படும். இந்த குழுவின் நடவடிக்கையில்நான் ஈடுபட மாட்டேன். சென்னை அணி மீது எந்த புகாரும் இல்லை. சென்னை அணி எந்தவித தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. அணி இந்தியா சிமின்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. சென்னை அணிக்கும் குருநாத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என இந்தியா சிமின்ட்ஸ் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்தியா சிமென்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளுக்கு பல ஆண்டுகளாக ஆதரவு வழங்கி வந்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளின் மீது கொண்ட விருப்பம் காரணமாக அவர் சென்னை அணி அலுவலகத்துக்கு வந்துள்ளார். குருநாத் மீதான விசாரணையில் நான் குறுக்கிடவில்லை. சூதாட்டம் தொடர்பாக அமைக்கப்படும் குழுவின் அறிக்கை கிரிக்கெட் போர்டிடம் வழங்கப்படும். என்னிடமல்ல. இந்த குழு சென்னை அணிக்கும், குருநாத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி விசாரணை செய்யும். குழுவின் அறிக்கைக்காக நான் காத்திருப்பேன்.
நான் எனது கடமையிலிருந்து தவறவில்லை. நேர்மையாக செயல்படுகிறேன். ராஜினாமா என்ற கேள்வி எழுவில்லை. பி.சி.சி.ஐ.,யில் யாரும் எனக்கு எதிராக யாரும் செயல்படவில்லை. ராஜினாமாவை யாரும் கோரவில்லை. யாரும் என்னை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கவில்லை. நான் தவறு செய்யவில்லை என்பதை பல முறை விளக்கியுள்ளேன். நேர்மையாக செயல்படுகிறேன். எனது நிலை தெளிவக உள்ளது. பதவி விலகும் எண்ணமில்லை. குற்றம்நிருபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகள். மீடியாக்களின் புகார்களுக்கு பதிலளிக்கப்போவதில்லை.
சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிருபணமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ராஜஸ்தான் அணி நிர்வாகம் மற்றும் குருநாத்தும் ஒழுங்கு முறை குழுவுக்கு கட்டுப்பட்டது. பி.சி.சி.ஐ.,க்கு இந்தியன் பிரிமியர் லீக் தொடர்முக்கியமானது. இளம் வீரர்கள், வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு தருகிறது.
நான் பதவி விலக வேண்டும் என்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை குறித்து பதிலளிக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் பி.சி.சி.ஐ.,யின் உறுப்பினரல்ல. பி.சி.சி.ஐ.,யில் யாரும் கோரவில்லை. அதேபோல் லலித் மோடி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவிரும்பவில்லை. தப்பியோடியவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்போவதில்லை. மீடியாக்கள் நான் பதவி விலக வேண்டும் என கூறி வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
சென்னை அணியின் குருநாத் மெய்யப்பனை மும்பை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர். இதனையடுத்து, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து குருநாத்தின் மாமனரான சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் தான் பதவி விலகப்போவதில்லை என சீனிவாசன் கூறிவந்தார். இந்நிலையில் குருநாத் வீடுகளில் இன்று மும்பை போலீசார் சோதனை நடத்தினர்.
சீனிவாசனுடன் ஜெட்லி சந்திப்பு: கோல்கட்டாவில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனை, அருண்ஜெட்லி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது சீனிவாசன் பதவிவிலக வேண்டும் என கூறப்பட்டதாகவும், அதனை சீனிவாசன் நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஞாயிறுக்கிழமை மாலை பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பத்திரிகையாளர்களை சந்தித்து, தனது நிலை குறித்து விளக்கமளித்தார் அப்போது அவர் கூறியதாவது: சூதாட்டம் தொடர்பான புகார்கள் காரணமாக கடந்த 2 நாட்கள் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தின. சூதாட்டம் தொடர்பான புகார்களை பி.சி.சி.ஐ., துணிவுடன் எதிர்கொள்ளும். தந்தை, மாமனார் என்ற முறையில் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. குருநாத் மீது சட்டப்படியான நடவடிக்கை துவங்கிவிட்டது. அவர் சிறையில் உள்ளார். கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கையிலிருந்து அவரை சஸ்பெண்ட் செய்து பி.சி.சி.ஐ., உத்தரவிட்டுள்ளது. பி.சி.சி.ஐ., மீதான நம்பிக்கை உறுதி செய்யப்படும்.
சென்னை அணி மீது எந்தவித புகாரும் கிடையாது : சென்னை அணி நீக்கம் பற்றி குழு அமைக்கப்படும். இந்த குழுவின் நடவடிக்கையில்நான் ஈடுபட மாட்டேன். சென்னை அணி மீது எந்த புகாரும் இல்லை. சென்னை அணி எந்தவித தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. அணி இந்தியா சிமின்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. சென்னை அணிக்கும் குருநாத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என இந்தியா சிமின்ட்ஸ் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்தியா சிமென்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளுக்கு பல ஆண்டுகளாக ஆதரவு வழங்கி வந்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளின் மீது கொண்ட விருப்பம் காரணமாக அவர் சென்னை அணி அலுவலகத்துக்கு வந்துள்ளார். குருநாத் மீதான விசாரணையில் நான் குறுக்கிடவில்லை. சூதாட்டம் தொடர்பாக அமைக்கப்படும் குழுவின் அறிக்கை கிரிக்கெட் போர்டிடம் வழங்கப்படும். என்னிடமல்ல. இந்த குழு சென்னை அணிக்கும், குருநாத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி விசாரணை செய்யும். குழுவின் அறிக்கைக்காக நான் காத்திருப்பேன்.
நான் எனது கடமையிலிருந்து தவறவில்லை. நேர்மையாக செயல்படுகிறேன். ராஜினாமா என்ற கேள்வி எழுவில்லை. பி.சி.சி.ஐ.,யில் யாரும் எனக்கு எதிராக யாரும் செயல்படவில்லை. ராஜினாமாவை யாரும் கோரவில்லை. யாரும் என்னை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கவில்லை. நான் தவறு செய்யவில்லை என்பதை பல முறை விளக்கியுள்ளேன். நேர்மையாக செயல்படுகிறேன். எனது நிலை தெளிவக உள்ளது. பதவி விலகும் எண்ணமில்லை. குற்றம்நிருபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகள். மீடியாக்களின் புகார்களுக்கு பதிலளிக்கப்போவதில்லை.
சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிருபணமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ராஜஸ்தான் அணி நிர்வாகம் மற்றும் குருநாத்தும் ஒழுங்கு முறை குழுவுக்கு கட்டுப்பட்டது. பி.சி.சி.ஐ.,க்கு இந்தியன் பிரிமியர் லீக் தொடர்முக்கியமானது. இளம் வீரர்கள், வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு தருகிறது.
நான் பதவி விலக வேண்டும் என்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை குறித்து பதிலளிக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் பி.சி.சி.ஐ.,யின் உறுப்பினரல்ல. பி.சி.சி.ஐ.,யில் யாரும் கோரவில்லை. அதேபோல் லலித் மோடி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவிரும்பவில்லை. தப்பியோடியவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்போவதில்லை. மீடியாக்கள் நான் பதவி விலக வேண்டும் என கூறி வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடுங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னிக்கு பைனல் முடியட்டும் - நாளையில் இருந்து பாருங்க வேடிக்கையை.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:இன்னிக்கு பைனல் முடியட்டும் - நாளையில் இருந்து பாருங்க வேடிக்கையை.
அதான் பைனல் முடிந்துவிட்டதே ?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சொன்னபடி பைனல் முடிஞ்சே போச்சா?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:சொன்னபடி பைனல் முடிஞ்சே போச்சா?
ஆமாம் சொன்னபடியா இல்லை பிக்ஸ் பண்ணின படியா ? தெரியவில்லை ...
- Sponsored content
Similar topics
» சென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்கள் இடம் பெறாது: நிர்வாகி விளக்கம்
» ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதல்ல நாடு : யோகா பாபா ராம் தேவ்
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» 7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : சென்னை எல்லைக்குள் அரக்கோணம் ; அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு
» சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
» ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதல்ல நாடு : யோகா பாபா ராம் தேவ்
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» 7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : சென்னை எல்லைக்குள் அரக்கோணம் ; அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு
» சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|