புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
3 Posts - 3%
prajai
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
2 Posts - 2%
manikavi
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
2 Posts - 2%
சிவா
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
1 Post - 1%
Barushree
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
214 Posts - 42%
heezulia
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
18 Posts - 4%
sugumaran
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
6 Posts - 1%
prajai
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
4 Posts - 1%
manikavi
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கு உரிய கடவுள் முருகனே!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 02, 2013 10:38 pm

ஒருமுறை, சகல கலைகளிலும் வல்லவர் யார் என்று தேவர் முநிவர்களுக்குள் ஒரு கேள்வி நிகழ்ந்தது. யாவரும் ஒளவைப்பிராட்டியாரே சகல கலைகளிலும் வல்லவர் எனத் தீர்மானித்து, அறிவுத் தாம்பூலத்தை ஒளவையாரிடம் அளிக்க, ஒளவையார் எனக்கு இதை வாங்கும் தகுதியில்லை, ஐந்திர வியாகரணம் இயற்றியுள்ள இந்திரனே இதற்கு தகுதியுடையவன் என்றார்.

இந்திரனை அவர்கள் அணுகிய போது, இந்திரன் தமிழ்முனிவரான அகத்திய முநிவரே இத்தாம்பூலத்தைப் பெறுவதற்கு உரியவர் என்றான்.

யாவரும் அகத்தியரை அண்டிய பொழுது அம்முனிவர் கலைமகளே இப்பரிசைப் பெறுவதற்கு உரியவள் என்றார்.

அவர்கள் கலைமகளை அணுகக், கலைமகள் நான் கற்றது கைம்மண் அளவு, நான் கல்லாதது எஞ்சி நிற்பது உலகளவு, இப்பரிசுக்கு நான் சற்றும் தகுதியில்லாதவள் – தேவி – ராச ராசேசுவரி – வாகீசுவரியாம் உமாதேவியே இப்பரிசை வாங்கிவதற்கு யோக்யதை உடையவள்; அங்கு செல்லுங்கள் என, அவர்கள் அங்ஙனமே சென்று தேவியை வணங்கி தாம்பூலத்தை நீட்டத் தேவி, “என் புதல்வன் முத்துக்குமரன் ஒருவனே சகலகலாவல்லவன். இந்தப் பெருமை அவனுக்கே உரியது. அவனிடம் செல்லுங்கள்” எனப் பணித்தாள்.

தேவர்களும்முநிவர்களும் கந்தபுரம் சென்று முருகவேளைத் தரிசித்து வணங்கி விசயங்களை விண்ணப்பித்துத் தாம்பூலத்தை அளிக்க, எம்பெருமான் புன்னகை பூத்து, “இந்த வரிசையை ஏற்றுக் கொள்வோம்” எனக்கூறி அந்த வித்யா தாம்பூலத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது சரித்திரம்.

இச்சரித்திரத்தைக்
“கல்லசல மங்கை எல்லையில் விரிந்த
கல்வி கரை கண்ட புலவோனே”

என்ற திருப்புகழ் பாட்டு விளக்குகிறது.

கல்லசல மங்கை = பார்வதி, எல்லையில் = வரைக்கும், விரிந்த = மேலே சென்ற (விவாதத்தில்), “கல்விக்கரை கண்ட புலவோன்” என்னும் பெரும்பட்டம் வாய்க்கப்பட்ட புலவோனே” எனக்கூறி அருணகிரியார் முருகனைப் புகழ்ந்தார். இதனால் சகலகலா வல்லப மூர்த்தி’ என முருகவேளுக்கு ஒரு பெயர் வந்தது.

(அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் – வ.சு செங்கல்வராயப்பிள்ளை எழுதிய புத்தகத்தில் இருந்து)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக