புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன் லைனில் தேர்வு நடத்தலாமா!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
நாட்டில் நல்லவர்கள் எல்லாம் சமுதாயம் நன்றாக இருக்கவேண்டும் என்பதையே, தங்களின் தணியாத வேட்கையாக வைத்துக்கொள்வார்கள். ஆட்சி செய்யும் அரசுகள், தங்கள் நாடு, தங்கள் மாநிலம் ஏற்றம் பெறவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு, காய் நகர்த்துவார்கள். அதுபோல, ஒவ்வொரு தனி நபரும், தன் வாழ்க்கை வளமாக இருக்கவேண்டும் என்பதில்தான் முழுமூச்சாகஇருப்பார்கள். அந்த வகையில், மாணவர் சமுதாயமும், என்னதான் அறிவைப் பெருக்குவதுதான் கல்வியின் நோக்கம் என்றாலும், தாங்கள் பெறும்கல்வி, தன் வாழ்க்கைக்கு எப்படி வழிகாட்டப்போகிறது? என்பதில்தான் முழுமூச்சாகஇருப்பார்கள். அந்த வகையில், ஒவ்வொரு மாணவனின்முதல் வாசல், 10–வது வகுப்பு பொதுத்தேர்வு. அடுத்த வாசல், அதிலும் மிக மிக முக்கியமான வாசல், 12–வது வகுப்பு, அதாவது பிளஸ்–2 வகுப்பு பொதுத்தேர்வுதான் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதனால்தான், 10–வது வகுப்பில் நல்ல மார்க்குகள் எடுத்தால்தான், பிளஸ்–2 வகுப்பில் நாம் விரும்பிய பாடம் கிடைக்கும், பிளஸ்–2வகுப்பில் நல்ல மார்க்குகள் எடுத்தால்தான் நமது வாழ்க்கையையே நிர்ணயிக்கப்போகும் கல்லூரிபடிப்பில் சேரமுடியும் என்ற வெறியோடு, அல்லும் பகலுமாகப் படித்து தேர்வு எழுதுகிறார்கள்.
-
அந்த நம்பிக்கை வீண் போகாத வகையில், தேர்வுகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிப்பதிலும், தேர்வுகளை நடத்து வதிலும்,விடைத்தாள்களைத் திருத்துவதிலும், மார்க்குகளைப் பட்டியலிடுவதிலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் எந்தக்குறைக்கும் இடம் கொடுக்காமல், செயல்படவேண்டியது தமிழக அரசின் தேர்வுத்துறை இயக்குனரகமாகும். கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தேர்வுத்துறையில் ஒரு சிறிய தவறு நடந்தாலும், அது மாணவர்களின் எதிர்காலத்தையே பெரிதும் பாதித்துவிடும். சமீபகாலங்களாக, தேர்வுத்துறையின் செயல்பாடு, பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட அதே கேள்விகள்தான், மீண்டும் கேட்கப்பட்டன, வங்கிச்செலான் எப்படி நிரப்புவது? என்று கேள்வி கேட்டுவிட்டு, மாதிரி செலான் இணைக்காமல் வைத்தது என்று தொடங்கி, இப்போது ரெயிலில் இருந்து கீழே விழுந்துவிட்டது, எரிக்கப்பட்டது என்று ஏதெதோ சொல்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், விடைத்தாள்கள் திருத்தி மார்க் போடுவதில் தவறுகள்,கூட்டுவதில் தவறுகள் என்று பல குறைகள் ஏற்படுகின்றன. ஆசிரியர்களைகேட்டால் விடைத்தாள் திருத்துவதற்கான ஊதியமும்குறைவு, மையங்களில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை,ஆசிரியர்கள் மனதில் இதுபோல சலிப்புகள் இல்லாமல் இருந்தால்தானே, பணியில் முழுகவனமும் மனநிறைவுடன் இருக்கும் என்கிறார்கள்.
-
இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழக அரசும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அனைத்து பணிகளையும் ஆற்றுவதில் மும்முரமாக இருக்கிறது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில், மேல்நிலைப்பள்ளிக்கூட மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், லேப்–டாப் வழங்கும் திட்டத்தை முதல்–அமைச்சர்ஜெயலலிதா நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார். தொலைநோக்குப்பார்வையுடன்,இந்த திட்டத்தைப் பயன்படுத்தி, உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கும் வழங்கி, அதோடு நின்றுவிடாமல், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, பேப்பர், பேனா, பென்சில் இல்லாத ஒரு கல்விமுறையைக் கொண்டுவர நீண்டகாலத் திட்டத்தை கல்வித்துறை உருவாக்க வேண்டும். அப்படி ஒரு நிலை வரும்போது, இப்படி பழைய கால தேர்வு முறையை மாற்றி, ஆன் லைன் தேர்வு முறையிலேயே நமது மாணவர்கள் தேர்வு எழுத முடியும். இதுபோல தவறுகளுக்கும் விடை கொடுத்துவிடலாம். ஆசிரியர்களையும், மாணவர்களையும் தகவல் தொழில் நுட்பத்தில் வல்லவர்களாக்கிவிடமுடியும். இதை உடனடியாக நிச்சயமாக செய்யமுடியாது. நீண்டகாலத்திட்டமாகத்தான் செயலுக்குகொண்டு வரமுடியும்.
-
தினந்தந்தி தலையங்கம்
-
அந்த நம்பிக்கை வீண் போகாத வகையில், தேர்வுகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிப்பதிலும், தேர்வுகளை நடத்து வதிலும்,விடைத்தாள்களைத் திருத்துவதிலும், மார்க்குகளைப் பட்டியலிடுவதிலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் எந்தக்குறைக்கும் இடம் கொடுக்காமல், செயல்படவேண்டியது தமிழக அரசின் தேர்வுத்துறை இயக்குனரகமாகும். கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தேர்வுத்துறையில் ஒரு சிறிய தவறு நடந்தாலும், அது மாணவர்களின் எதிர்காலத்தையே பெரிதும் பாதித்துவிடும். சமீபகாலங்களாக, தேர்வுத்துறையின் செயல்பாடு, பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட அதே கேள்விகள்தான், மீண்டும் கேட்கப்பட்டன, வங்கிச்செலான் எப்படி நிரப்புவது? என்று கேள்வி கேட்டுவிட்டு, மாதிரி செலான் இணைக்காமல் வைத்தது என்று தொடங்கி, இப்போது ரெயிலில் இருந்து கீழே விழுந்துவிட்டது, எரிக்கப்பட்டது என்று ஏதெதோ சொல்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், விடைத்தாள்கள் திருத்தி மார்க் போடுவதில் தவறுகள்,கூட்டுவதில் தவறுகள் என்று பல குறைகள் ஏற்படுகின்றன. ஆசிரியர்களைகேட்டால் விடைத்தாள் திருத்துவதற்கான ஊதியமும்குறைவு, மையங்களில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை,ஆசிரியர்கள் மனதில் இதுபோல சலிப்புகள் இல்லாமல் இருந்தால்தானே, பணியில் முழுகவனமும் மனநிறைவுடன் இருக்கும் என்கிறார்கள்.
-
இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழக அரசும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அனைத்து பணிகளையும் ஆற்றுவதில் மும்முரமாக இருக்கிறது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில், மேல்நிலைப்பள்ளிக்கூட மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், லேப்–டாப் வழங்கும் திட்டத்தை முதல்–அமைச்சர்ஜெயலலிதா நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார். தொலைநோக்குப்பார்வையுடன்,இந்த திட்டத்தைப் பயன்படுத்தி, உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கும் வழங்கி, அதோடு நின்றுவிடாமல், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, பேப்பர், பேனா, பென்சில் இல்லாத ஒரு கல்விமுறையைக் கொண்டுவர நீண்டகாலத் திட்டத்தை கல்வித்துறை உருவாக்க வேண்டும். அப்படி ஒரு நிலை வரும்போது, இப்படி பழைய கால தேர்வு முறையை மாற்றி, ஆன் லைன் தேர்வு முறையிலேயே நமது மாணவர்கள் தேர்வு எழுத முடியும். இதுபோல தவறுகளுக்கும் விடை கொடுத்துவிடலாம். ஆசிரியர்களையும், மாணவர்களையும் தகவல் தொழில் நுட்பத்தில் வல்லவர்களாக்கிவிடமுடியும். இதை உடனடியாக நிச்சயமாக செய்யமுடியாது. நீண்டகாலத்திட்டமாகத்தான் செயலுக்குகொண்டு வரமுடியும்.
-
தினந்தந்தி தலையங்கம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல திட்டமாகத்தான் இருக்கும்.
முதலில் கணினி மயமாக்க வேண்டும், தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும். அரசால் இது முடியுமா?
இலவசங்களை நிறுத்திவிட்டு அரசு இதில் முனைப்பு காட்டினால் ஒரு ஐந்து வருடங்களில் இதை அறிமுகப்படுத்தலாம்.
முதலில் கணினி மயமாக்க வேண்டும், தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும். அரசால் இது முடியுமா?
இலவசங்களை நிறுத்திவிட்டு அரசு இதில் முனைப்பு காட்டினால் ஒரு ஐந்து வருடங்களில் இதை அறிமுகப்படுத்தலாம்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:நல்ல திட்டமாகத்தான் இருக்கும்.
முதலில் கணினி மயமாக்க வேண்டும், தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும். அரசால் இது முடியுமா?
இலவசங்களை நிறுத்திவிட்டு அரசு இதில் முனைப்பு காட்டினால் ஒரு ஐந்து வருடங்களில் இதை அறிமுகப்படுத்தலாம்.
உங்க பதில்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» சாதனை! : தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு
» ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள்
» மதிப்பெண் முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து- ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
» சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள்
» மதிப்பெண் முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து- ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
» சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|