புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
4 Posts - 4%
prajai
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
2 Posts - 2%
bala_t
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
1 Post - 1%
Pradepa
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
18 Posts - 2%
prajai
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
5 Posts - 0%
Rutu
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தி கதைகள்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 6:16 pm

இலக்கணப் புலிகள்

பக்தி கதைகள் ST_174558000000

பேசுவதை உச்சரிப்பு பிறழாமல் கேட்க வேண்டும். தவறாகக் கேட்டு விட்டு ஒழுங்கான பதிலை எதிர்பார்த்தால் அதெப்படி கிடைக்கும்? பதஞ்சலி முனிவரை உங்களுக்கு தெரிந்திருக்கும். இவர் ஆதிசேஷனின் அம்சம். பாற்கடலில் பெருமாளைச் சுமந்த இவர், ஒருமுறை பெருமாளின் பாரம் தாங்காமல் கஷ்டப்பட்டார். பெருமாளே! திடீரென ஏன் பாரம் கூடியது? சிவனின் நடனம் கண்டேன், என்னமாய் ஆடுகிறார், உடலே பூரித்து விட்டது. அதனால் எடை கூடிவிட்டது,. அப்படியா! அப்படி ஒரு ஒப்பற்ற நடனத்தை நானும் பார்க்க வேண்டுமே! சரி, தில்லைக்கு போ, பார்க்கலாம்,. இப்படியாக பூலோகம் வந்தவர் பதஞ்சலி. மனித முகம், பாம்பு உடல். இவர் இலக்கணத்தில் வல்லவர். இவரைப் போலவே, பாணினி என்பவரும் இலக்கண வித்தகர். ஒருமுறை, பாணினி குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். பதஞ்சலி முகத்தை தண்ணீரின் மேல் வைத்தபடி பாம்பு உடலுடன் மிதந்து வந்தார்.

அந்த விசித்திரப்பிறவியைப் பார்த்துகோர்பவா? என்றார். அந்தச் சொல்லில் இலக்கணப் பிழை இருந்தது. அதனால், பதஞ்சலி சற்று கோபத்துடன், ஸபோஹம் என்றார். பதிலிலும் இலக்கணப்பிழை இருந்ததால், பாணினி முகத்தை சற்று கடுமையாக்கிக் கொண்டு, ரேதா: குத்ர கதா: என்றார். இதன் பொருளைப் பார்க்கலாம். கோர் பவா என்றால் நீங்கள் யார்? என்று பொருள். அதற்கு கோ பவா என்பது தான் சரியான உச்சரிப்பு. ஸபோஹம் என்றால் பாம்பு. அதற்கு ஸர்ப்போஹம் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ரேதா குத்ர கதா என்றால், ஒரு எழுத்தை விட்டு விட்டு ஏன் பதில் சொன்னீர் என்பதாகும். பாணினி ர் என்ற எழுத்தை விட்டுக் கேட்டதால், பதஞ்சலியும் எரிச்சலில் ர் என்பதை எடுத்துவிட்டு பதில் சொன்னார். இருவருமே இலக்கணப் புலிகள் தான். ஆனாலும், உச்சரிப்பால் பிரச்னை வந்தது. உச்சரிப்பு சரியாக இருந்தால் தான் பேச்சு எடுபடும்.. புரிகிறதா!

நன்றி :- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் பக்தி கதைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 6:21 pm

இரண்டு ராமரா! வாய்ப்பில்லையே!

பக்தி கதைகள் ST_170011000000

அசோகவனத்தில் மரத்தடியில் சாய்ந்திருந்தாள் சீதை. அவள் மனம்ராமனையே வட்டமடித்துக் கொண்டிருந்தது. அந்தநேரம் குளவி ஒன்றுஅவளருகே ரீங்காரமிட்டபடி பறந்து வந்தது. தான் கட்டிய மண் கூட்டுக்குள் ஒரு புழுவை வைத்து விட்டு சுற்றி சுற்றி வந்தது. மண்ணில் சிக்கிய புழு நகர முடியாமல் தவித்தது. சீதையால் இதை சகிக்க முடியவில்லை. அருகில்இருந்த விபீஷணனின் மகள் திரிசடையிடம்,ஏன் இந்த குளவி இப்படி செய்கிறது?, என்றாள். அவளோ அலட்டிக் கொள்ளாமல்குளவின்னா அப்படித் தானம்மா செய்யும்.புழுவைக் கொட்டி கொட்டி வேதனைப்படுத்தும். இதை சிந்தித்தபடியே, புழு குளவியாக மாறிவிடும். இதில் ஒன்றும்புதுமையில்லை, என்று விளக்கம் தந்தாள்.

சீதை அழத்தொடங்கினாள். இதென்ன வம்பாப் போச்சு!, என்று திரிசடை பதறினாள். கண்ணைத் துடைத்தபடி சீதை, நானும் இரவும்பகலும் என் கணவர்ராமனையே சிந்திக்கிறேன். புழு குளவியாக மாறுவது போல நானும் ராமனாக மாறிவிட்டால், இரண்டு ராமர் அல்லவா இருப்போம்!என்று வருந்தினாள். ஒன்றும் கவலையே படாதீர்கள். ராமனாகமாறுவதும் நன்மைக்குத் தான். ராமரும் உங்களையே சதா மனதில் அசை போட்டபடியே உங்களுக்காக சீதையாகிவிடுவார். அப்போதும்ராமருக்காக ஒரு சீதைதானிருப்பாள். அப்போதும் மணமொத்த தம்பதியாகத் தான் இருப்பீர்கள், என்று அவள் போக்கிலேயே சென்று ஆறுதல் அளித்தாள் திரிசடை.


நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் பக்தி கதைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 13, 2013 6:21 pm

சூப்பருங்க

ஆக டாஸ்மாக் போயிட்டு வந்தால் கம்முனு இருக்கணும் வீட்ல - சும்மா இல்லாம உளறினா - வீட்டு இலக்கணம், இலக்கியம் எல்லாம் கெட்டு போகும்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 6:25 pm

யினியவன் wrote: சூப்பருங்க

ஆக டாஸ்மாக் போயிட்டு வந்தால் கம்முனு இருக்கணும் வீட்ல - சும்மா இல்லாம உளறினா - வீட்டு இலக்கணம், இலக்கியம் எல்லாம் கெட்டு போகும்.
இலக்கணம் கெட்டா பரவா இல்லே இல்லத்தரசி கோபப்பட்டு அப்ப்லாகுழவியை வைத்து முகத்தை பெத்தா ரொம்ப கஷ்டம்த்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் பக்தி கதைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 6:26 pm

குத்திக்காட்டி பேசாதீர்!

பக்தி கதைகள் ST_145335000000

சிலருக்கு வறுமை, சிலருக்கு ஊனம், இன்னும் பலருக்கு எத்தனையோ விதத்தில் குறைகள்... இவை அவரவர் விதிப்படி விளைபவை. இவர்கள் ஏற்கனவே, தங்கள் குறைபாட்டுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் அந்த குறைபாடுகளை குத்திக்காட்டுவது என்பது பெரும் விபரீதத்திற்கு வழிவகுத்து விடும். பாஞ்சால தேச மன்னன் துருபதன் திட்டத்துய்மன். இவனது மகள் திரவுபதி. இவளைத் திருமணம் செய்து கொடுக்க சுயம்வரம் அறிவித்தான். விதிவசத்தால், அவள் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியாக வேண்டியதாயிற்று. பாண்டவர்களின் தந்தை பாண்டு இறந்ததும், பெரியப்பா திருதராஷ்டிரன் தம்பி பிள்ளை களுக்குரிய ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்தார். அவர் பார்வையற்றவர். ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்ட பாண்டவர்கள், அங்கே அழகிய மாளிகை எழுப்ப முடிவெடுத்தனர். கண்ணனின் ஆசியுடனும், இந்திரனின் ஆலோசனையுடனும், தேவலோக சிற்பி விஸ்வகர்மா அரண்மனையை அமைத்துக் கொடுத்தார்.


அதற்கு தேவையான பொருட்களை பல இடங்களில் இருந்தும் வரவழைத்துக் கொடுத்தார் பாண்டவர்களில் மூத்தவரான தர்மர். அந்தக்கட்டடம் பொன்னாலும் மணியாலும் இழைக்கப்பட்டது. பளிங்குத்தரை அமைக்கப்பட்டது. அது தரையா அல்லது தண்ணீரா என்று தெரியாத அளவுக்கு பளபளப்பு இருந்தது. அந்த அரண்மனை அமைந்த இடத்திற்கு இந்திரபிரஸ்தம் (இன்றைய டில்லி) என்று பெயரிட்டார் தர்மர். அரண்மனை கிரகப் பிரவேசத்திற்கு, தன் தம்பிமார்களான கவுரவர்களையும் அழைத்திருந்தார் தர்மர். அவர்களில் மூத்தவனான துரியோதனன், பளிங்குத்தரையில் கால் வைக்க முயன்றபோது, அதன் பளபளப்பு தண்ணீர் போல் தெரிந்ததால், தண்ணீர் தான் கிடக்கிறதோ என்று தன் ஆடையை உயர்த்தி நடந்தான். கால் வைத்த பின் தான் அது தரை என்று தெரிந்தது.அதைப் பார்த்த திரவுபதி சிரித்து விட்டாள். ஏதோமைத்துனர் என்ற உரிமையில், விளையாட்டாகக் கருத்து சொல்லியிருந்தால் கூட, மைத்துனி கேலி செய்கிறாள் என்று துரியோதனின் மனம் சங்கடப்பட்டிருக்காது. ஆனால் அவள், உன் தந்தை தான் குருடு என நினைத்திருந்தேன். நீயும் அப்படித்தானோ! என மனம் புண்படும்படியாக பேசிவிட்டாள்.

இதன் மூலம் மைத்துனனை மட்டுமல்ல, பெரிய மாமனாரின் ஊனத்தையும் குறைத்துப் பேசி விட்டாள். பொம்பளை சிரித்தால் போச்சு என்பது எக்காலத்துக்கும் பொருந்தும் பழமொழி. துரியோதனன் இதை மனதில் வைத்துக் கொண்டான். அவனும் இந்திரபிரஸ்தத்துக்கு இணையான அரண்மனை கட்டினான். அப்பகுதி அஸ்தினாபுரம் எனப்பட்டது. கிரகப்பிரவேசத்திற்கு பாண்டவர்களை அழைத்தான். கவுரவர்களின் தாய்மாமன் சகுனி, நேரப் போக்கிற்காக சொக்கட்டான் ஆடுவோமே என்று பாண்டவர்களை அழைத்தான். அவனது வலையில் தர்மர் விழுந்தார். நாடு, நகரம் மட்டுமல்ல, திரவுபதியையும் இழந்தார். எல்லாரும் கவுரவர்களுக்கு அடிமை யாயினர். துர்க்குணம் வாய்ந்த துரியோதனன், அடிமைப் பெண்ணான உனக்கு ஆடை எதற்கடி? என்று கேட்டுதிரவுபதியின் துயிலுரிய ஆணையிட்டான். அவன் அவ்வாறு செய்ததும் தவறே. கோபத்தில் கவுரவர்களின் நாட்டையும், திரவுபதியையும் பறித்த அவன், சகோதரர்களின் மனைவி என்றும் பாராமல் இவ்வாறான தீய செயல் செய்தது பாண்டவர்கள் மனதில் கோபக் கனலை எழுப்பியது. ஆக, இரு தரப்பு கோபமும் குரு÷க்ஷத்திரத்தில் யுத்தமாய் வெடித்தது. கவுரவர்கள் அழிந்தனர். இதுபோன்ற தேவையற்ற சண்டைக்கு காரணமாய் இருந்தது என்ன? பிறரது குறையைப் பெரிதுபடுத்தி மனம் புண்படும்படி பேசியது தான்! இனியும், பிறர் குறையைக் குத்திக் காட்ட வேண்டாமே!


நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் பக்தி கதைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 6:32 pm

அவனை மட்டும் நம்புவோம்!

பக்தி கதைகள் ST_153850000000

ஒரு சாமியாரிடம் மனநிம்மதிக்கு வழிகேட்டு ஏராளமான மக்கள் ஆலோசனை கேட்டு வந்தனர். அவர்களின் வரிசை மிக நீண்டு இருந்தது. தன்னை தேடி வருபவர்கள் வெயிலிலும், மழையிலும் கஷ்டப்படுகிறார்ளே! இவர்கள் நிற்க வசதியாக கூடாரம் அமைக்கலாமே என்று சாமியார் நினைத்தார். ஆனால், அதற்கான பணவசதி இல்லை. அந்நாட்டு மன்னரிடம், அவர் உதவி கேட்பதற்காக சென்றார். அப்போது மன்னர் கடவுளை வணங்கிக் கொண்டிருந்தார். பூஜையறைக்கு வெளியே காத்திருந்த சாமியாரின் காதில், மன்னரின் பிரார்த்தனை கேட்டது. இறைவா! நீ எனக்கு இன்னும் ராஜ்யங்களைக் கொடு, மேலும் செல்வத்தை வாரி வழங்கு. நவமணிகளும், தங்கமும் மேலும் குவிய வேண்டும், என்று அவர் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.

சாமியார் கிளம்பவும், மன்னர் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. ஐயா! ஏன் கிளம்பி விட்டீர்கள்! என்னைக் காண வந்துவிட்டு, ஏதும் பேசாமல் திரும்பக் காரணம் என்ன? என்றார் மன்னர். மாமன்னரே! நான் என்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்க யாசகம் கேட்டு வந்தேன். நீங்களோ என்னை விட பெரிய பிச்சைக்காரர் போலும்! கடவுளிடம் என்னென்னவோ யாசகம் கேட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்த. ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனிடம் யாசகம் கேட்பது தவறல்லவா! நானும், உங்களைப் போல கடவுளிடமே கேட்டுக் கொள்கிறேன், என சொல்லிவிட்டு நிற்காமல் போய்விட்டார். அதிர்ந்துவிட்டார் மன்னர். இந்த போக்கிரி உலகத்தில் மனிதர்களை நம்ப முடியவில்லை. கடவுளை நம்பி இறங்கினால் எதிலும் வெற்றி பெறலாம். இதுவே, இந்த தமிழ் புத்தாண்டின் சிந்தனையாக அமையட்டும்.


நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் பக்தி கதைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 6:38 pm

ஒரே ஒரு பூ போதும்!

பக்தி கதைகள் ST_153705000000

பழநி முருகன் கோயிலுக்கு வந்த பணக்கட்டு படத்தை பேப்பரில் பார்த்தாயா? என்று நண்பரிடம் கேட்டார் ஒருவர்.ஆமாம், பார்த்தேன்! ஆனால், ஏனோ தெரியலை! அந்த முருகன் எனக்கு இப்படியெல் லாம் காணிக்கை போடுமளவு வசதியைத் தரலே! ஏன்...அந்த பழநியையே இன்னும் பார்த்தது இல்லே! என்று விரக்தியாகச் சொன்னார் நண்பர்.கவலை வேண்டாம் நண்பரே! ஒரு கதையைக் கேளுங்க! என்றவர் ஆரம்பித்தார்.சிவனுக்கு பசுபதி என்ற பெயர் இருப்பதைப் புத்தகத்தில் படித்தான் ஒருவன். ஐயோ! என்னிடம் மட்டும் பணமிருந்தால், உள்ளூர் சிவன் கோயிலுக்கு ஒரு பசு வாங்கி காணிக்கையளிப்பேனே! என்று நினைத்துக் கொண்டான்.அன்றிரவு கனவில் சிவன் வந்தார்.பக்தா! பசு காணிக்கை தர உன்னிடம் பணமில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால், உன்னிடம் பக்தி என்ற பசு இருக்கிறது.

அந்த பசுவை எனக்குத் தந்தால் அளவற்ற ஆனந்தம் உனக்கு உண்டாகும். அது மீண்டும் மீண்டும் பாலைச் சுரந்து கொண்டே இருக்கும். அதை எனது திருவடிகளாகிய கொட்டிலில் கட்டிப் போட்டு விடு. அவ்வாறு செய்தால் நல்லொழுக்கம் என்ற கன்றுக்குட்டியை அது உனக்குத் தரும், எனறார்.பக்தன் திடுக்கிட்டு விழித்தான்.சிவனே! தங்கள் பொன்மொழியில் இருந்து ஒன்றைக் கற்றுக்கொண்டேன். பணத்தை கோடி கோடியாக உண்டியலில் கொட்ட வேண்டாம். மிருகங்களையோ, பாத்திரங்களையோ, ஆடம்பரமான பூஜை பொருட்களையோ உங்களுக்குத் தர வேண்டாம். ஒரு பக்தன் மனத்தூய்மையுடன், எனக்கு ஒரு இலையையோ, ஒரு பூவையோ, ஒரு பழத்தையோ...அதுவும் முடியாவிட்டால் சிறிது நீரையோ தந்தால் கூட போதும். நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என்று கிருஷ்ணர் கீதையில் சொன்னது போல, பசுபதியாகிய உங்களுக்கு பக்தி என்னும் பசுவைக் காணிக்கையாக அளிக்கிறேன், என்று பிரார்த்தித்தான்.மனநிம்மதியுடன் உறங்க ஆரம்பித்தான்

நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் பக்தி கதைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக