புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடையில் தாக்கும் கண் நோய்கள்
Page 1 of 1 •
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/547905_10201171523755348_1340087380_n.jpg
கோடைகாலம் என்றாலே நம்மில் பலருக்கும் சந்தோஷம். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை நாட்கள். அந்த விடுமுறையை மகிழ்ச்சியோடு கொண்டாட சுற்றுலா செல்ல அனைவரும் ஆவலாக எதிர்நோக்கும் தருணம் இது. எனினும் அனைவரும் சுட்டெரிக்கும் சூரியனால் ஏற்படும் வெப்பத்தை தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அதனால் எப்போதுதான் இந்த கோடைகாலம் முடியுமோ என்று சிலரை நினைக்கவும் வைத்து விடுகிறது.
கோடைகாலத்தில் நம் உடலில் வெப்பத்தின் காரணமாக பல தாக்கங்கள் ஏற்படும். குறிப்பாக அதிகமான வெப்பம் மற்றும் தூசியினால் கண்ணில் ஒவ்வாமை (அலர்ஜி) தொந்தரவுகள் ஏற்படலாம். இதனால் கண்கள் சிவந்து அரிப்பு ஏற்பட்டு கண்ணில் நீர் வடிதல், உறுத்தல் உண்டாகும். மற்றும் பலருக்கு கண்ணில் தொற்று நோய் (மெட்ராஜ் ஐ) ஏற்படலாம்.
கண்களில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டதும் மருந்துக் கடைகளில் தானே சொட்டு மருந்துகளையோ அல்லது களிம்புகளையோ வாங்கி கண்ணில் போடக் கூடாது. கண் மருத்துவரை நாடி அதற்குரிய சிகிச்சையை பெற வேண்டும். கோடைகாலத்தில் கண் பாதிப்பு அடையாமல் இருப்பதற்கு நாம் வெளியில் செல்லும்போது கருப்பு கண்ணாடி அல்லது சாதாரண கண்ணாடி அணிந்து செல்வது நல்லது.
கண்ணாடி அணிவதனால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். சூரிய ஒளியிலிருக்கும் தீய புற ஊதாக் கதிர்களால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம். சூரிய ஒளியிலிருக்கும் தீய கதிர்களால் கண்ணில் புரை மற்றும் விழித்திரை பாதிப்புகள் ஏற்படலாம். அதையும் தவிர்க்கலாம். சூரிய வெப்பத்தின் காரணமாக கண்கள் வறண்டு நீர் பசையின்றி போகலாம். இதனால் கண்ணில் உறுத்தல், எரிச்சல் ஏற்பட்டு சிவந்து போவதை ஓரளவு தடுக்கலாம். தற்போது கிடைக்கும் கண்ணாடிகள் அனைத்துமே பெருமளவிற்கு சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை விலக்க செய்கின்றன. இதனால் கண்கள் பாதுகாக்கப்படுகின்றன.
கோடைகாலத்தில் தாகத்தை தணித்துக் கொள்ள நீர் பானங்களை நாம் விரும்பி அருந்துவோம். இதிலும் கவனம் தேவை. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்களை நாம் அருந்த வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் வயிற்றுப்போக்கு மற்றும் வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவைகளாலும் கண்ணில் பாதிப்பு ஏற்படலாம். கண்களில் தொற்றுநோயும் ஏற்படலாம். கண்களில் ஒவ்வாமை, தொற்று நோய், கண்கட்டி, உலர்ந்த தன்மை ஆகியவை கோடைகாலத்தில் ஏற்படும் முக்கியமான கண் பாதிப்புகள் ஆகும். இவ்வாறு பாதிப்புகள் ஏற்படும் போது கண் மருத்துவரை நாடி அதற்கு தகுந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் கண் பரிசோதனை செய்து கொள்வது பரிந்துரைக்கத்தக்கதாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு பார்வைக்குறைவு, மாறுகண் போன்ற பிரச்சினைகள் இருந்தால் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து சரி செய்து கொள்ளலாம். இந்த கோடை விடுமுறையில் வெப்பத்தின் காரணமாக சர்க்கரை நோயாளிகளும் கண் பரிசோதனை செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்து கண்ணில் சர்க்கரை நோயினால் விழித்திரைப் பாதிப்பு (ரெட்டினோபதி) கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக 40 வயதுக்கு மேல் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதே போன்று கண்களில் சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிப்பு மற்றும் உயர் கண்நீர் அழுத்த நோய் (க்ளோக்கோமா) ஏற்படலாம்.
எனவே 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண் பரிசோதனை செய்து கொண்டு கண்ணில் ஏதும் பாதிப்பு இருந்தால் அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பொன்னான விடுமுறை காலத்தில் உடல் நலத்தை பாதுகாத்து கொள்வதில் அக்கறை செலுத்தினால் விடுமுறையை நன்கு கொண்டாடலாம். கோடை காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். கோடை வெயில் கண்களை தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- டாக்டர். அருள்மொழி வர்மன்
கோடைகாலம் என்றாலே நம்மில் பலருக்கும் சந்தோஷம். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை நாட்கள். அந்த விடுமுறையை மகிழ்ச்சியோடு கொண்டாட சுற்றுலா செல்ல அனைவரும் ஆவலாக எதிர்நோக்கும் தருணம் இது. எனினும் அனைவரும் சுட்டெரிக்கும் சூரியனால் ஏற்படும் வெப்பத்தை தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அதனால் எப்போதுதான் இந்த கோடைகாலம் முடியுமோ என்று சிலரை நினைக்கவும் வைத்து விடுகிறது.
கோடைகாலத்தில் நம் உடலில் வெப்பத்தின் காரணமாக பல தாக்கங்கள் ஏற்படும். குறிப்பாக அதிகமான வெப்பம் மற்றும் தூசியினால் கண்ணில் ஒவ்வாமை (அலர்ஜி) தொந்தரவுகள் ஏற்படலாம். இதனால் கண்கள் சிவந்து அரிப்பு ஏற்பட்டு கண்ணில் நீர் வடிதல், உறுத்தல் உண்டாகும். மற்றும் பலருக்கு கண்ணில் தொற்று நோய் (மெட்ராஜ் ஐ) ஏற்படலாம்.
கண்களில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டதும் மருந்துக் கடைகளில் தானே சொட்டு மருந்துகளையோ அல்லது களிம்புகளையோ வாங்கி கண்ணில் போடக் கூடாது. கண் மருத்துவரை நாடி அதற்குரிய சிகிச்சையை பெற வேண்டும். கோடைகாலத்தில் கண் பாதிப்பு அடையாமல் இருப்பதற்கு நாம் வெளியில் செல்லும்போது கருப்பு கண்ணாடி அல்லது சாதாரண கண்ணாடி அணிந்து செல்வது நல்லது.
கண்ணாடி அணிவதனால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். சூரிய ஒளியிலிருக்கும் தீய புற ஊதாக் கதிர்களால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம். சூரிய ஒளியிலிருக்கும் தீய கதிர்களால் கண்ணில் புரை மற்றும் விழித்திரை பாதிப்புகள் ஏற்படலாம். அதையும் தவிர்க்கலாம். சூரிய வெப்பத்தின் காரணமாக கண்கள் வறண்டு நீர் பசையின்றி போகலாம். இதனால் கண்ணில் உறுத்தல், எரிச்சல் ஏற்பட்டு சிவந்து போவதை ஓரளவு தடுக்கலாம். தற்போது கிடைக்கும் கண்ணாடிகள் அனைத்துமே பெருமளவிற்கு சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை விலக்க செய்கின்றன. இதனால் கண்கள் பாதுகாக்கப்படுகின்றன.
கோடைகாலத்தில் தாகத்தை தணித்துக் கொள்ள நீர் பானங்களை நாம் விரும்பி அருந்துவோம். இதிலும் கவனம் தேவை. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்களை நாம் அருந்த வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் வயிற்றுப்போக்கு மற்றும் வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவைகளாலும் கண்ணில் பாதிப்பு ஏற்படலாம். கண்களில் தொற்றுநோயும் ஏற்படலாம். கண்களில் ஒவ்வாமை, தொற்று நோய், கண்கட்டி, உலர்ந்த தன்மை ஆகியவை கோடைகாலத்தில் ஏற்படும் முக்கியமான கண் பாதிப்புகள் ஆகும். இவ்வாறு பாதிப்புகள் ஏற்படும் போது கண் மருத்துவரை நாடி அதற்கு தகுந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் கண் பரிசோதனை செய்து கொள்வது பரிந்துரைக்கத்தக்கதாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு பார்வைக்குறைவு, மாறுகண் போன்ற பிரச்சினைகள் இருந்தால் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து சரி செய்து கொள்ளலாம். இந்த கோடை விடுமுறையில் வெப்பத்தின் காரணமாக சர்க்கரை நோயாளிகளும் கண் பரிசோதனை செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்து கண்ணில் சர்க்கரை நோயினால் விழித்திரைப் பாதிப்பு (ரெட்டினோபதி) கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக 40 வயதுக்கு மேல் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதே போன்று கண்களில் சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிப்பு மற்றும் உயர் கண்நீர் அழுத்த நோய் (க்ளோக்கோமா) ஏற்படலாம்.
எனவே 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண் பரிசோதனை செய்து கொண்டு கண்ணில் ஏதும் பாதிப்பு இருந்தால் அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பொன்னான விடுமுறை காலத்தில் உடல் நலத்தை பாதுகாத்து கொள்வதில் அக்கறை செலுத்தினால் விடுமுறையை நன்கு கொண்டாடலாம். கோடை காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். கோடை வெயில் கண்களை தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- டாக்டர். அருள்மொழி வர்மன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அருமையான பகிர்வு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|