புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
19 Posts - 50%
heezulia
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
1 Post - 3%
Guna.D
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
17 Posts - 4%
prajai
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
9 Posts - 2%
Guna.D
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
4 Posts - 1%
Jenila
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
4 Posts - 1%
jairam
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_m10 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 19, 2013 10:06 am



உலக புத்தக தினத்தை முன்னிட்டு, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா மற்றும் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் இணைந்து நடத்தும், சென்னை புத்தக சங்கமம் என்ற புத்தக கண்காட்சியின் தொடக்கவிழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு வரியியல் அறிஞர் எஸ்.ராஜரெத்தினம் தலைமை தாங்கினார். விழாவில் தென்னிந்தியாவிற்கான ரஷிய தூதர் நிக்கோலய்.அ.லிஸ்தபதோவ் கலந்து கொண்டு சென்னை புத்தக சங்கமத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் திராவிடர் கழக தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன செயலாளருமான கீ.வீரமணி சிறப்புரையாற்றினார். விழாவில் கி.வீரமணி பேசியதாவது:-

1900-ல் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது தமிழகத்தில் ஒரு சதவீதம் மக்களுக்கு கூட கல்வி அறிவு இல்லை. தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் தமிழர்களுக்கு கல்வி அறிவு கிடைத்திருக்காது. மக்களிடையே கல்வி அறிவை வளர்ப்பதற்கான அடிப்படை தேவைகளை பெரியார் செய்தார். பின்னர் அது படிப்படியாக வளர்ந்து, காமராஜர் ஆட்சியில் கல்வி புரட்சி ஏற்பட்டது.

தற்போது கல்வி வளர்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நமது நீண்ட நேர பயணங்களை எளிதாக்குவதற்கு ஒரே வழி புத்தக நண்பன் தான். தற்போது புத்தக ஆசிரியர்கள் தங்கள் புத்தகங்களுடன் சி.டி.க்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அதே போன்று நம் பதிப்பகங்களிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நீண்ட நேர பயணத்தின்போது, ஆடியோ புத்தகங்கள், வீடியோ புத்தகங்களை கேட்பார்கள். அமேசான்.காம் என்ற நிறுவனம் தாயரித்துள்ள கிண்டில் என்ற கருவியில், இலவசம் மற்றும் சந்தா வகை புத்தகங்கள் 4 லட்சத்து 87 ஆயிரத்து 900 புத்தகங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன. இது போன்ற கருவிகளில் தமிழ் புத்தகங்களும் இடம் பெறும் வகையில் நமது புத்தக சங்கமத்தின் பதிப்பாளர்கள் ஒருங்கிணைந்து முன்வர வேண்டும்.

அதில் தமிழ் செம்மொழியாக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பெருமை சேர்ந்துள்ள நேரத்தில், உலக தமிழர்கள் அனைவரும் பயன்படும் வகையில் புதுமையான கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

புத்தக பதிப்பாளர்கள் அரசு நூலகங்கள் புத்தகத்தை வாங்குவார்கள் என்ற நோக்கத்தில் புத்தகத்தை தயாரிக்காமல், மக்களுக்கு பயன்படும் வகையில் புத்தகத்தை உருவாக்குங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நேற்று தொடங்கிய சென்னை புத்தக சங்கமம் 27-ந்தேதி வரை நடக்கிறது. பலவிதமான புத்தகங்களுடன் 70 புத்தக ஸ்டால்களுடன் சென்னை சங்கமம் நடக்கிறது. புத்தக வாசிப்பை வளர்க்கும் வண்ணம் தொடர்ந்து செயல்படும் மக்களுக்கு புத்தகர் விருது வழங்கும் விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

புத்தக சங்கமம் நடக்கும் நாட்களில் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இது தவிர கண்பரிசோதனை முகாம், புதிய புத்தக வெளியீடுகள், குழந்தைகளுக்கான போட்டிகள், பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் சந்திப்பு நடைபெற இருக்கின்றன.

மாலைமலர்



 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 19, 2013 7:35 pm

சூப்பருங்க

ரமணியன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 20, 2013 10:14 am

உண்மைத்தான் பெரியார் பிரக்கவில்லைஎன்றால் கல்வி அறிவு மட்டுமல்ல ஹிந்து மதமே அழிந்திருக்கலாம் அடக்குமுறையால் கீழ்ஜாதி வேற்றுமையால் துடித்தவர்கள் வேறு மதத்திற்கு மாறாமல் ஹிந்துவாகவே இருப்பதற்கு பெரியாரே முதற்காரணம் அந்த வகையில் ஹிந்துமதம் பெரியாருக்கு பெருங்கடன் பட்டிருக்கிறது சூப்பருங்க அருமையிருக்கு
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம்  பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 20, 2013 10:29 am

balakarthik wrote:உண்மைத்தான் பெரியார் பிரக்கவில்லைஎன்றால் கல்வி அறிவு மட்டுமல்ல ஹிந்து மதமே அழிந்திருக்கலாம் அடக்குமுறையால் கீழ்ஜாதி வேற்றுமையால் துடித்தவர்கள் வேறு மதத்திற்கு மாறாமல் ஹிந்துவாகவே இருப்பதற்கு பெரியாரே முதற்காரணம் அந்த வகையில் ஹிந்துமதம் பெரியாருக்கு பெருங்கடன் பட்டிருக்கிறது சூப்பருங்க அருமையிருக்கு

அருமை பாலா! சூப்பருங்க



 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக