புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
68 Posts - 53%
heezulia
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
1 Post - 1%
Guna.D
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
1 Post - 1%
Shivanya
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
15 Posts - 3%
prajai
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
9 Posts - 2%
Jenila
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
4 Posts - 1%
jairam
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
4 Posts - 1%
Rutu
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_m10யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 22, 2009 2:43 pm

http://www.meenagam.org/?p=13882
யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது உண்மையே: இந்திய கொள்கை ஆய்வாளர்



எழுதியவர்பகலவன் on October 21, 2009
பிரிவு: முதன்மைச்செய்திகள்



யுத்தக்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கியது IndiaSriLankaயுத்தக்காலத்தில்
சிறீலங்கா அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியுள்ளது என்று இந்திய
கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் உறுப்பினரான பேராசியர் பிரம்மா செல்லசாமி
தெரிவித்துள்ளார்.

சமூகத்தினுள் கூட்டு வன்முறைகளை கையாளும்
எந்த குழுவும், நீதிக்கு முரணானதே எனவும் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய
விசேட செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யுத்தகாலத்தில் சரணடைந்த
விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கொடுமையாக கொல்லப்பட்டமை
உண்மையே என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும்
சமாதான செயலக தலைவர் புலித்தேவன் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளை
கொடிகளுடன் மே மாதம் 17ம் திகதி காலப்பகுதியில் சரணடைந்தனர்.

இது தொடர்பில் சரணடைவதற்கு முன்னர்,
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன், ஐக்கிய நாடுகளின்
தலைமை அதிகாரி விஜய் நம்பியார் மற்றும் ஐக்கிய நாடுகளின் பல சிரேஷ்ட்ட
உறுப்பினர்களுடனும் அவர்கள் செய்மதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு
பேசியுள்ளனர்.

இதில் வெளிவிவகார அமைச்சர் பாலித்த கோகொன்னவும் இணைந்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சரணடைந்த புலி உறுப்பினர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டதாக பேராசிரியர் செல்லசாமி தெரிவித்துள்ளார்.

இதற்கு தேசிய புலனாய்வு துறையினர் பாரிய ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கிழக்கு யுத்ததின் போது,
சரணடைந்ததாக கூறப்படும் 600 பொலிசாரை புலிகள் கொன்றமை தொடர்பில் அவரிடம்
கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், மனித உரிமை
மீறல்களும், யுத்த குற்றங்களும் யுத்த காலங்களில் செய்யப்பட்டமை தொடர்பில்
இரண்டு தரப்பினர் மீது பொதுவான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக
குறிப்பிட்டார்.

அரசாங்கம் தமது பாரிய எறிகனை வீச்சுக்களை
நடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்தது, விடுதலைப் புலிகள்
பொது மக்களை தடுத்து வைத்து கேடயங்களாக பயன்படுத்தியமையும் அது
போன்றதுதான்.

ஆனால் அவை அனைத்தும் சாட்சியமற்று மறைந்து போனது.

அரசாங்கம் யுத்த பிரதேசங்களுக்கு சுயாதீன
செய்தியாளர்களை அனுப்பாததன் மூலம் அவை அனைத்தையும் மறைத்து விட்டது என்பதே
உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்தியா இலங்கைக்கு ஆயுதம்
வழங்கிய தொடர்பில் எவ்வித சந்தேகமும் இல்லை என தெரிவித்த அவர் கப்பல்
மற்றும் புலனாய்வு உதவிகளையும் யுத்த காலத்தில் இலங்கைக்கு இந்தியா
வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இது இலங்கை மீதான வெளிநாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கும் பொருட்டே மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஆதிக்கம் அற்ற, சமாதானமான
இலங்கையையே இந்தியா விரும்புவதாக தெரிவித்த அவர், அதன் காரணமாக பாகிஸ்தான்
மற்றும் சீனா போன்ற நாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கத்தை இந்தியா
கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிராந்திய வல்லரசுக்கான போட்டியின்
மத்தியில் இலங்கை மக்கள் உட்படுத்தப்படுவது, இலங்கை மற்றம் ஆசிய
மக்களுக்கு உகந்தது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே இலங்கையின் மீள்
கட்டுமானம் மற்றும் சீர்படுத்தலுக்கான முனைப்புகளை இந்தியா மேற்கொள்ள
வேண்டிய நிலை உருவானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒரு நடவடிக்கை மாத்திரமே,
தமிழர்களின் நீண்டநாள் கலாசார மற்றும் அரசியல் அபிலாசைகள் மீதான
சந்தேகங்களுக்கு விடையாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இலங்கையின் நீண்டநாள்
பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவின் நடவடிக்கை எவ்வாறு அமைய
வேண்டும் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்க பதிலளித்த அவர், இந்த விடயம்
தொடர்பில் இந்தியாவில் மாத்திரம் செய்யக்கூடிய விடயம் என்ற ஒன்றை தனியாக
அடையாளப்படுத்த முடியாதிருப்பதாக தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கமே
அக்கறை செலுத்தி தமது முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
அது,தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரிடையே நம்பிக்கை ஏற்படுத்த
வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், இலங்கையின்
முப்படையிலும், இனரீதியாவும், சமய ரீதியாகாவும் ஒதுக்கப்படாமல்,
சமூகத்தின் அனைத்து அங்கங்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் சமாதானத்தை
ஏற்படுத்துவதற்கு அக்கறை செலுத்த வேண்டியதும், விரும்ப வேண்டியதும்
அனைவரினதும் பொறுப்பாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முத்துவேல் கருணாநிதி போன்ற
தமிழக அரசியல் வாதிகள், இலங்கை தமிழர்களை வைத்து, அரசியல் நாடகங்களை
அரங்கேற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் முகாம்களில் சிக்கயிருக்கின்ற
மக்கள் தொடர்பில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் இல்லை எனவும் அவர் இந்த
செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக மக்களின் மத்தியில் ஓர் மாயையை
ஏற்படுத்தும் வகையிலேயே, தமிழக நாடாளுமன்ற குழுவை இலங்கைக்கு
அனுப்பிவைத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையிலேயே இலங்கையின்
முகாம்களுக்குள் இந்திய நாடாளுமன்ற குழு அனுமதிக்கப்பட்டனர் எனவும்
பேராசிரியர் செல்லசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தில் இருக்கின்றமையால், சீனா, இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யுத்தக்காலங்களில் ஒத்துழைப்பு
வேண்டி, இந்திய, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை முறையாக
முகாமைப்படுத்திய ஜனாதிபதி, யுத்த நிறைவுக்கு பின்னர் அவற்றை ஒதுக்கி
வெற்றிகளை தனித்து கொண்டாடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் தற்போதைய சமாதான காலத்திலும்,
இலங்கையின் இராணுபடையணியை விஸ்த்தரிக்கும் வகையில் வரவு
செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களை ஜனாதிபதி மேலும்
அதிகரித்துள்ளார்.

ஏற்கனவே இலங்கை இராணுவம் ஆளணியில்
பிரித்தானியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் இராணுவ ஆளணியை விட பெரியதாக
இருப்பதாக தெரிவித்த அவர், புலிகள் வெற்றிக்கொள்ளப்பட்டதன் பின்னர்,
இவ்வாறான படையணி அதிகரிப்புக்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 22, 2009 2:54 pm

இது தான் எங்களுக்கு எப்பவோ தெரியுமே. இதை கொள்ளை ஆய்வாளர் சொன்னாப் பிறது வாயை பிளக்கிறதுக்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்லர். தமிழர்கள் ..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக