புதிய பதிவுகள்
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
1 Post - 2%
Guna.D
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
1 Post - 2%
prajai
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
17 Posts - 4%
prajai
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_m10விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்!


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri 3 May 2013 - 15:05

https://www.youtube.com/watch?v=6ocmDzskn6U
கடந்த ஞாயிறன்று ஜெய்ப்பூரில் வேகமாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோத தன் குழந்தையையும் மனைவியையும் கண்ணெதிரே பறிகொடுத்த கந்கையா லால் என்ற அந்த நபர் சாலையில் உதவி கேட்டு 40 நிமிடம் கெஞ்சி கூத்தாடியும் ஒருவர் கூட கண்டு கொள்ளாமல் சென்றது நம் 'இந்திய ஆன்மீகக் கலாச்சாரத்தின்' வறுமையைக் காண்பிக்கிறது.

மோட்டார் சைக்கிளில் கன்ஹையா லால், அவரது மனைவி குட்டி, 10 மாத பெண் குழந்தை மற்றும் 4 வயது மகன் ஆகியோர் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது இதில் தாயும் 10 வயது குழ்னதையும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

ஆனால் கடும் காயங்களுடன் தந்தை ரோடில் உதவி கேட்டு கெஞ்சுகிறார் ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவில்லை. இது சாலையின் சிசிடிவி-யில் பதிவானதை இந்திய தொலைக்காட்சிகள் காண்பித்தன.

"நானும் எனது மகனும் உதவிக்காக கதறுகிறோம், ஒரு கார் கூட நிற்கவில்லை. சிலர் வண்டியை நிறுத்திப் பார்த்து விட்டுச் சென்றனர். ஒருவரும் அக்கறையோ மனிதாபிமானமோ காட்டவில்லை" என்கிறார் பாதிக்கப்பட்ட அந்த நபர்.

கடைசியில் ஆம்புலன்ஸ் வந்தது வந்தவுடன் என் மனைவியின் உடலை ஏதோ குப்பை போல் அதற்குள் தூக்கி வீசினர். எங்களை கவனிக்க ஆளில்லை கடைசியில் ஒரு நபர் உதவிக்கு வந்தார்.

எது நடந்தால் நமக்கு என்ன என்று கண்டுகொள்ளாமல் போகும் மனிதாபிமானமற்ற போக்கு இப்போது அதிகரித்து விட்டது.

ஸ்ரீரங்கத்தில் மண்டபம் தீப்பற்றி எரிகிறது. உள்ளுக்குள் இருப்பவர்கள் தவிக்கின்றனர். ஆனால் காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லை டிவி கேமராக்கள் வந்து 'ஷூட்' செய்து கொண்டிருந்தன.

டெல்லி பெண் கற்பழிப்பின்போது கூட அந்தப்பெண்ணை குப்பை போல் ரோடில் வீசிவிட்டுச் சென்றபோது ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை என்றே கூறப்பட்டது.

இது மிகவும் வேதனை தரும் போக்காகும். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறைகளில் ஏகப்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

மகாத்மா காந்தி அப்போது இதற்காக வேதனையடைந்ததோடு, பாவ காரியங்களைச் செய்யாதீர்கள் என்றார். அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அம்மாதிரியான உலகளாவிய மனிதநேயவாதியான மகாத்மா காந்தியை தேசத் தந்தையாகக் கொண்ட நாட்டில் பரிதவிக்கும் மக்களை, நபரைக் கண்டு கொள்ளாமல் செல்லும் கலாச்சாரம் மிகவும் மோசமானது. கண்டிக்கத்தக்கது!

ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ளாத அபார்ட்மென்ட் கலாச்சாரம், வெளி உலகம் தெரியாது இண்டெர்னெட், செல்பேசி, சினிமா, பொழுதுபோக்கு என்று திரியும் இளைஞர் பட்டாளம் வாழ்க்கை என்றால் என்னவென்பதை தீவிரமாக அறிய தத்துவத்தை பள்ளிப்பாடத் திட்டத்திலேயே சேர்க்கவேண்டும்.

கற்பழிப்பை ஒழிக்க செக்ஸ் கல்வி என்று பேசுகின்றனர். ஆனால் தத்துவம் என்ற ஒரு துறை மனிதனின் அந்தராத்மாவை காலங்காலமாக பேசி வருகிறது. அதனை பாடத்திட்டத்தில் சேர்க்க ஒரு குரல் கூட எழும்பவில்லை. இத்தனைக்கும் தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவே இருந்தார்.

ஆனால் பொதுவாகவே சக மனிதனைப் பற்றிய எந்தவித அக்கறையுமற்ற ஒரு வித எருமைமாட்டுத் தனம் தற்போதைய தலைமுறையினரிடம் உள்ளதையே மேற்கூறிய சம்பவம் காண்பிக்கிறது.

திருந்துமா மேட்டுக்குடி, மத்திய தர வர்க்க இந்திய சமூகம்?
வெப் துனியா

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat 4 May 2013 - 13:53

நல்ல மனிதர்கள்.... இவர்களையெல்லாம்....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக