புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!!
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
நண்பர்களே,
இந்தப் பாடலை நான் எப்போதும் மறந்ததில்லை ...உண்மையைச் சொல்லப்போனால் இந்தப் பாடல் என்னை என்றும்
மறந்ததில்லை ...ஒரு 30 வருடத்திற்கும் மேலாகவே..!
என்ன இப்பாடலின் தனித்துவம் ...அதன் கருத்தாழம் மிக்க எளிமையான ஒரு உதாரணம்தான் என்னை
ஆட்கொண்டது ! மிகத் துயரத்தில் தோய்ந்த ஒரு தலைவியின் புலம்பல் ...இது என்றும் ஓயாதோ ...கடலின்
அலை போலே...!
மனதில் இப்பாடல் பதிந்து போனதற்கு மற்றொரு முக்கிய காரணம் - இப்பாடலின் அமைப்பு !
ஐந்தே வரிகள் ; அருமையான சொற்களில் தேர்ந்த கட்டிடக் கலைஞனின் கட்டமைப்பை விடவும் ,
வரம் பெற்ற ஓவியனோ என நினைக்கத்தூண்டும் ஒருவனின் சித்தரிப்பை விடவும் , உயிரற்ற கல்லையும்
உயிருள்ளதாக்கும் ஒரு சிற்பியின் கைவண்ணத்தை விடவும் , சிறப்பாகத் தொடுக்கப்பட்ட பாடல் இஃது .
உள்ளார்ந்த மன உளைச்சலை இதைவிடவும் தெளிவாக்கிட முடியுமா என்ற என் நினைப்புதான்
இதை மறக்கவொட்டாமல் ஆக்கியதும்... ! பணி செய்தபோழ்திலும் , ஏதேனும் ஒரு அலுவலில்
ஈடுபட்டபோழ்திலும் , இன்னும் சொல்லப்போனால் எல்லா நேரத்திலும் , எல்லா நிலையிலும் என்னை மிகவும்
'அலைக்கழித்த ' குறுந்தொகைப் பாடல்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று !
பாடலுக்கு வருவோமே...
தலைவியின் கூற்றாக அமைந்த பாடல் ...
தன் இன்பங்களை மட்டுமின்றி துயரங்களையும் சுமக்கும் உயிரனைய தோழியிடம் இப்படி அரற்றுகிறாள் தலைவி.
" அய்யகோ ! என் செய்வேனடி தோழி ...என் நெஞ்சு நோவுகிறதே ; துயரம் கப்புகிறதே என் நெஞ்சை !
உனக்குத்தான் தெரியுமே...எப்படி இருந்தானடி என் தலைவன் ! இன்பத்தை விளைவித்தவன் ; இனிய
நினைவுகளால் என் உள்ளத்தை நிரப்பியவன் ; இனியன மட்டுமே எனக்குக் காட்டியவன் ! ஆனால் இன்றோ...!?
தான் செய்த இனியதை எல்லாம் மறக்கச் செய்யும் அளவிற்கு எனக்கு துன்பத்தை தருகிறானே ; இன்னாதன
புரிகின்றானே ! புன்செய் நிலத்தில் அடர்ந்து படர்ந்து கிடக்கும் சிறிய இலைகளைக் கொண்ட நெருஞ்சிச்
செடியில் கண்ணைக்கவரும் மஞ்சளில் பூத்த புதுமலர் நாளடைவில் காய்த்து , கனிந்த வேளையில்
முள்ளாகி மாறி எப்படிக் குத்துமோ அப்படியாகி விட்டாரே என் காதலர் "
எனப் பதறுகிறாள் பாவை !
இதை மனத்தில் நிறுத்தும் பாடல் :
நோமென் னெஞ்சே, நோமென் னெஞ்சே ;
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு,
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே.
காதலரின் மனமாற்றத்திற்கு எடுத்துக்காட்டாக இக்கவிஞன் காட்டிய எடுத்துக்காட்டில் மனம் நிற்கவில்லையா..!
[You must be registered and logged in to see this image.]
இதுதான் அந்த ' நெருஞ்சி ' மலர் , நண்பர்களே!
மக்களிற் சிலர் முதலில் இனியவராக நடந்து நட்புச் செய்து மகிழ்கின்றனர் / மகிழ்ச்சியுண்டாக்குகின்றனர் .
பின்பு இனிமையற்றவராகி விடுகிறோர் பலர் . அது மட்டுமல்லாது குத்துதல் போன்ற கொடுமைகளையும்
அல்லவா செய்கின்றனர் . சிலரோ, கண்ணுக்கு இனியராய் தோற்றத்தில் அழகு மிகுந்து காணப்படுகின்றனர் ;
ஆனால்,அணுகிப் பழகியபின்னரோ அவர் செயல்கள் முள்ளைப்போல் நம் மனதைக் குத்திக்கிளறிப் புண்ணாக்கிவிடுகின்றன!
இத்தகைய மக்களினது இயல்புக்கு சங்கப்புலவன் உவமை இவ்வாறு அமைந்துள்ளது வியப்புக்குரியது
இல்லையா..! புலவனின் கண்களும் அறிவும் இயற்கையை எவ்வளவு கூர்மையுடன் ஊடுருவியுள்ளது !
நெருஞ்சி முள் , முதலில் அச்செடியில் , கண்ணுக்கினிய மலராகத்தான் தோன்றுகிறது ; பின்பு அம்மலரே
முள்ளாக மாறுகிறது . உண்மையில் அது பழமே ! பழமே ஆனாலும் முள்ளாய் மாறி குத்துப்போது
யார்தான் விரும்புவர். இதனையே உவமையாக்கிய புலவனின் நுட்பத்தை என்னென்பது...!
வியத்தலுக்கும் போற்றுதற்கும் உரியவன்தானே அப்புலவன்...!!
அப்புலவனையும் சொல்லிடுகிறேனே : அள்ளூர் நன்முல்லையார்
அமன்ற - நெருங்கிப் படர்ந்த
கட்கின் ( கட்கு இன் ) - கண்ணுக்கு இனிய
பயந்தாஅங்கு - உண்டக்கினாற்போல்
அன்பன்,
சுந்தரம்
The following is an excerpt from an article by a 'visiting professor at the University of Heidelberg between 1967 and 1968.'
The discovery of this body of roughly two thousand three hundred verses raised Tamil language at one stroke from
an insignificant neo-India language to the standing of one of the great classical languages of the world . Whoever has
made a more intimate acquanitance with this ancient poesy will readily subscribe to the assesment of the French
indologist , Pierre Meile , when he states that this poetry , and tha this ' cycle of Sangam poetry represents one of the
summits of literary creation in India and in the world ' .
குறுந்தொகையின் செல்வவளம்..!!! முதல் பதிவு [You must be registered and logged in to see this link.]
இந்தப் பாடலை நான் எப்போதும் மறந்ததில்லை ...உண்மையைச் சொல்லப்போனால் இந்தப் பாடல் என்னை என்றும்
மறந்ததில்லை ...ஒரு 30 வருடத்திற்கும் மேலாகவே..!
என்ன இப்பாடலின் தனித்துவம் ...அதன் கருத்தாழம் மிக்க எளிமையான ஒரு உதாரணம்தான் என்னை
ஆட்கொண்டது ! மிகத் துயரத்தில் தோய்ந்த ஒரு தலைவியின் புலம்பல் ...இது என்றும் ஓயாதோ ...கடலின்
அலை போலே...!
மனதில் இப்பாடல் பதிந்து போனதற்கு மற்றொரு முக்கிய காரணம் - இப்பாடலின் அமைப்பு !
ஐந்தே வரிகள் ; அருமையான சொற்களில் தேர்ந்த கட்டிடக் கலைஞனின் கட்டமைப்பை விடவும் ,
வரம் பெற்ற ஓவியனோ என நினைக்கத்தூண்டும் ஒருவனின் சித்தரிப்பை விடவும் , உயிரற்ற கல்லையும்
உயிருள்ளதாக்கும் ஒரு சிற்பியின் கைவண்ணத்தை விடவும் , சிறப்பாகத் தொடுக்கப்பட்ட பாடல் இஃது .
உள்ளார்ந்த மன உளைச்சலை இதைவிடவும் தெளிவாக்கிட முடியுமா என்ற என் நினைப்புதான்
இதை மறக்கவொட்டாமல் ஆக்கியதும்... ! பணி செய்தபோழ்திலும் , ஏதேனும் ஒரு அலுவலில்
ஈடுபட்டபோழ்திலும் , இன்னும் சொல்லப்போனால் எல்லா நேரத்திலும் , எல்லா நிலையிலும் என்னை மிகவும்
'அலைக்கழித்த ' குறுந்தொகைப் பாடல்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று !
பாடலுக்கு வருவோமே...
தலைவியின் கூற்றாக அமைந்த பாடல் ...
தன் இன்பங்களை மட்டுமின்றி துயரங்களையும் சுமக்கும் உயிரனைய தோழியிடம் இப்படி அரற்றுகிறாள் தலைவி.
" அய்யகோ ! என் செய்வேனடி தோழி ...என் நெஞ்சு நோவுகிறதே ; துயரம் கப்புகிறதே என் நெஞ்சை !
உனக்குத்தான் தெரியுமே...எப்படி இருந்தானடி என் தலைவன் ! இன்பத்தை விளைவித்தவன் ; இனிய
நினைவுகளால் என் உள்ளத்தை நிரப்பியவன் ; இனியன மட்டுமே எனக்குக் காட்டியவன் ! ஆனால் இன்றோ...!?
தான் செய்த இனியதை எல்லாம் மறக்கச் செய்யும் அளவிற்கு எனக்கு துன்பத்தை தருகிறானே ; இன்னாதன
புரிகின்றானே ! புன்செய் நிலத்தில் அடர்ந்து படர்ந்து கிடக்கும் சிறிய இலைகளைக் கொண்ட நெருஞ்சிச்
செடியில் கண்ணைக்கவரும் மஞ்சளில் பூத்த புதுமலர் நாளடைவில் காய்த்து , கனிந்த வேளையில்
முள்ளாகி மாறி எப்படிக் குத்துமோ அப்படியாகி விட்டாரே என் காதலர் "
எனப் பதறுகிறாள் பாவை !
இதை மனத்தில் நிறுத்தும் பாடல் :
நோமென் னெஞ்சே, நோமென் னெஞ்சே ;
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு,
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே.
காதலரின் மனமாற்றத்திற்கு எடுத்துக்காட்டாக இக்கவிஞன் காட்டிய எடுத்துக்காட்டில் மனம் நிற்கவில்லையா..!
[You must be registered and logged in to see this image.]
இதுதான் அந்த ' நெருஞ்சி ' மலர் , நண்பர்களே!
மக்களிற் சிலர் முதலில் இனியவராக நடந்து நட்புச் செய்து மகிழ்கின்றனர் / மகிழ்ச்சியுண்டாக்குகின்றனர் .
பின்பு இனிமையற்றவராகி விடுகிறோர் பலர் . அது மட்டுமல்லாது குத்துதல் போன்ற கொடுமைகளையும்
அல்லவா செய்கின்றனர் . சிலரோ, கண்ணுக்கு இனியராய் தோற்றத்தில் அழகு மிகுந்து காணப்படுகின்றனர் ;
ஆனால்,அணுகிப் பழகியபின்னரோ அவர் செயல்கள் முள்ளைப்போல் நம் மனதைக் குத்திக்கிளறிப் புண்ணாக்கிவிடுகின்றன!
இத்தகைய மக்களினது இயல்புக்கு சங்கப்புலவன் உவமை இவ்வாறு அமைந்துள்ளது வியப்புக்குரியது
இல்லையா..! புலவனின் கண்களும் அறிவும் இயற்கையை எவ்வளவு கூர்மையுடன் ஊடுருவியுள்ளது !
நெருஞ்சி முள் , முதலில் அச்செடியில் , கண்ணுக்கினிய மலராகத்தான் தோன்றுகிறது ; பின்பு அம்மலரே
முள்ளாக மாறுகிறது . உண்மையில் அது பழமே ! பழமே ஆனாலும் முள்ளாய் மாறி குத்துப்போது
யார்தான் விரும்புவர். இதனையே உவமையாக்கிய புலவனின் நுட்பத்தை என்னென்பது...!
வியத்தலுக்கும் போற்றுதற்கும் உரியவன்தானே அப்புலவன்...!!
அப்புலவனையும் சொல்லிடுகிறேனே : அள்ளூர் நன்முல்லையார்
அமன்ற - நெருங்கிப் படர்ந்த
கட்கின் ( கட்கு இன் ) - கண்ணுக்கு இனிய
பயந்தாஅங்கு - உண்டக்கினாற்போல்
அன்பன்,
சுந்தரம்
The following is an excerpt from an article by a 'visiting professor at the University of Heidelberg between 1967 and 1968.'
The discovery of this body of roughly two thousand three hundred verses raised Tamil language at one stroke from
an insignificant neo-India language to the standing of one of the great classical languages of the world . Whoever has
made a more intimate acquanitance with this ancient poesy will readily subscribe to the assesment of the French
indologist , Pierre Meile , when he states that this poetry , and tha this ' cycle of Sangam poetry represents one of the
summits of literary creation in India and in the world ' .
குறுந்தொகையின் செல்வவளம்..!!! முதல் பதிவு [You must be registered and logged in to see this link.]
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழகான விளக்கம், அருமையான புகைப்படத் தேர்வு...பதிவிற்கு மிக்க நன்றி.
காதலிக்கும் சுகத்தை விட, குறுந்தொகையின் சுவையை சுகிக்கும் சுகம் அருமை.....
காதலிக்கும் சுகத்தை விட, குறுந்தொகையின் சுவையை சுகிக்கும் சுகம் அருமை.....
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிறப்பான பதிவு ..
தொடருங்கள் சுந்தரம் அவர்களே
தொடருங்கள் சுந்தரம் அவர்களே
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|