புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
17 Posts - 81%
heezulia
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
2 Posts - 10%
ஜாஹீதாபானு
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
1 Post - 5%
Manimegala
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
132 Posts - 49%
ayyasamy ram
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
11 Posts - 4%
prajai
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
9 Posts - 3%
Jenila
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
4 Posts - 1%
Rutu
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
2 Posts - 1%
Baarushree
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
2 Posts - 1%
Barushree
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_m10குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 07, 2013 2:23 am

குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது என்பது பழமொழி.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பிரகாசிக்கும் காலம் வரும் பொழுதுதான் பிரகாசிக்க இயலும். திறமை எவ்வளவு தான் இருந்தாலும் அதிர்ஷ்டம் வரக்கூடிய நேரத்தில் தான் அந்த திறமையும் பளிச்சிடுகிறது.

அதிர்ஷ்டம் என்ற சொல்லை ஆராய்ந்து பாருங்கள். அது இஷ்டம் அதிர்ஷ்டம் என்று வரும். எனவே, அதுவாக இஷ்டப்பட்டு வருவது தான் அதிர்ஷ்டம்.

நாமாக செய்வதற்கு பெயர் முயற்சி. ஒரு சிலருக்கு ஜாதகத்தில் முன்யோகம் இருக்கும். ஒரு சிலருக்கு ஜாதகத்தில் பின்யோகம் இருக்கும். ராஜயோகம், சகட யோகம், குருசந்திர யோகம், குரு மங்கள யோகம், ஹம்ஸ யோகம், அஷ்டலட்சுமி யோகம், கஜகேசரி யோகம் என்றெல்லாம் ஆயிரக்கணக்கான யோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கின்றன.

ஆனால் அந்த யோகங்கள், யோகம் தரும் கிரகங்களுக்குரிய திசா புத்தி வரும் பொழுது தான் செயல்படும். மற்ற காலங்களில் அது செயல்படாது. அந்த நேரத்தில் ஜாதகத்தை பார்க்க செல்பவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தால் இத்தனை யோகங்கள் இருந்தும் நமக்கு அவை செயல்படவில்லையே என்று அங்கலாய்த்துக் கொள்வர்.

வாழ்க்கையில் எது நமக்கு கிடைக்க வேண்டுமோ, அதுதான் கிடைக்கும் என்பார்கள். எண்ணையை தடவிக் கொண்டு மணலில் புரண்டாலும் ஒட்டுகிற மண் தானே ஒட்டும் என்பார்கள். அதிர்ஷ்டத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்ட பழமொழி இந்த பழமொழி. சிலர் வாழ்க்கையில் அடிக்கடி துன்பப்படுகிறோமே? நாம் எந்த நேரத்தில் ஜென்மம் எடுத்தோமோ என்று கவலைப்படுவர். நாயாக பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்பார்கள். ஒரு சிலர் அன்றாடம் உழைத்து, உழைத்து பணம் சேர்த்து கோடீஸ்வரர்களாக உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் பல நாளாக உழைத்து சேர்த்த பணத்தை பரிசு சீட்டின் வாயிலாக ஒரே நாளில் பெற்று கோடீஸ்வரர்களாக மாறியவர்களும் உண்டு. எல்லாவற்றுக்கும் அதிர்ஷ்டம் தான் காரணம்.

குபேரப் பட்டினம் என்றால் உங்களுக்கெல்லாம் தெரியும். குபேரன் குடியிருக்கிற நகரம் என்று பொருள். இப்பொழுதுக் கூட நடுத்தரம் குடியிருக்கின்ற ஏரியாவிற்கு மிடில் கிளாஸ் பியூப்பில் அப்பார்ட்மெண்ட் என்றும் வசதி வாய்ப்போடும், நல்ல சம்பளத்தோடும் வாழ்க்கை நடத்துபவர்கள் இருக்கும் பகுதியை ஹைகிளாஸ் பியூப்பில் ஏரியா என்றும் பிரித்து சொல்வதை பார்த்திருப்பீர்கள்.

அதே போல தான் குபேரன் குடியிருக்கிற இடம் தான் செல்வ செழிப்பு மிக்க இடமாக இருக்கும். அந்த இடத்தில் குடியிருப்பவனாக இருந்தாலும் அதிர்ஷ்டமில்லை என்றால் அவனுக்கு அகப்பை காம்பு கூட கிடைக்காது.

சட்டியிலுள்ள குழம்பை முகர்ந்து எடுத்துக் கொள்ளும் பொருளுக்கு அகப்பை என்று பெயர். அந்த அகப்பையோடு இணைந்திருக்கும் காம்பு கூட அதிர்ஷ்டம் இருந்தால் தான் கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எனவே, ஒரு மனிதனுக்கு முயற்சி, திறமை இவற்றோடு அதிர்ஷ்டமும் தேவை என்பதை இப்பழமொழியின் வாயிலாக சொல்லியிருக்கிறார்கள்.

அந்த அதிர்ஷ்டமும் அனுபவிக்கக் கூடிய நேரங்கள் வரும் பொழுது தான் அனுபவிக்க இயலும்.



குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 07, 2013 3:02 am

சூப்பர் பாஸ்

அதுவா இஷ்டப்பட்டு தேடி வந்தா அதிர்ஷ்டம்
நாமா கஷ்டப்பட்டு தேடி போனா நஷ்டம்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue May 07, 2013 10:51 am

இந்த செய்தி இதற்கு பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்...

திருவனந்தபுரம் (07-06-2013) : கேரள அரசு லாட்டரியில் ஒரு தொழிலாளிக்கு ரூ.2 கோடி மற்றும் 101 பவுன் தங்கம் முதல் பரிசு விழுந்தது. ஆனால், பரிசு விழுந்த சீட்டு தொலைந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார். கேரள அரசு லாட்டரியின் சித்திரை விஷு பம்பர் குலுக்கல் கடந்த 3ஆம் தேதி நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.2 கோடி மற்றும் 101 பவுன் தங்கம். இந்த முதல் பரிசு சீட்டு கொல்லத்தை சேர்ந்த லாட்டரி ஏஜென்சியில் விற்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த லாட்டரி ஏஜென்சியின் உரிமையாளர் அஜீத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த சீட்டை யார் வாங்கினார் என சரி பார்த்த போது, திருவல்லாவை சேர்ந்த மணி (40) என்னும் மரம்வெட்டும் தொழிலாளி வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, அஜித் உடனடியாக மணியை சந்திப்பதற்காக திருவல்லா சென்றார். ஆனால் அவர் குடும்பத்துடன் பழநிக்கு சென்று விட்டார்.

உடனே அஜீத், மணியின் பக்கத்து வீட்டினரிடமிருந்து அவரது செல்போன் எண்ணை வாங்கி பரிசு விழுந்த விவரம் குறித்து தெரிவித்தார். உடனே மணி இன்ப அதிர்ச்சியில் பழநியில் இருந்து ஊருக்கு விரைந்து வந்தார். வீட்டுக்கு வந்தவுடன் தான் வாங்கிய லாட்டரி சீட்டை பீரோவில் தேடி பார்த்த போது, பரிசு விழுந்த லாட்டரி சீட்டை காணவில்லை. மற்ற 3 லாட்டரி சீட்டுகள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீடு முழுவதும் லாட்டரி சீட்டை தேடியும் கிடைக்கவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததால் மணி சோகத்தில் உள்ளார்.

-- தினகரன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 07, 2013 10:59 am

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததால் மணி சோகத்தில் உள்ளார்.

பேருல மணி இருந்தாலும் அதிஸ்ட்டம் இல்லையே



ஈகரை தமிழ் களஞ்சியம் குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக