புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
53 Posts - 50%
ayyasamy ram
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
3 Posts - 3%
prajai
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 1%
Barushree
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
216 Posts - 42%
heezulia
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
194 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
18 Posts - 3%
sugumaran
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
6 Posts - 1%
manikavi
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
4 Posts - 1%
prajai
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 08, 2013 11:14 am

பாலினுள்ளே நெய் மறைந்திருப்பதைப் போல், எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்து மறைந்திருக்கிறான். கடைந்த தயிரில் வெண்ணெய் திரண்டு வருவது போல, ஞானிகள் உள்ளத்திலும், திருக்கோயிலிலும் இறைவன் விளங்கிக் காட்சி அளிக்கிறான். மற்ற இடங்களில் இறைவனை நினைத்துத் தியானிப்பதாலும், துதிப்பதனாலும், வழிபடுவதினாலும், வினைகள் வெதும்புகின்றன. கோயிலில் இறைவனை வழிபட்டால், வினைகள் வெந்து, எரிந்து, கருகி, நீறாகி விடுகின்றன.

கொடிய வெயிலில் ஒரு துணியை வைத்தால், அத்துணி வெதும்புமேயன்றி, வெந்த சாம்பலாகாது. சூரியகாந்தக் கண்ணாடியை (லென்ஸ்) வெயிலில் வைத்து, அதன் கீழே குவிந்து வரும் சூடான கதிரில் துணியை வைத்தால், அது கருகிச் சாம்பலாகி விடுகிறது. நேர் வெயிலுக்கு இல்லாத ஆற்றல், சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வரும் வெயிலுக்கு உண்டு.

பரந்து விரிந்திருக்கின்ற கதிரவனுடைய கதிர்களின் வெப்பத்தை ஒன்றுபடுத்தி, தன் கீழேயுள்ள இடத்திற்குச் சூரியகாந்தி கண்ணாடி பாய்ச்சுகிறது. பிற இடங்களில் இறைவனை வழிபடுவது நமது பாவங்களை எரிக்க, சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைப்பது போலாகும். ஆகையால் மற்ற எல்லா இடங்களிலும் வழிபட்டாலும், திருக்கோயிலில் வழிபாடு செய்வது இன்றியமையாததாகும்.

“மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே”

என்பது சிவஞானபோதம்.

நமது திருக்கோயில்களில் உள்ள திரு உருவங்கள், தேவர்களாலும், முனிவர்களாலும், நால்வர்கள், ஆழ்வார்கள் போன்றவர்களால் நிறுவப்பட்டு, துதிக்கப்பட்ட காரணத்தால் மேன்மை பெற்று, வழிபடுவோருடைய வல்வினைகளை அகற்றி வரங்களை அளிக்கின்றன. இத்தகைய தனிச்சிறப்பைப் பெற ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதே மிக உயர்ந்ததாகும்.

“வாரியார் வாக்கு” எனும் நூலில் திருமுருக கிருபானந்த வாரியார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 08, 2013 12:12 pm

:வணக்கம்: சிறந்த விளக்கம் நன்றி சாமி அவர்களே

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 08, 2013 12:22 pm

நல்ல பதிவு .. நன்றி சாமி அவர்களே நன்றி





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக