புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்
Page 1 of 1 •
பக்தியில் சிறந்தவர்களுக்கு, தாங்கள் எவ்வளவு நேரம் இறைவன் மீதான உள்ளார்ந்த பக்தியில் உருகிப்போனோம், அவனது உணர்வில் உறைந்து போனாம் என்பது தெரியாது. அப்படியொரு பக்தியை இறைவன் மீது கொண்டவர்தான் சேனா.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் அவந்திபுரம் என்ற ஊரில் வசித்து வந்தார் சேனா. இவர் அந்த பகுதியை ஆண்ட மன்னனின் அரண்மனை நாவிதராக பணியாற்றி வந்தார்.
ஒரு நாள் காலையில் அரசன், உடனடியாக சேனாவை அழைத்து வரும்படி சேவகர்களை அனுப்பி வைத்தான். சேவகர்கள் வந்தபோது, சேனா பூஜை அறையில் இறைவனை நினைத்து மெய்மறந்த நிலையில் அமர்ந்திருந்தார். ஆகையால் சேனாவின் மனைவி, அவர் இப்போது வீட்டில் இல்லை என்று கூறி சேவகர்களை திருப்பி அனுப்பி விட்டாள்.
இப்படியே மூன்று தடவைக்கு மேல் நடந்து விட்டது.
மன்னனுக்கு கோபம் வராத குறைதான். எங்கு போய் தொலைந்தான் இந்த சேனா என்று கொதிக்க தொடங்கி விட்டான்.
இதுதான் சமயம், இப்போது உள்ளே புகுந்து மன்னனிடம் சேனாவைப் பற்றி குறை கூறி வைத்தால், அவனது ஆட்டம் முடிந்தது என்று எண்ணினான் சேனாவின் மீது பொறாமை கொண்ட உறவினன். எண்ணத்தை நிறைவேற்ற உடனடியாக அரண்மனை நோக்கி புறப்பட்டான்.
மன்னனை சந்தித்த அவன், அரசே! சேனா வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று பொய் சொல்கிறான். அவன் தன்னை ஒரு பக்திமான் போல காட்டிக் கொள்கிறான். பூஜையில் இருந்து பாதியில் எழுந்தால் அதற்கு பங்கம் வந்து விடுமாம். அதனால் தான் இந்த பொய்யை கூறுகிறான். உங்களை விட அவன் என்ன பக்தியில் சிறந்தவனா? அவனுக்கு பகவானா படியளக்கிறார்? தாங்கள் அல்லவா படியளக்கிறீர்கள் என்று திரியேத்தினான்.
மன்னன் கோபத்துடன் சேவகர்களை அழைத்து, நீங்கள் சேனாவின் வீட்டிற்கு சென்று, அவன் வீட்டிற்குள் இருந்தால் அவனை கட்டி கடலில் தூக்கி எறிந்து விட்டு வாருங்கள் என்று உத்தரவிட்டான்.
அந்த சமயம் பார்த்து சேனா அரண்மனைக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்ததும் மன்னன் கோபம் சட்டென தணிந்தது. ஏனெனில் சேனாவின் முகம் அவ்வளவு பொழிவாக இருந்தது. எவருக்கும் அந்த முகத்தை பார்த்ததும் அன்பு ஊற்றெடுக்கும் என்ற வகையில் இருந்தது அவரது முகம்.
வேலையை தொடங்கும்படி உத்தரவிட்டான் மன்னன். சேனாவும், மன்னனுக்கு சவரம் செய்தார். பின்னர் எண்ணெய் தேய்த்து விட்டார். அப்போது குனிந்திருந்த மன்னனுக்கு எண்ணெய் கிண்ணத்தில் சேனாவின் உருவம் தெரிந்தது. அந்த உருவத்தை பார்த்ததும் திக்பிரமை பிடித்தது போல் கல்லாய் உறைந்து போனான் மன்னன்.
எண்ணெய் கிண்ணத்தில் சங்கு, சக்கர, கிரீடம் தாங்கி நாராயணனின் தோற்றம் தெரிந்தது தான் மன்னனின் நிலைக்கு காரணம். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தோம் என்பது மன்னனுக்கு புலப்படவில்லை. அவர் தெளிவுற்று எழுந்து, உமது கரம் பட்டதும் நான் என்னை மறந்தேன். நான் குளித்து விட்டு வரும் வரை இங்கேயே இருங்கள் என்று கூறிவிட்டு மன்னன் புறப்பட்டான். அப்போது கைநிறைய பொற்காசுகளை அள்ளி சேனாவிடம் கொடுத்து விட்டு சென்றான்.
மன்னன் அங்கிருந்து அகன்றதும், சேனா தன் வீட்டிற்கு சென்று விட்டார்.
நீராடி விட்டு வந்த மன்னன் வந்து பார்த்த போது சேனாவை காணவில்லை. ‘தான் வரும் வரை இருக்க கூறியும் சென்று விட்டாரே’ என்று நினைத்த மன்னன், தன் பணியாளர்களை அழைத்து, உடனடியாக சேனாவின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வாருங்கள். அவர் வரும் வரை நான் உணவு உண்ண மாட்டேன் என்று கூறிவிட்டான்.
அமைச்சர் மற்றும் பணியாளர்களுக்கோ ஆச்சரியம். அவன் ஒரு நாவிதன். பணி முடிந்ததும் சென்று விட்டான். அவனுக்காக மன்னர் ஏன் துடிக்கிறார்? இதில் அவர், இவர் என்று சேனாவிற்கு மரியாதை வேறு என்று பலரும் பலவிதமாக பேசிக்கொண்டனர்.
இதற்கிடையில் பூஜையை அப்போதுதான் முடித்திருந்த சேனாவை, அவரது வீட்டிற்கு சென்ற பணியாளர்கள் அரண்மனைக்கு அழைத்து வந்தனர்.
சேனாவை பார்த்ததும் மன்னன், சுவாமி! இது நாள் வரை தங்களை நாவிதராக எண்ணி வேலை வாங்கியதற்காக என்னை மன்னியுங்கள். காலையில் கண்ட அற்புத காட்சியை மறுபடி எனக்கு காட்டியருள வேண்டும் என்று கூறியதுடன், பணியாளர்களிடம் ஒரு கிண்ணத்தில் சுத்தமான எண்ணெய் எடுத்து வரும்படி உத்தரவிட்டான். ஏவலர்களும் உடனடியாக கொண்டு வந்து வைத்தனர்.
சேனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் இப்போது தான் பூஜை முடிந்து வருகிறோம். ஆனால் காலையில் மன்னர் நம்மை பார்த்ததாகவும், அவருக்கு ஏதோ காட்சி தெரிந்ததாகவும் கூறுகிறாரே என்று வாய் புலம்பி தவித்தாலும், அவரது மனம் தெளிவு பெற்று விட்டது.
மன்னனிடம் தண்டனை பெற்று விடக் கூடாது என்பதற்காக என்னை போல் வந்தாயா? ஆனால் ஆண்டவனை பணியாள் ஆக்கிய பாவியாகிவிட்டேனே!. இறைவா! உனக்கு கோடி பேர் சேவை செய்ய காத்திருக்கும்போது, எனக்காக சேவை செய்ய வந்தாயா? என்று வாய்விட்டு கதறினார்.
அப்போது அவர் கையில் வைத்திருந்த சவரப்பெட்டி தவறி விழுந்ததில் மன்னன், சேனாவாக வந்த இறைவனுக்கு கொடுத்த பொற்காசுகள் சிதறி ஓடின.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் அவந்திபுரம் என்ற ஊரில் வசித்து வந்தார் சேனா. இவர் அந்த பகுதியை ஆண்ட மன்னனின் அரண்மனை நாவிதராக பணியாற்றி வந்தார்.
ஒரு நாள் காலையில் அரசன், உடனடியாக சேனாவை அழைத்து வரும்படி சேவகர்களை அனுப்பி வைத்தான். சேவகர்கள் வந்தபோது, சேனா பூஜை அறையில் இறைவனை நினைத்து மெய்மறந்த நிலையில் அமர்ந்திருந்தார். ஆகையால் சேனாவின் மனைவி, அவர் இப்போது வீட்டில் இல்லை என்று கூறி சேவகர்களை திருப்பி அனுப்பி விட்டாள்.
இப்படியே மூன்று தடவைக்கு மேல் நடந்து விட்டது.
மன்னனுக்கு கோபம் வராத குறைதான். எங்கு போய் தொலைந்தான் இந்த சேனா என்று கொதிக்க தொடங்கி விட்டான்.
இதுதான் சமயம், இப்போது உள்ளே புகுந்து மன்னனிடம் சேனாவைப் பற்றி குறை கூறி வைத்தால், அவனது ஆட்டம் முடிந்தது என்று எண்ணினான் சேனாவின் மீது பொறாமை கொண்ட உறவினன். எண்ணத்தை நிறைவேற்ற உடனடியாக அரண்மனை நோக்கி புறப்பட்டான்.
மன்னனை சந்தித்த அவன், அரசே! சேனா வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று பொய் சொல்கிறான். அவன் தன்னை ஒரு பக்திமான் போல காட்டிக் கொள்கிறான். பூஜையில் இருந்து பாதியில் எழுந்தால் அதற்கு பங்கம் வந்து விடுமாம். அதனால் தான் இந்த பொய்யை கூறுகிறான். உங்களை விட அவன் என்ன பக்தியில் சிறந்தவனா? அவனுக்கு பகவானா படியளக்கிறார்? தாங்கள் அல்லவா படியளக்கிறீர்கள் என்று திரியேத்தினான்.
மன்னன் கோபத்துடன் சேவகர்களை அழைத்து, நீங்கள் சேனாவின் வீட்டிற்கு சென்று, அவன் வீட்டிற்குள் இருந்தால் அவனை கட்டி கடலில் தூக்கி எறிந்து விட்டு வாருங்கள் என்று உத்தரவிட்டான்.
அந்த சமயம் பார்த்து சேனா அரண்மனைக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்ததும் மன்னன் கோபம் சட்டென தணிந்தது. ஏனெனில் சேனாவின் முகம் அவ்வளவு பொழிவாக இருந்தது. எவருக்கும் அந்த முகத்தை பார்த்ததும் அன்பு ஊற்றெடுக்கும் என்ற வகையில் இருந்தது அவரது முகம்.
வேலையை தொடங்கும்படி உத்தரவிட்டான் மன்னன். சேனாவும், மன்னனுக்கு சவரம் செய்தார். பின்னர் எண்ணெய் தேய்த்து விட்டார். அப்போது குனிந்திருந்த மன்னனுக்கு எண்ணெய் கிண்ணத்தில் சேனாவின் உருவம் தெரிந்தது. அந்த உருவத்தை பார்த்ததும் திக்பிரமை பிடித்தது போல் கல்லாய் உறைந்து போனான் மன்னன்.
எண்ணெய் கிண்ணத்தில் சங்கு, சக்கர, கிரீடம் தாங்கி நாராயணனின் தோற்றம் தெரிந்தது தான் மன்னனின் நிலைக்கு காரணம். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தோம் என்பது மன்னனுக்கு புலப்படவில்லை. அவர் தெளிவுற்று எழுந்து, உமது கரம் பட்டதும் நான் என்னை மறந்தேன். நான் குளித்து விட்டு வரும் வரை இங்கேயே இருங்கள் என்று கூறிவிட்டு மன்னன் புறப்பட்டான். அப்போது கைநிறைய பொற்காசுகளை அள்ளி சேனாவிடம் கொடுத்து விட்டு சென்றான்.
மன்னன் அங்கிருந்து அகன்றதும், சேனா தன் வீட்டிற்கு சென்று விட்டார்.
நீராடி விட்டு வந்த மன்னன் வந்து பார்த்த போது சேனாவை காணவில்லை. ‘தான் வரும் வரை இருக்க கூறியும் சென்று விட்டாரே’ என்று நினைத்த மன்னன், தன் பணியாளர்களை அழைத்து, உடனடியாக சேனாவின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வாருங்கள். அவர் வரும் வரை நான் உணவு உண்ண மாட்டேன் என்று கூறிவிட்டான்.
அமைச்சர் மற்றும் பணியாளர்களுக்கோ ஆச்சரியம். அவன் ஒரு நாவிதன். பணி முடிந்ததும் சென்று விட்டான். அவனுக்காக மன்னர் ஏன் துடிக்கிறார்? இதில் அவர், இவர் என்று சேனாவிற்கு மரியாதை வேறு என்று பலரும் பலவிதமாக பேசிக்கொண்டனர்.
இதற்கிடையில் பூஜையை அப்போதுதான் முடித்திருந்த சேனாவை, அவரது வீட்டிற்கு சென்ற பணியாளர்கள் அரண்மனைக்கு அழைத்து வந்தனர்.
சேனாவை பார்த்ததும் மன்னன், சுவாமி! இது நாள் வரை தங்களை நாவிதராக எண்ணி வேலை வாங்கியதற்காக என்னை மன்னியுங்கள். காலையில் கண்ட அற்புத காட்சியை மறுபடி எனக்கு காட்டியருள வேண்டும் என்று கூறியதுடன், பணியாளர்களிடம் ஒரு கிண்ணத்தில் சுத்தமான எண்ணெய் எடுத்து வரும்படி உத்தரவிட்டான். ஏவலர்களும் உடனடியாக கொண்டு வந்து வைத்தனர்.
சேனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் இப்போது தான் பூஜை முடிந்து வருகிறோம். ஆனால் காலையில் மன்னர் நம்மை பார்த்ததாகவும், அவருக்கு ஏதோ காட்சி தெரிந்ததாகவும் கூறுகிறாரே என்று வாய் புலம்பி தவித்தாலும், அவரது மனம் தெளிவு பெற்று விட்டது.
மன்னனிடம் தண்டனை பெற்று விடக் கூடாது என்பதற்காக என்னை போல் வந்தாயா? ஆனால் ஆண்டவனை பணியாள் ஆக்கிய பாவியாகிவிட்டேனே!. இறைவா! உனக்கு கோடி பேர் சேவை செய்ய காத்திருக்கும்போது, எனக்காக சேவை செய்ய வந்தாயா? என்று வாய்விட்டு கதறினார்.
அப்போது அவர் கையில் வைத்திருந்த சவரப்பெட்டி தவறி விழுந்ததில் மன்னன், சேனாவாக வந்த இறைவனுக்கு கொடுத்த பொற்காசுகள் சிதறி ஓடின.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல கதை அங்கிள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- raja sekar.vபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல பதிவு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|