புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசும் சிறுத்தை! Poll_c10பேசும் சிறுத்தை! Poll_m10பேசும் சிறுத்தை! Poll_c10 
5 Posts - 71%
Manimegala
பேசும் சிறுத்தை! Poll_c10பேசும் சிறுத்தை! Poll_m10பேசும் சிறுத்தை! Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
பேசும் சிறுத்தை! Poll_c10பேசும் சிறுத்தை! Poll_m10பேசும் சிறுத்தை! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேசும் சிறுத்தை! Poll_c10பேசும் சிறுத்தை! Poll_m10பேசும் சிறுத்தை! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
பேசும் சிறுத்தை! Poll_c10பேசும் சிறுத்தை! Poll_m10பேசும் சிறுத்தை! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
பேசும் சிறுத்தை! Poll_c10பேசும் சிறுத்தை! Poll_m10பேசும் சிறுத்தை! Poll_c10 
11 Posts - 4%
prajai
பேசும் சிறுத்தை! Poll_c10பேசும் சிறுத்தை! Poll_m10பேசும் சிறுத்தை! Poll_c10 
9 Posts - 4%
Jenila
பேசும் சிறுத்தை! Poll_c10பேசும் சிறுத்தை! Poll_m10பேசும் சிறுத்தை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பேசும் சிறுத்தை! Poll_c10பேசும் சிறுத்தை! Poll_m10பேசும் சிறுத்தை! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பேசும் சிறுத்தை! Poll_c10பேசும் சிறுத்தை! Poll_m10பேசும் சிறுத்தை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பேசும் சிறுத்தை! Poll_c10பேசும் சிறுத்தை! Poll_m10பேசும் சிறுத்தை! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பேசும் சிறுத்தை! Poll_c10பேசும் சிறுத்தை! Poll_m10பேசும் சிறுத்தை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பேசும் சிறுத்தை! Poll_c10பேசும் சிறுத்தை! Poll_m10பேசும் சிறுத்தை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசும் சிறுத்தை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 21, 2013 5:00 am


ஒரு சிறுத்தைப் புலி கிராமத்துக்கு அருகே உள்ள காட்டில், ஒரு வேடனால் வைக்கப்பட்டிருந்த பொறிக்குள் விழுந்துவிட்டது. அதனால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. தான் அமைத்த பொறிக்குள் சிறுத்தை சிக்கியதைக் கண்ட வேடனுக்கு மகிழ்ச்சியாக யிருந்தது. பொறியைச் சுற்றிச் சுற்றி வந்து ஆனந்த நடனமாடினான்.

""ஹா, ஹா! சிறுத்தையே! என் வலைக்குள் விழுந்தாயா? சின்னப் புத்தி சிறுத்தையே! நீ எத்தனை முட்டாளாக இருந்தால், இவ்வளவு இலகுவாக வந்து மாட்டிக் கொண்டிருப்பாய்!'' என்று கொக்கரித்தான் வேடன்.

சிறுத்தை பதில் சொல்லிற்று, ""என் முட்டாள்தனம்தான் என்னை இங்கே சிறையாக்கி இருக்கிறது. உன் புத்திசாலித் தனம் உன்னை இங்கே கொண்டு வந்திருக்கிறது போலும்!''

வேடனுக்கு வியப்போ வியப்பு. "சிறுத்தை பேசுகிறதே! இதுவரையில் பேசும் சிறுத்தையை யாரும் பிடித்ததே இல்லை. நான்தான் அந்தச் சாதனையைச் செய்துள்ளேன்' என்று குதூகலப்பட்டுக் கொண்டே கிராமத்துக்கு ஓடினான்.

""நான் பேசும் சிறுத்தையைப் பிடித்திருக்கிறேன்!'' என்று கூவினான்.

எல்லாரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். தன்னுடன் சிறுத்தை பேசிய விந்தையைக் கூறினான். ஆனால், யாரும் அவனை நம்பவில்லை.

""பொய், சிறுத்தையாவது பேசுவதாவது?'' என்றனர் ஊரார்.

""உண்மைதான். மற்ற சிறுத்தைகள் பேசாதிருக்கலாம். இது பேசுகிறது!''

""சிறுத்தைகள் மனித பாஷை பேசுவதாவது? முழுப் பொய்!''

""நான் சொல்வது பொய்யானால், நான் இனிமேல் காட்டிலே வசிக்கிறேன். கிராமத்துப் பக்கமே வரமாட்டேன்? போதுமா'' என்று சவால் விட்டான் வேடன்.

""நீ உன் வார்த்தையை மீறக்கூடாது. நினைவிருக்கட்டும். உன்னால் நிரூபிக்க முடியாவிட்டால், நீ காட்டுவாசியாகி விட வேண்டியது தான்,'' என்று உறுதி செய்துகொண்டு எல்லாரும் அவனுடன் காட்டுக்குப் போயினர். பொறிக்குள் விழுந்திருக்கும் சிறுத்தையிடம் அழைத்துப் போனான் வேடன்.

""சின்னபுத்திச் சிறுத்தையே! உன் முட்டாள்தனத்தால் வந்து மாட்டிக் கொண்டாயில்லையா?'' என்று கேட்டான்.

சிறுத்தை பதிலே சொல்லவில்லை.

""ஏ, புள்ளி போட்டுக் கொண்ட மிருகமே! நீ இங்கே வந்து சிக்கிக் கொண்டது, உன் முட்டாள்தனம் தானே?'' கத்தினான்.

சிறுத்தை மவுனமாக முடங்கிக் கிடந்தது. ஒரு குச்சியை எடுத்து அதைக் குத்தி மறுபடியும் அதேபோல் கத்திக் கூக்குரலிட்டான். ம் ஹும்! சிறுத்தை வாயே திறக்கவில்லை! கூட வந்தவர்கள் சிரித்தனர்.

""போய்யா, சிறுத்தை எங்காவது பேசுமா? நீதான் முட்டாள். உன் சபதபடி இனி நீ வாழ வேண்டிய இடம் இது தான். புரிந்ததா? இனி கிராமத்துக்கு வராதே. இங்கேயே உன் குடிசையை அமைத்துக்கொள்,'' என்று கூறிப் போய்விட்டனர்.

வேடனுக்கு வேதனையான வேதனை. ஆத்திரத்துடன் சாதுபோலப் படுத்திருக்கும் சிறுத்தையைப் பார்த்து, ""ஏ முட்டாள் மிருகமே! ஏன் நீ பேசவில்லை? முதலில் என்னிடம் மட்டும் பேசினாயே. நான் சாட்சிகளை அழைத்து வந்த போது ஏன் உன் வாய் அடைத்துப் போயிற்று?'' என்று கத்தினான்.

சிறுத்தை நிதானமாகப் பதில் சொல்லியது. ""என்னுடைய முட்டாள்தனம் என்னை இங்கே சிறைப்படுத்தியிருக்கிறது. உன்னுடைய புத்திசாலித்தனம் உன்னைக் காட்டுவாசியாக்கியிருக்கிறது. நம்மில் ஒருவர் ரொம்ப புத்திசாலி; மற்றவர் அடி முட்டாள். இப்படியே நாம் இருவரும் நம் வாழ்நாளை இங்கு முடித்துக் கொள்ளுவோம்.''

அதிபுத்திசாலியும், அடி முட்டாளும் சகோதரர்கள் என்ற பழமொழி வழங்குகிறது ஆப்பிரிக்காவில். அது இதனால் தானாம்!

சிறுவர் மலர்




பேசும் சிறுத்தை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Aug 21, 2013 3:37 pm

சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவிது.



உங்கள் யாழ்பாவாணன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 3:45 pm

//அதிபுத்திசாலியும், அடி முட்டாளும் சகோதரர்கள் என்ற பழமொழி வழங்குகிறது ஆப்பிரிக்காவில். அது இதனால் தானாம்!//

நல்லா இருக்கே இந்த பழமொழி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 5:17 pm

நல்ல இருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக