புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
48 Posts - 45%
heezulia
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 3%
jairam
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
14 Posts - 4%
prajai
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
6 Posts - 2%
jairam
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 22, 2013 2:43 am



பெண்களை சக்தி என்றும், ஆணை சிவம் என்றும் கூறுவர். இதையே, சிவசக்தி என்றனர். சிவன் பாதி, அம்பாள் பாதியாக ஒரு அவதாரமே உள்ளது. அதுதான் அர்த்த நாரீஸ்வரர். ஒரு பாதி சிவனாகவும், ஒரு பாதி அம்பாளாகவும் இருக்கும். ஒரு சமயம், தன் சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு சிவன் கொடுத்ததாக புராணம் கூறுகிறது. அதிலிருந்தே அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் வழங்கலாயிற்று. அதே போல ஒரு முனி குமாரன் தன் ஆயுளில் பாதியை தன் மனைவிக்கு கொடுத்தான் என்று ஒரு கதை உண்டு...

ஒரு காலத்தில் ஸ்தூலகேசர் என்ற ரிஷி, தவம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயம், மேனகையுடன் சேர்ந்தான் ரமித்தான் விச்வாவசு என்ற கந்தர்வன். அதன் பலன் ஒரு பெண் குழந்தை! அக்குழந்தையை அவர்கள் தேவ லோகத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பதால், ஸ்தூலகேச மகரிஷியின் ஆசிரமத்தில் அதை விட்டு விட்டுப் போய் விட்டனர்.

அந்தப் பெண் குழந்தையை எடுத்து வளர்த்தார் மகரிஷி. அழகு, அறிவு எல்லாம் நிறைந்த அந்தப் பெண்ணை, அங்கு வந்த ருரு என்பவன் பார்த்து, மனதைப் பறிகொடுத்தான். பிறகு, தன் தந்தையின் மூலம் ஸதூலகேச மகரிஷிக்கு சொல்லி அனுப்பினான். கல்யாணத்துக்கு தேதியும் வைத்து விட்டனர்.

பிரமத்வரா என்ற அந்தப் பெண், கல்யாணம் நிச்சயமாகியிருந்த சமயம் வெளியில் உலாவச் சென்றாள். அவளை ஒரு கருநாகம் தீண்டி விட்டது; விஷம் தலைக்கேறி, அவள் சுருண்டு விழுந்து விட்டாள். இந்த செய்தி அறிந்து ஸ்தூலகேச மகரிஷி, மற்றும் ருருவும் அங்கு வந்தனர். கீழே கிடந்த பிரமத்வராயைப் பார்த்து அழுது புலம்பினான் ருரு.

இவனுடைய புலம்பலைக் கேட்ட தேவர்கள், ருருவிடம் கருணை கொண்டு ஆறுதல் கூற, ஒரு தூதனை அனுப்பினர். ருருவிடம் வந்த தேவதூதன், "ருரு... வருத்தப்பட்டு ஆவதென்ன? பிரமத்வராயின் ஆயுள் அவ்வளவுதான். இதற்கு மேல் இவள் ஜீவித்திருக்க முடியாது. ஆனாலும், நீர் செய்துள்ள தவத்தின் பலனாக இவளைப் பிழைக்க வைக்க ஒரு உபாயம் உள்ளது. அதை வேண்டுமானால் செய்து பார்க்கலாம்...' என்றான்.

"என்ன உபாயம்? உடனே சொல்லுங்கள்; எதுவானாலும் செய்கிறேன்...' என்றான் ருரு. அதற்கு, "உம் வயதில் பாதியை இவளுக்கு கொடுத்தால், இவள் பிழைத்துக் கொள்வாள். சம்மதமானால் பிரதிக்ஞை செய்யும்...' என்றான் தேவதூதன். உடனே ருருவும், "என் வயதில் பாதியை இவளுக்கு கொடுக்கிறேன். இவள் பிழைத்து எழுந்து வர, தேவர்கள் அருள் புரியட்டும்...' என்று பிரார்த்தித்தான். தேவலோகத்துக்குப் போய் விட்டான் தேவதூதன். பிறகு எமனுடைய அனுக்ரகத்தால் உயிர் பெற்று எழுந்தாள் பிரமத்வரா.

இவர்களது விவாகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர் முனிவர்கள். ருருவும், பிரமத்வராவும் சந்தோஷமாக வாழ்ந்தனர். இது, "ருரு உபாக்யானம்' என்ற புராணத்தில் கூறப்படுகிறது. தன் மனைவி, நாகம் தீண்டி இறந்தாள் என்பதற்காக, நாகப் பாம்புகளின் மீது துவேஷம் கொண்டான் ருரு. எங்கே பாம்பைப் பார்த்தாலும் அதை அடித்துக் கொன்று விடுவான். ஒரு தண்ணீர் பாம்பு செய்த உபதேசத்தால், இவன் அந்த வழக்கத்தை விட்டு விட்டான்.
***
வைரம் ராஜகோபால்



ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 22, 2013 10:47 am

மகிழ்ச்சி



ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Aஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Dஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Hஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! U



ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Wed May 22, 2013 1:19 pm

ஹ்ம்ம்ம்..! கட்டிக்கிட்டவ தொல்ல தாங்கல.. எப்ப போவா என்று எதிர் பார்க்கும் காலம் இது.. கட்டிக்க இருந்த பெண்ணுக்கு ஆயுளைக் கொடுக்கிற இப்படிப் பட்டவர்களை கதைகளில் தான் பார்க்கனும்..



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 22, 2013 1:20 pm

சூப்பருங்க




ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Uஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Tஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Hஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Uஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Oஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Hஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Aஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Eஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக