புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
47 Posts - 68%
ayyasamy ram
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
6 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
2 Posts - 3%
prajai
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
1 Post - 1%
Rutu
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
299 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
223 Posts - 21%
sugumaran
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
18 Posts - 2%
prajai
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
8 Posts - 1%
Rutu
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_m10ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 26, 2013 7:44 am

தலைவியைக் காணத் தலைவன், குறியிடமாகிய சிறைப்புறத்தே (வீட்டைச் சுற்றியுள்ள வேலியின் வெளிப்பக்கம்) ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்கிறான். அவன் ஒதுங்கி நிற்பதை அறிந்த தலைவி, தன் தோள் மெலிவை அவனுக்கு எடுத்துக்கூறி விரைவில் தன்னை மணந்து கொள்வதற்கு அவனைத் தூண்ட வேண்டும் என விரும்பி, தன் தோழிக்கு உரைப்பதுபோல இவ்வாறு கூறுகிறாள்.

"தோழி! பழையதாகிய கடல் அலைகள் அளைந்தாடி மகிழ்கின்ற, கடற்பறவைகள் ஒலி செய்திருக்கும் கடற்கரைச் சோலையிலே, பூங்கொத்துகள் மலர்ந்த புன்னை மரம் விளங்கும் மேட்டின் நிழலிடத்தே, தலைவனோடு சேர்ந்திருந்த காலத்தில் தலைவனை என் கண்கள் கண்டன, எம் செவிகள் அவன் சொற்களைக் கேட்டதும் அன்றைக்குத்தான்! அதன் பின்னர், எனது பரந்த மென்மை கொண்ட என் தோள்கள், அவன் என்னை மணந்தால், தாம் மாட்சி கொண்ட அழகினை அடைந்தும், என்னைப் பிரிந்தால் சோர்வுற்றும் போகின்றனவே! இது எதனாலோ?'' என்கிறாள் தலைவி. இதன் கருத்தாவது, தலைவன் இடையீடின்றி என்னருகே இருக்க வேண்டும். விரைவில் மணந்துகொண்டு, பிரிவின்றி ஒன்றுபட்டிருக்கும் இல்வாழ்வை வாழவேண்டும்' என்று தலைவி நினைப்பதாகும்.

நெய்தல் திணைப் பாடலான இதைப் பாடியவர் வெண்மணிப்பூதியார். தலைவன் விரைவில் "தன்னை மணப்பின் நலன்' எய்தும் என்பதைத் தோள்கள் நெகிழ்ந்ததன் மூலம் தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்திய தலைவியின் பாடல் இதுதான்.

இதுமற் றெவனோ தோழி! - முதுநீர்ப்
புணரி திளைக்கும் புள்ளிமிழ்க் கானல்,
இணரவிழ் புன்னை எக்கர் நீழல்,
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டன மன்எம் கண்ணே; அவன்சொல்
கேட்டன மன்எம் செவியே; மற்றவன்
மணப்பின் மாணலம் எய்தி,
தணப்பின் ஞெகிழ்ப, என்தடமென் தோளே?

(குறுந்தொகை -299)

நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக