புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
1 Post - 3%
Guna.D
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
17 Posts - 4%
prajai
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
9 Posts - 2%
Guna.D
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
4 Posts - 1%
jairam
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை


   
   
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Mon Jun 03, 2013 2:10 pm

// மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும் //


அழகிய காடு அது. அதில் வசித்துவரும் சிறிய முயல் ஒன்று முதன் முறையாக பெற்றோர்
துணையின்றி இரை தேட வந்தது.

வெகுநேரம் தேடியதற்குப் பின், மண்ணில் புதைத்திருந்த கிழங்கினைக் கண்டது.

இருப்பினும்,

அது சிறிய முயல் ஆனதாலும், களைப்பினாலும் அந்தக் கிழங்கினை அதனால் தோண்டி
எடுக்க இயலவில்லை.

என்ன செய்யலாம் என்று அந்த முயல் குட்டி யோசித்துக் கொண்டிருக்கும் போது,

அருகில் பசுந்தழைகளை மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மான்களைக் கண்டது. உடனே,
ஓடிச்சென்று,

அந்த மான்களிடம் நிலைமையை சொல்லி, தனக்கு உதவுமாறு வேண்டியது.

அதில் ஒரு மான்,

உனக்கு ஏன் நாங்கள் உதவ வேண்டும்;

உதவினால் எங்களுக்கு என்ன பயன்..? என்றும் கேட்டது..

குட்டி முயலால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

எனவே வருத்தத்துடன் தலையை குனிந்து கொண்டது.

அருகிலிருந்த மற்றொரு மான்,

முயலிலின் வருத்தமான முகத்தை பார்த்துவிட்டு, அந்த முயலிடம் தான் உனக்கு
உதவுவதாக சொன்னது.

சொன்னது போல்,

அந்த மான் பெரிதாய் வளர்ந்திருந்த தனது கொம்பினால் நிலத்தைக் கீறி அந்த
கிழங்கை எடுத்து முயல் குட்டிக்குக் கொடுத்தது.

முயல்குட்டியும் மகிழ்ச்சியுடன் அந்த மானுக்கு தனது நன்றியைத் தெரிவித்தது.

இந்நேரத்தில்,

உதவ வராமல் மேய்ந்து கொண்டிருந்த மான்,

வேடன் ஒருவன் விரித்து வைத்திருந்த வலையில் சிக்கிக் கொண்டது.

எவ்வளவோ முயன்றும், அதனால் அந்த வலையை விட்டு வெளியே வர முடியவில்லை.

இதைக் கண்ட மற்றொரு மானும் செய்வதறியாது தவித்தது.

உடனே முயல் குட்டி விரைவாக ஓடிச்சென்று தனது முயல் கூட்டத்தாரை அழைத்து
வந்தது.

அனைத்து முயல்களும், தங்களின் கூரிய பற்களால், வலையைக் கடித்துக் குதறி, மானை
விடுவித்தன.

வலையில் இருந்து வெளிவந்த மான், தன்னைக் காப்பாறிய முயல் கூட்டத்திடம்
நன்றியைத் தெரிவித்தது.

மேலும், தான் உதவ மறுத்த தவறுக்காக மனம் வருந்தி,

அந்த முயல் குட்டியிடம் மன்னிப்பும் கேட்டது.

நீதி:

தன்னால் ஆன உதவியை,எந்தவித பிரதிபலனை எதிர்பார்க்காமல் மற்றோருக்கு செய்ய
வேண்டும்.

ஒருவர் நமக்கு உதவாமல் போனாலும், அவருக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும்.




நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 7:16 pm

அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக