புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
31 Posts - 55%
heezulia
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
17 Posts - 3%
prajai
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
9 Posts - 1%
Jenila
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
4 Posts - 1%
jairam
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 2:03 pm

தென்றல் வீசும் அழகான கிராமம் இந்திராபுரி. மாணிக்கம் அங்கு கூலி வேலை பார்த்து குடும்பம் நடத்தி வந்தான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். மகள் இந்திரா சுட்டிப் பெண். மகன் குமார் துறுதுறு சிறுவன். இருவரும் படிப்பில் படுசுட்டி.

மாணிக்கம் திடீரென்று நோயில் படுத்த படுக்கையானான். அவனது மனைவி புஷ்பம், வீட்டு வேலை செய்து வீட்டைக் கவனித்தாள். நோய்க்குச் செலவிடவே வருமானம் சரியாக இருந்தது. பிள்ளைகளை பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்ப முடியாத நிலை.

புஷ்பம், மகள் இந்திராவை தன்னுடன் வீட்டு வேலை செய்ய அழைத்துச் செல்ல முடிவு செய்தாள். குமாரை கட்டிட வேலைக்கு அனுப்பலாம் என்ற முடிவுக்கு வந்தாள். இது பற்றி தன் கணவரிடம் பேசினாள். படுத்த படுக்கையாக கிடந்த மாணிக்கம், தன் நிலையை எண்ணி வருந்தினான். என்ன செய்வதென்று யோசித்தான்.

சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த தொகை எவ்வளவு இருக்கும்? என்று மனைவியை கணக்குப் போடச் சொன்னான்.

சுமார் 50 ஆயிரம் பணம் தேறும் என்று மனைவி சொன்னாள்.

அதைக் கொண்டு சிறு பெட்டிக் கடை வைத்துக்கொள். என் நோய்க்குச் செலவிட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆனால் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தினால் அவர்களின் வாழ்வே பாழாகிவிடும். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவர்களின் படிப்பை மட்டும் நிறுத்திவிடாதே? என்று மனைவியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டான்.

சில நாட்கள் சென்றபின் அவன் இறந்துபோனான். கணவனின் ஆசையை நிறைவேற்ற, சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் எடுத்து சிறு பெட்டிக்கடை போட்டாள் புஷ்பம்.

இந்திராவும், குமாரும் பெட்டிக்கடை அருகிலேயே இருந்து படித்தனர். படிப்பில் ஆர்வம் கொண்ட குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ந்தனர். இப்போது பெட்டிக் கடையில் கிடைத்த லாபம், கடையை சிறிது விரிவுபடுத்தும் அளவு இருந்தது.

புஷ்பம் கடையை விரிவு படுத்தினாள். மகளை கல்லூரியில் சேர்த்தாள். மகனை என்ஜினீயரிங் படிக்க வைக்க வங்கியில் கடன் கேட்டாள். கடையைப் பார்த்துவிட்டு கடன் கொடுத்தனர்.

குமார், கல்லூரிக்குச் சென்றான். என்ஜினீயராக மாறினான். இந்திராவும் கல்லூரிப் படிப்பை முடித்து அரசுத் தேர்வு எழுதி அரசுப் பணிக்குச் சென்றாள்.

இப்போது கடையிலும் நல்ல வருமானம். வேலைக்கு ஆள் வைத்துவிட்டு, புஷ்பம் ஓய்வு எடுக்கத் தொடங்கிவிட்டாள். ஊரே அவர்கள் குடும்பத்தை வியந்து பார்த்தது!

பொருள்: வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது.



வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 2:33 pm

நல்ல கருத்துள்ள கதை ஆனால் ஏன் எழுத்தாளர் அவசர அவசரமாக
அஞ்சரகுள்ள வண்டிய பிடிக்க போற மாதிரி எழுதி இருக்கார்? புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 2:34 pm

யினியவன் wrote:நல்ல கருத்துள்ள கதை ஆனால் ஏன் எழுத்தாளர் அவசர அவசரமாக
அஞ்சரகுள்ள வண்டிய பிடிக்க போற மாதிரி எழுதி இருக்கார்? புன்னகை

ஏன்னா எழுத்தாளர்கிட்ட இதுக்குமேல எழுதுவதற்கு சரக்கு இல்லை! அதனால்தான்!



வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 2:39 pm

சிவா wrote:ஏன்னா எழுத்தாளர்கிட்ட இதுக்குமேல எழுதுவதற்கு சரக்கு இல்லை! அதனால்தான்!
சொந்தக் கதையா சொல்லவே இல்ல உங்களுக்குள்ள ஒரு எழுத்தாளர் பயத்துல பதுங்கி இருக்காருன்னு புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 2:43 pm

யினியவன் wrote:
சிவா wrote:ஏன்னா எழுத்தாளர்கிட்ட இதுக்குமேல எழுதுவதற்கு சரக்கு இல்லை! அதனால்தான்!
சொந்தக் கதையா சொல்லவே இல்ல உங்களுக்குள்ள ஒரு எழுத்தாளர் பயத்துல பதுங்கி இருக்காருன்னு புன்னகை

அய்யய்யோ, நான் சொந்தக் கதைன்னு சொல்லவே இல்லையே தலைவரே! படித்த கதை மட்டுமே!



வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 2:48 pm

மனதை தொட்ட கதை எங்கிருந்து
சுட்ட கதைன்னு சொல்லுங்க அப்ப




jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Jun 08, 2013 2:52 pm

உண்மையில் கதை நன்றாக இருந்தது . ஆனால் நடிகர் விவேக் சொல்றது போல் கதையிலே ட்விஸ்ட் இல்லை .
"ஒரு வேலை கணவன் சொன்னதை கேட்காமல் ஐம்பதாரியம் மிஞ்சட்டும் என்று ஆசை பட்டு குழந்தைகளை வேலைக்கு அனுபியிருந்தால் " நிலைமை தலை கீழாய் மாறியிருக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக