புதிய பதிவுகள்
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
3 Posts - 2%
jairam
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
2 Posts - 1%
Poomagi
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
1 Post - 1%
சிவா
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
1 Post - 1%
Manimegala
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
17 Posts - 4%
prajai
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
8 Posts - 2%
jairam
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_m10நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 11:29 pm

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி

நம் வாழ்க்கையில் நாம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமான நண்பர்கள், தோழிகள், உறவினர்கள், அக்கம்-பக்கத்தினர், முன்பின் தெரியாதவர்கள் அனைவருக்கும் நீங்கள் நன்றி சொல்ல இந்த திரியை பயன்படுத்தலாம். முதலில் நான் நன்றிக்கடன் பட்டவர்களுக்கு நன்றி கூறும் நேரம் இது.

1 . என்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு நன்றிகள்.

2 . நான் ஒன்றாம் வகுப்பு படித்த "தேசிய நடுத்தரப் பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை தலைமை ஆசிரியருக்கு நன்றிகள்.

3 . நான் ஹிந்தி கற்றுக்கொள்ளத் தூண்டிய "சாந்தி அக்கா" வுக்கு நன்றிகள்.

4 . எனக்கு இலக்கணச் சுத்தமாய் ஹிந்தி கற்றுத் தந்து என்னை ஹிந்தியில் கவிதை எழுதும் அளவுக்கு உயர்த்திய ஹிந்தி ஆசிரியை "கோமதி" அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

5 . +2 ஆசிரியர் தினத்தில் நான் அரசினர் மேல்நிலைப்பள்ளி அளவில் கட்டுரைப் போட்டியில் பங்கெடுத்து முதல் பரிசு பெறத் தூண்டிய என் +2 நண்பன் முகமது கலீலுககு நன்றிகள்.

6 . என்னை Staff Selection Commission தேர்வு எழுத ஊக்கம் தந்து நான் அரசாங்க ஊழியனாகக் காரணமான என் நண்பன் முகுந்தனுக்கு நன்றிகள்.

7 . அலுவலகத்தில் பதவி உயர்வு தேர்வு எழுதத் தூண்டி நான் ஒரு gazatted officer ஆகக் காராணமான அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

8 . என் ஒவ்வொரு காரியத்திலும் உறுதுணையாய் நிற்கும் என் ஆத்ம நண்பன் வெங்கடேசனுக்கு நன்றிகள்.

9 . என்னை "விஜய் டிவியில்" ஈடுபட்டு "கலக்கப் போவது யாரு" நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தூண்டிய நண்பன் "ஜெபமணிக்கு நன்றிகள்.

10 .என் ஒவ்வொரு எழுத்திலும் உறுதுணையாய் நின்று என்னை ஊக்குவிக்கும் என் மனைவிக்கு நன்றிகள்.

11 .கடைசியாய் என் எழுத்துப்பணிக்கு வித்திட்ட ஈகரை உறவுகளுக்கு மூச்சிருக்கும் வரை நன்றிகள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 04, 2012 9:03 am

இதுநாள் வரை நாங்கள் செய்ய மறந்ததை செவ்வனே செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். உறவுகள் அனைவரும் தங்களின் மனம் திறந்து இந்தப் பகுதியில் நன்றிகளைத் தெரிவிப்பார்கள் என நம்புவோம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 04, 2012 1:37 pm

மிக அருமையான ஒரு திரி சந்திரசேகரன் அண்ணா ,

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 04, 2012 8:56 pm

நிச்சயமாக இப்படி ஒரு திரியை ஏற்படுத்திய நண்பருக்கு என் முதல் நன்றிகள் .

மேலும் எனது வாழ்க்கையில் மோசமான தருணங்களில் பாடம் கற்றுத்தந்த நபர்களுக்கும், ஒவ்வெரு மணித்துளியிலும் ஏதே ஒருவிதத்தில் எனக்கும் என் தமிழுக்கும் துணை நிற்கும் அனைவருக்கும் எனது ஈகரைக்கும், ஈகரை நண்பர்களுக்கும், எதிர்பாராத நேரத்தில் எதேர்ச்சியாக ஈகரையை எனக்கும் அளித்திட்ட என் சகோதரனுக்கும் நன்றிகள் என் வாழ்நாள் முழுதும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 04, 2012 10:50 pm

நான் நன்றி சொல்ல விரும்புவது என் கடவுள்(அம்மா ) சரஸ்வதி தாய் ....

என் அம்மாவுக்கு ..............
ஏழையாய் பிறந்தாலும்
என்னை மேதையாய் வளர்த்தாய்
பேதை பருவம் எல்லாம்
பாதை காட்டி...

அ சொல்லி அன்பையும் தந்து
மழை வெயில் உன் முந்தானை
குடை தந்து ...

ஆசை முத்தம் தந்து
பாசையும் சொல்லி தந்து ...

என்னை பாங்காய் வளர்த்த
உன்னை தாங்குவேன் ........
இம்மண்ணை தொடும் நாள் வரையில்.......


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Nov 27, 2012 7:20 pm

சிவா wrote:இதுநாள் வரை நாங்கள் செய்ய மறந்ததை செவ்வனே செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். உறவுகள் அனைவரும் தங்களின் மனம் திறந்து இந்தப் பகுதியில் நன்றிகளைத் தெரிவிப்பார்கள் என நம்புவோம்!
பூவன் wrote:நான் நன்றி சொல்ல விரும்புவது என் கடவுள்(அம்மா ) சரஸ்வதி தாய் ....

என் அம்மாவுக்கு ..............
ஏழையாய் பிறந்தாலும்
என்னை மேதையாய் வளர்த்தாய்
பேதை பருவம் எல்லாம்
பாதை காட்டி...

அ சொல்லி அன்பையும் தந்து
மழை வெயில் உன் முந்தானை
குடை தந்து ...

ஆசை முத்தம் தந்து
பாசையும் சொல்லி தந்து ...

என்னை பாங்காய் வளர்த்த
உன்னை தாங்குவேன் ........
இம்மண்ணை தொடும் நாள் வரையில்.......
ராஜா wrote:மிக அருமையான ஒரு திரி சந்திரசேகரன் அண்ணா ,
கரூர் கவியன்பன் wrote:நிச்சயமாக இப்படி ஒரு திரியை ஏற்படுத்திய நண்பருக்கு என் முதல் நன்றிகள் .

மேலும் எனது வாழ்க்கையில் மோசமான தருணங்களில் பாடம் கற்றுத்தந்த நபர்களுக்கும், ஒவ்வெரு மணித்துளியிலும் ஏதே ஒருவிதத்தில் எனக்கும் என் தமிழுக்கும் துணை நிற்கும் அனைவருக்கும் எனது ஈகரைக்கும், ஈகரை நண்பர்களுக்கும், எதிர்பாராத நேரத்தில் எதேர்ச்சியாக ஈகரையை எனக்கும் அளித்திட்ட என் சகோதரனுக்கும் நன்றிகள் என் வாழ்நாள் முழுதும்
இந்த திரியை பெருமைப்படுத்திய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.



நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி 425716_444270338969161_1637635055_n
avatar
MYTHILY JAYABALAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 25/11/2012

PostMYTHILY JAYABALAN Tue Nov 27, 2012 8:35 pm

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு."
என்ற குறளுக்கேற்ப நன்றி மறவாது நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள்.

ஒரு குறையும் இன்றி படைத்த இறைவனுக்கு நன்றி.

எனை ஈன்ற பெற்றோருக்கு நன்றிகள்.

உடன் பிறந்தோருக்கு நன்றிகள்.

என்னில் சரிபாதி கணவருக்கு நன்றிகள்.

நான் ஈன்ற பிள்ளைகளுக்கு நன்றிகள்.

என்னுடன் பழகும் சுற்றம் நட்புகளுக்கு நன்றிகள்.

மற்றும் அன்றும் இன்றும் என்றும் எனக்காக நான் அறியாத உதவி செய்யும் அனைவருக்கும் நன்றிகள்.

இவர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.

"காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது."



மைதிலி ஜெயபாலன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 27, 2012 8:36 pm

ச. சந்திரசேகரன் wrote:
சிவா wrote:இதுநாள் வரை நாங்கள் செய்ய மறந்ததை செவ்வனே செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். உறவுகள் அனைவரும் தங்களின் மனம் திறந்து இந்தப் பகுதியில் நன்றிகளைத் தெரிவிப்பார்கள் என நம்புவோம்!
பூவன் wrote:நான் நன்றி சொல்ல விரும்புவது என் கடவுள்(அம்மா ) சரஸ்வதி தாய் ....

என் அம்மாவுக்கு ..............
ஏழையாய் பிறந்தாலும்
என்னை மேதையாய் வளர்த்தாய்
பேதை பருவம் எல்லாம்
பாதை காட்டி...

அ சொல்லி அன்பையும் தந்து
மழை வெயில் உன் முந்தானை
குடை தந்து ...

ஆசை முத்தம் தந்து
பாசையும் சொல்லி தந்து ...

என்னை பாங்காய் வளர்த்த
உன்னை தாங்குவேன் ........
இம்மண்ணை தொடும் நாள் வரையில்.......
ராஜா wrote:மிக அருமையான ஒரு திரி சந்திரசேகரன் அண்ணா ,
கரூர் கவியன்பன் wrote:நிச்சயமாக இப்படி ஒரு திரியை ஏற்படுத்திய நண்பருக்கு என் முதல் நன்றிகள் .

மேலும் எனது வாழ்க்கையில் மோசமான தருணங்களில் பாடம் கற்றுத்தந்த நபர்களுக்கும், ஒவ்வெரு மணித்துளியிலும் ஏதே ஒருவிதத்தில் எனக்கும் என் தமிழுக்கும் துணை நிற்கும் அனைவருக்கும் எனது ஈகரைக்கும், ஈகரை நண்பர்களுக்கும், எதிர்பாராத நேரத்தில் எதேர்ச்சியாக ஈகரையை எனக்கும் அளித்திட்ட என் சகோதரனுக்கும் நன்றிகள் என் வாழ்நாள் முழுதும்
இந்த திரியை பெருமைப்படுத்திய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.


உங்களுக்கு தான் நன்றி நண்பரே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Nov 27, 2012 8:43 pm

மனிதத்தை நன்றி பகர்ந்து மேம்பட அருமையான திரி துவங்கி உங்களுக்கு நன்றி.

எனை உயிருடன் மகிழ்ச்சியுடன் உலா வர உறுதுணையாய் நின்ற, நிற்கப் போகும் உயிர்கள் அனைத்திற்கும் கோடான கோடி நன்றிகள்.




அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 9:48 pm

அரிய திரி... மகிழ்ச்சி
நானும் பகிர்கிறேன்... மகிழ்ச்சி



நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Paard105xzநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Paard105xzநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Paard105xzநீங்கள் நன்றி சொல்ல இந்த திரி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக