புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
3 Posts - 3%
prajai
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
2 Posts - 2%
manikavi
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
2 Posts - 2%
Barushree
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
1 Post - 1%
Pampu
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
216 Posts - 42%
heezulia
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
18 Posts - 3%
sugumaran
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
6 Posts - 1%
manikavi
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
4 Posts - 1%
prajai
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 11, 2013 7:00 pm

பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சீரிய நூல் இது. முந்நூற்றுச் சொச்ச ஆண்டுகள்தான் ஆனாலும் சுவையால் தமிழால் உணர்வார் பழந்தமிழ் நூல்களுக்கு எந்த விதத்திலும் குறையாத தனிப் பெரும் நூலாகத் திகழ்கின்றது.
[You must be registered and logged in to see this image.]
திருக்குற்றாலத்தில் குடி கொண்டிருக்கும் குற்றாலநாதரைத் தலைவனாகக் கொண்டு எழுந்த நூல். பாடல்கள் முழுவதும் பக்தியும் காதலும் நகைச்சுவையும் கலந்து ருசிக்கும் அழகு நூல். சந்தங்கள் கொஞ்சக் கொஞ்ச படிப்பவர் நெஞ்சமோ இன்னும் கொஞ்சம் என்று கெஞ்சக் கெஞ்ச வைக்கும் அருமை நூல்.

இந்த நூலில் முருகப் பெருமானின் மேல் கடவுள் வாழ்த்து ஒன்று. கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்! ஆகையால் வேலவனே இந்த நூலை எழுதக் கவி தந்தான் என்று சொல்ல வேண்டும். அதை எப்படிச் சொல்வது? விளையாட்டாக எண்களை வைத்துச் சொல்லியிருக்கின்றார் நமது கவிராயர். பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடிக்கின்றார்.

பன்னிருகை வேல் வாங்கப் பதினொருவர் படை தாங்கப் பத்து திக்கும்
நன்னவ வீரரும் புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின் முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே


பன்னிரண்டு - பன்னிருகை வேல் வாங்க - பன்னிரண்டு கரங்களிலும் வேலினைப் பிடித்துக் கொண்டு
பதினொன்று - பதினொருவர் படை தாங்க - முருகப் பெருமானின் படைக் கலன்கள் மொத்தம் பன்னிரண்டு. ஆனால் பன்னிரண்டு கரங்களிலும் இப்பொழுது வேலைப் பிடித்துக் கொண்டிருப்பதால் மற்ற பதினோரு படைக்கலங்களையும் பதினொருவர் தாங்கிக் கொண்டார்களாம்.
பத்து - பத்துத் திக்கும் - பத்துத் திசைகளிலும். அதென்ன பத்து? எட்டுத் திக்கு என்றுதானே கேட்டுள்ளோம். மிச்ச இரண்டும் எங்கிருந்து வந்தன? சுற்றியுள்ள எட்டுத் திக்குகளோடு மேலும் கீழும் உள்ள இரண்டு திக்குகளையும் சேருங்கள். எட்டு பத்தாகும்.
ஒன்பது - நன்னவ வீரரும் புகழ - பத்துத் திசைகளிலும் நவவீரர்களால் புகழப் படுகின்ற. வீரவாகு முதலான நவவீரர்கள் என்றும் முருகப் பெருமானின் திருப்புகழைப் பாடிக் கொண்டிருப்பார்களாம்.
எட்டு, ஏழு - மலைகள் எட்டும் கடலேழும் நாடி யாடி - எட்டு மலைகளிலும் ஏழு கடல்களிலும் ஏறியும் தாவியும் குதித்தும் ஓடியும் ஆடியும் விளையாடுகின்ற
ஆறு - பொன்னின் முடி ஆறேந்தி - ஆறு தலைகளிலும் பொன்னாலான திருமுடிகளை ஏந்திக் கொண்டிருக்கும்
ஐந்து - அஞ்சுதலை யெனக்கொழித்து - அஞ்சுதல் என்னும் வேண்டாத பண்பை என்னிடத்தில் ஒழித்து
நான்கு, மூன்று - புய நால்மூன்றாய்த் - நால்மூன்று பன்னிரண்டு. பன்னிரண்டு தோள்களோடும்
இரண்டு - தன்னிருதாள் - தன்னுடைய இரண்டு திருவடிகளையும்
ஒன்று - தருமொருவன் - தருகின்ற ஒருவனாகிய முருகப் பெருமான்
குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே - திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதும் பொருட்டு எனக்குத் தமிழ் தந்தானே.

வெறுமனே முருகன் தமிழைத் தந்தான் என்று சொல்லாமல். எண்களைக் கொண்டு விளையாடியிருக்கும் திரிகூட ராசப்பக் கவிராயரின் தமிழறிவை என்னவென்று வியப்பது!

நன்றி-கோ.இராகவன்



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 11, 2013 9:54 pm

நல்ல பகிர்வு - தமிழ் புலமை சூப்பருங்க

மந்தி சிந்து ன்னு ஒன்னு படித்ததாக ஞாபகம் இவருடைய படைப்பு.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக