புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
19 Posts - 49%
heezulia
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
2 Posts - 5%
Guna.D
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
1 Post - 3%
Shivanya
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
10 Posts - 2%
prajai
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
9 Posts - 2%
jairam
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_m10நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 11, 2013 6:59 pm

நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் 96966617894319893755917

திருமணம்:

திருமணம் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே திருமணம் எனப்படும்.

காதல்:

காதல் என்பது மனிதர்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு.

காதல் திருமணம்:

காதல் திருமணங்கள் பெரும்பாலும் பெற்றோருக்கு தெரியாமல் உற்றார் உறவினர் இல்லாமல் காவல் நிலையங்களிலோ அல்லது ரிஜிஸ்தர் ஆபிஸ்களில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியை நடத்திவைத்த நண்பர்கள் அவர்கள் வேலை முடிந்து விட்டது என்று வீட்டிற்கு கிளம்பி விடுவர்.இதற்கு பிறகு தான் அந்த தம்பதியருக்கு வாழ்க்கைன்னா என்ன என்பது தெரிய ஆரம்பிக்கும்.பெரும்பாலும் அந்த ஜோடிகளை பெற்றோர்கள் வீட்டிற்குள் சேர்த்து கொள்ளமாட்டார்கள்.

இந்த ஜோடி சொந்தபந்தங்களை இழந்து அனாதை போல் தெருவில் நிற்கும்.70 சதவீத காதல் ஜோடி சில மாதங்களிலே பிரிந்து விடும்.காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறவங்க எல்லோரும் கண்ணியமா சந்தோசமா இருந்தா நமக்கும் முழு நம்பிக்கை வரும்.

காதல், கல்யாணம், குழந்தை குட்டி ஆனப்பிறகு டைவர்ஸ் கேட்டு கோர்ட் படிகள்ல ஏறி இறங்கிக்கிட்டு இருக்காங்க. இந்த திருமண வாழ்க்கையில் பாதிக்கப்படுவது பெண்களே.

30 சதவீத காதலில் ஜெயித்த ஜோடி இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.முதலில் பெற்றோர்கள் அவர்களை வீட்டில் அனுமதிப்பதில்லை,பிறகு அவர்களின் உடன் பிறந்தவர்களின் விஷேசங்களுக்கு கூட கலந்து கொள்ள அழைக்கப்படுவதில்லை.சில காதல் ஜோடி நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்களின் திருமண ஆல்பங்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுவதுண்டு தனக்கு இப்படி எல்லாம் நடக்கவில்லையே என்று.

பள்ளியில் சேர்க்கும்போது தன் குழந்தைக்கு எந்த ஜாதி போடுவது என்று இவர்களுக்குள் குழப்பம் ஏற்படுவதுண்டு.அடுத்து இந்த குழந்தை பெரியவளாகி திருமணம் செய்ய எந்த ஜாதியில் மாப்பிள்ளை அல்லது பெண் பார்ப்பது என்பதில் குழப்பம் ஆரம்பித்துவிடும்.பெரும்பாலும் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு எளிதில் வரன் அமைவதில்லை.

கலப்பு மணம் செய்து கொண்டவர் வீட்டில் ஒரு தங்கை இருந்தால் அந்த பெண்ணிற்கும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் நடக்காது.ஓடிப்போனாளே அந்த பொன்னுடைய தங்கச்சி தானே இது இந்த இடம் வேணாம்பா என்று பலர் சொல்வதுண்டு.

ஒரு பெண் இன்னொருவருடன் ஓடிபோனாள் அந்த குடும்பமே தலை குணிந்து நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

நிச்சயிக்கப்பட்ட திருமணம்:

இது திருமணம் அல்ல திருவிழா.அந்த அளவுக்கு திருமணம் கலை கட்டும்.எங்கும் மகிழ்ச்சியே நிலைத்து இருக்கும்.

தான் ஆசை ஆசையாக வளர்த்த மகளுக்கு பெற்றோர்கள் தேடி தேடி மாப்பிள்ளை பார்ப்பார்கள்.நம்ம மகளை கண் கலங்காம பார்த்துக்குவானா.போற இடத்தில் நம் மகள் நல்லா இருப்பாளா என்று பார்த்து பார்த்து மாப்பிள்ளை தேடுவார்கள்.

நல்ல இடம் கிடைத்துவிட்டால் தனது சொந்தங்களை எல்லாம் அழைத்து போய் காண்பித்து அவர்களும் மணப் பெண்ணும் சம்மதித்த பிறகு நல்ல நாள் பார்த்து நிச்சயம் பண்ணுவார்கள்.

பிறகு திருமணப் பத்திரிக்கை அடித்து ஊர் ஊராக சொந்த பந்தங்களை தேடி தேடி அழைப்பர்.மகளுக்கு தேவையான பொருள்கள்,நகைகள் அனைத்தையும் சந்தோஷமாக வாங்கி தருவர்.

திருமண நாள் அன்று அந்த இடமே சந்தோஷத்தில் திளைத்திருக்கும்.
காப்பு நூல் கட்டுதல்,மங்கல நீர் கொண்டு வருதல்,மண மக்கள் ஒப்பனை,மணமகன் அழைப்பு,வேள்வித் தீ,அம்மி மிதித்தல்,பாத பூசை செய்தல்,அருந்ததி காட்டல்,அறம் செய்தல்,மங்கல அணி, சீதனம் கொடுத்தல் இது போன்று பல்வேறு சம்பிரதாயங்களுடன் பல திருமணங்களும்,பெற்றவர்கள் தாலி எடுத்து கொடுத்துஉற்றார் உறவினர் வாழ்த்தும்படியான சீர் திருத்த கல்யாணங்களும் நடைபெறும்.

இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்த மணமக்களை உறவினர்கள் ஒவ்வொருவராக அழைத்து விருந்து கொடுப்பர்.

இந்த திருமணங்களிலும் 20 சதவீத மணமுறிவு ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் இருக்கிறது.அதிலும் 10 சதவீத ஜோடிகளை பெரியவர்கள் ஒன்று கூடி பேசி சேர்த்து வைப்பர்.

இவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் மாமன் மடியில் உட்கார வைத்து காது குத்துவது,பெண் பெரிய மனுஷியானாள் உறவுகள் ஒன்று கூடி விழா எடுப்பதௌ என்று அவர்கள் கடைசி வரை பெற்றவர்களும் உறவினர்களும் உடன் இருப்பர்.

பள்ளி பருவத்தில் ஏற்படும் காதல் வெறும் இனக்கவர்ச்சி.18 வயதுவரை உங்களுக்கு தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து
செய்த பெற்றொருக்கு தெரியும் உங்களுக்கு யாரை மணம் முடித்த வைக்க என்று.

காதல் செய்யுங்கள்...சிறிய வயதில் பெற்றோர்கள் மீதும் கல்வி மீதும்...காதல் செய்யுங்கள் திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியையும் நீங்கள் செய்யும் உங்கள் தொழிலையும்...காதல் செய்யுங்கள்...உங்கள் குழந்தையையும்,உங்கள் வயதான பெற்றோரையும்...காதல் வாழ்க...

இப்போது சொல்லுங்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நல்லதா அல்லது ஓடி போய் செய்து கொள்ளும் காதல் திருமணம் நல்லதா...

நன்றி - Ilayaraja Dentist
மணக்கால் அய்யம்பேட்டை ப்ளாக்ஸ்போட்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 11, 2013 7:06 pm

பள்ளியில் சேர்க்கும்போது தன் குழந்தைக்கு எந்த ஜாதி போடுவது என்று இவர்களுக்குள் குழப்பம் ஏற்படுவதுண்டு.அடுத்து இந்த குழந்தை பெரியவளாகி திருமணம் செய்ய எந்த ஜாதியில் மாப்பிள்ளை அல்லது பெண் பார்ப்பது என்பதில் குழப்பம் ஆரம்பித்துவிடும்.பெரும்பாலும் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு எளிதில் வரன் அமைவதில்லை.

கலப்பு மணம் செய்து கொண்டவர் வீட்டில் ஒரு தங்கை இருந்தால் அந்த பெண்ணிற்கும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் நடக்காது.ஓடிப்போனாளே அந்த பொன்னுடைய தங்கச்சி தானே இது இந்த இடம் வேணாம்பா என்று பலர் சொல்வதுண்டு.

ஒரு பெண் இன்னொருவருடன் ஓடிபோனாள் அந்த குடும்பமே தலை குணிந்து நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்

100% சரி புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 11, 2013 7:45 pm

நல்ல கட்டுரை. மகிழ்ச்சி
படத்தில் இருப்பது நீங்களா ராஜு?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 11, 2013 7:58 pm

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் விவாகரத்து வேண்டுமென்றால் குறைவாக இருக்கலாம் ஆனால் இரு மனங்களும் இணைந்த திருமணத்தில் அந்த இரு மனங்களும் சந்தோஷமாகத்தான் இருக்கின்றன என்று அறுதி இட்டு கூற இயலாது. 50:50 தான்.

காதல் கல்யாணத்தில் அது விவாகரத்துக்கு போய்விடுகிறது அவ்வளவு தான் வித்தியாசம்.

இரண்டிலும் சாதக பாதகம் இருக்கிறது, மறுப்பதற்கில்லை.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 11, 2013 8:05 pm

ராஜு சரவணன் wrote:
பள்ளியில் சேர்க்கும்போது தன் குழந்தைக்கு எந்த ஜாதி போடுவது என்று இவர்களுக்குள் குழப்பம் ஏற்படுவதுண்டு.அடுத்து இந்த குழந்தை பெரியவளாகி திருமணம் செய்ய எந்த ஜாதியில் மாப்பிள்ளை அல்லது பெண் பார்ப்பது என்பதில் குழப்பம் ஆரம்பித்துவிடும்.பெரும்பாலும் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு எளிதில் வரன் அமைவதில்லை.

கலப்பு மணம் செய்து கொண்டவர் வீட்டில் ஒரு தங்கை இருந்தால் அந்த பெண்ணிற்கும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் நடக்காது.ஓடிப்போனாளே அந்த பொன்னுடைய தங்கச்சி தானே இது இந்த இடம் வேணாம்பா என்று பலர் சொல்வதுண்டு.

ஒரு பெண் இன்னொருவருடன் ஓடிபோனாள் அந்த குடும்பமே தலை குணிந்து நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்

100% சரி புன்னகை

மறுக்க முடியாத உண்மைகள்




நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Mநிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Uநிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Tநிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Hநிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Uநிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Mநிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Oநிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Hநிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Aநிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Mநிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் Eநிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 11, 2013 8:20 pm

ராஜு சரவணன் wrote:
பள்ளியில் சேர்க்கும்போது தன் குழந்தைக்கு எந்த ஜாதி போடுவது என்று இவர்களுக்குள் குழப்பம் ஏற்படுவதுண்டு.அடுத்து இந்த குழந்தை பெரியவளாகி திருமணம் செய்ய எந்த ஜாதியில் மாப்பிள்ளை அல்லது பெண் பார்ப்பது என்பதில் குழப்பம் ஆரம்பித்துவிடும்.பெரும்பாலும் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு எளிதில் வரன் அமைவதில்லை.

கலப்பு மணம் செய்து கொண்டவர் வீட்டில் ஒரு தங்கை இருந்தால் அந்த பெண்ணிற்கும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் நடக்காது.ஓடிப்போனாளே அந்த பொன்னுடைய தங்கச்சி தானே இது இந்த இடம் வேணாம்பா என்று பலர் சொல்வதுண்டு.

ஒரு பெண் இன்னொருவருடன் ஓடிபோனாள் அந்த குடும்பமே தலை குணிந்து நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்

100% சரி புன்னகை

ரொம்ப சரி புன்னகை இப்படி கலப்பு திருமணங்களால் ஜாதி ஒழியும் என்று சும்மா சொல்லிக்கொண்டிருந்தர்கள் ; அதெல்லாம் வேஸ்ட் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு குழந்தை எந்த ஜாதி என்று பட்டி மன்றம் தான் வைக்கணும் பாப்பையாவை கூப்பிட்டு கோபம்
அத்துடன் குடும்பத்தாருக்கு ஏற்படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது சோகம்

இதை படிக்கும் போது எனக்கு ஒரு படத்தில் சூர்யா சொல்வது நினைவுக்கு வந்தது " எப்போதும் காதலுக்காக பெற்றவர்களை விட்டுட்டு ஒடரிங்களே....அந்த கரும காதலை பெத்தவாளுக்காக ஒருமுறை விட்டுத்தொலைங்களேன் " என்று புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 11, 2013 8:41 pm

சாமி wrote:நல்ல கட்டுரை. மகிழ்ச்சி
படத்தில் இருப்பது நீங்களா ராஜு?

ஆமா சாமி... பக்கத்தில் முண்டாசு கட்டிய ஆள் நண்பரே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 11, 2013 8:51 pm

ராஜூ தாத்தா ராஜூ தாத்தா உங்க பேரனுக்கு தான கல்யாணம்? புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 11, 2013 9:28 pm

யினியவன் wrote:ராஜூ தாத்தா ராஜூ தாத்தா உங்க பேரனுக்கு தான கல்யாணம்? புன்னகை

ஆம்ம அண்ணா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 11, 2013 9:44 pm

ராஜு சரவணன் wrote:ஆம்ம அண்ணா புன்னகை
பெரிசுங்களுக்கு இருக்கற வியாதி உங்கள விடுமா? சின்னப் பசங்கள பார்த்து அண்ணன்னு காமடி பண்ணிக்கிட்டு




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக