Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
Barushree |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
4 posters
Page 1 of 1
நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
பேருந்தில் பயணித்துக் கொண்டி ருந்தார் ஒருவர். வழியில், பயணச்சீட்டு பரிசோதகர் பேருந்தில் ஏறினார். அவரைப் பார்த்ததும் பயணச்சீட்டைத் தேட ஆரம்பித்தார் நம்மவர்.
தன்னிடம் இருந்த துணிப்பையில் கையை விட்டுப் பார்த்தார்; கிடைக்கவில்லை. கையில் வைத்திருந்த புத்தகத்தின் நடுவிலே இருக்கிறதா என்று பார்த்தார்... இல்லை. தான் கொண்டு வந் திருந்த பெட்டியில் தேடினார்; அங்கும் இல்லை!
தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தார். பயணச் சீட்டைக் காணவில்லை.
பரிசோதகர் பார்த்தார். ''பரவாயில்லை... மெதுவா தேடுங்க. நான் மறுபடியும் வர்றேன்!'' என்று கூறி விட்டு, அப்பால் நகர்ந்து சென்று விட்டார்.
நம்மவர், தொடர்ந்து தேடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர் இவரைக் கவனித்தார்.
''ஐயா, உங்ககிட்டே ஒண்ணு கேட்கலாமா?''
''என்ன?'' என்றார் நம்மவர்.
''எல்லா இடத்துலேயும் பயணச் சீட்டைத் தேடுறீங்க... ஆனால், ஒரு இடத்துல மட்டும் தேடலையே!''
''என்ன சொல்றீங்க?''
''உங்கள் சட்டைப் பையில் மட்டும் நீங்கள் தேடவே இல்லையே?'' என்று கேட்டார் அருகில் இருந்தவர்.
உடனே நம்மவர், ''உண்மைதான்! அந்த ஓர் இடத்தில்தான் பயணச் சீட்டு இருக்கும் என்று நம்புகிறேன்!'' என்றார்.
''அப்புறம் ஏன் அங்கு தேடாமல் இருக்கிறீர்கள்?''
இந்தக் கேள்விக்கு நம்மவர் பதில் சொன்னார் ''அந்த நம்பிக்கையை இழக்க நான் தயாராக இல்லை!''
நண்பர்களே! அவரது இந்த பதில், நம்மில் சிலரை சிரிக்க வைக்கலாம். சிலரை சிந்திக்கவும் வைக்கலாம்.
வாழ்க்கைப் பயணத்தில், 'இருக்கிறதா? இல்லையா?' என்பது முக்கியம் இல்லை; நம்பிக்கையே முக்கியம்!
சிலரது பயணம் இன்னும் வேடிக்கையானது.
தன்னிடம் இருந்த துணிப்பையில் கையை விட்டுப் பார்த்தார்; கிடைக்கவில்லை. கையில் வைத்திருந்த புத்தகத்தின் நடுவிலே இருக்கிறதா என்று பார்த்தார்... இல்லை. தான் கொண்டு வந் திருந்த பெட்டியில் தேடினார்; அங்கும் இல்லை!
தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தார். பயணச் சீட்டைக் காணவில்லை.
பரிசோதகர் பார்த்தார். ''பரவாயில்லை... மெதுவா தேடுங்க. நான் மறுபடியும் வர்றேன்!'' என்று கூறி விட்டு, அப்பால் நகர்ந்து சென்று விட்டார்.
நம்மவர், தொடர்ந்து தேடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர் இவரைக் கவனித்தார்.
''ஐயா, உங்ககிட்டே ஒண்ணு கேட்கலாமா?''
''என்ன?'' என்றார் நம்மவர்.
''எல்லா இடத்துலேயும் பயணச் சீட்டைத் தேடுறீங்க... ஆனால், ஒரு இடத்துல மட்டும் தேடலையே!''
''என்ன சொல்றீங்க?''
''உங்கள் சட்டைப் பையில் மட்டும் நீங்கள் தேடவே இல்லையே?'' என்று கேட்டார் அருகில் இருந்தவர்.
உடனே நம்மவர், ''உண்மைதான்! அந்த ஓர் இடத்தில்தான் பயணச் சீட்டு இருக்கும் என்று நம்புகிறேன்!'' என்றார்.
''அப்புறம் ஏன் அங்கு தேடாமல் இருக்கிறீர்கள்?''
இந்தக் கேள்விக்கு நம்மவர் பதில் சொன்னார் ''அந்த நம்பிக்கையை இழக்க நான் தயாராக இல்லை!''
நண்பர்களே! அவரது இந்த பதில், நம்மில் சிலரை சிரிக்க வைக்கலாம். சிலரை சிந்திக்கவும் வைக்கலாம்.
வாழ்க்கைப் பயணத்தில், 'இருக்கிறதா? இல்லையா?' என்பது முக்கியம் இல்லை; நம்பிக்கையே முக்கியம்!
சிலரது பயணம் இன்னும் வேடிக்கையானது.
ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தான் ஒருவன். பரிசோதகர் வந்தார். அவன் பயணச்சீட்டை தன் பைக்குள் தேடினான். பயணச் சீட்டு தொலைந்து விட்டது. கிடைக்கவில்லை. அழ ஆரம்பித்து விட்டான்.
எதிரில் இருந்தவர் ஆறுதல் சொன்னார் ''போகட்டும் விடுங்க; வேறு பயணச் சீட்டு வாங்கிக்கலாம்!''
''நான் அதுக்காக அழலீங்க!'' என்றான் இவன்.
''வேற எதுக்காக?''
''அந்த சீட்டு கிடைச்சாத்தானே நான் எந்த ஊர்லே இறங்கணும்ங்கறது தெரியும்?''
எதிரில் இருந்தவர் ஆறுதல் சொன்னார் ''போகட்டும் விடுங்க; வேறு பயணச் சீட்டு வாங்கிக்கலாம்!''
''நான் அதுக்காக அழலீங்க!'' என்றான் இவன்.
''வேற எதுக்காக?''
''அந்த சீட்டு கிடைச்சாத்தானே நான் எந்த ஊர்லே இறங்கணும்ங்கறது தெரியும்?''
இன்றைய மனிதர்களின் பயணம் இப்படித்தான். இலக்கில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jairam, Dr.S.Soundarapandian, கண்ணன் and kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளனர்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
வாழ்த்துக்கள் சார் !
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சார்
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள்
» தென்கச்சி சுவாமிநாதன் காலமானார்...!
» நகைச்சுவை- தென்கச்சி சுவாமிநாதன்
» தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
» தென்கச்சி சுவாமிநாதன் காலமானார்...!
» நகைச்சுவை- தென்கச்சி சுவாமிநாதன்
» தென்கச்சி சுவாமிநாதன் பதில்கள்
» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|