Latest topics
» செய்திகள்- சில வரிகளில்by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
4 posters
Page 1 of 1
மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
சென்னை : மீனம்பாக்கம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று(செப்., 21) துவக்கிவைக்கிறார்.
சென்னையில், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை; சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரை என, இரண்டு வழித்தடங்களில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, பணிகள் முடிந்து, கோயம்பேடு முதல் ஆலந்துார் வரை, 2015 ஜூலை முதல், மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
முதல் வழித்தடத்தில் கோயம்பேட்டிலிருந்து திருமங்கலம், அண்ணா நகர், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம் வழியாக எழும்பூர் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சின்னமலை - மீனம்பாக்கம் இடையிலான 8 கி.மீ., துாரத்திற்கு, உயர்மட்ட வழித்தட பணிகள் முடிந்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து சின்னமலை - மீனம்பாக்கம் இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்குகிறது. தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் சேவையைத் துவக்கி வைக்கிறார். அதோடு விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலையில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார்.
நன்றி தினமலர்
ரமணியன்
சென்னை : மீனம்பாக்கம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று(செப்., 21) துவக்கிவைக்கிறார்.
சென்னையில், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை; சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரை என, இரண்டு வழித்தடங்களில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, பணிகள் முடிந்து, கோயம்பேடு முதல் ஆலந்துார் வரை, 2015 ஜூலை முதல், மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
முதல் வழித்தடத்தில் கோயம்பேட்டிலிருந்து திருமங்கலம், அண்ணா நகர், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம் வழியாக எழும்பூர் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சின்னமலை - மீனம்பாக்கம் இடையிலான 8 கி.மீ., துாரத்திற்கு, உயர்மட்ட வழித்தட பணிகள் முடிந்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து சின்னமலை - மீனம்பாக்கம் இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்குகிறது. தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் சேவையைத் துவக்கி வைக்கிறார். அதோடு விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலையில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார்.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
Re: மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
அந்தக்காலத்தில் காமராஜர் பட்டி தொட்டியெல்லாம் நடந்துசென்று பள்ளிகளைத் திறந்து வைத்தார் . அவர் கால்கள் படாத கிராமமே தமிழ்நாட்டில் கிடையாது .
ஆனால் இந்தக்காலத்தில்
உள்ளூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கே செல்ல முடியவில்லை ; எல்லாமே காணொலிக் காட்சி தான் !
ஏனென்றால் , " மக்களால் நான் ! மக்களுக்காக நான் ! " என்று வாழ்பவரல்லவா !
" வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் ! " என்று இளங்கோ பாடுவான் . அது கண்ணகிக்கு மட்டுமல்ல ; அம்மையாருக்கும் பொருந்தும் .
ஆனால் இந்தக்காலத்தில்
உள்ளூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கே செல்ல முடியவில்லை ; எல்லாமே காணொலிக் காட்சி தான் !
ஏனென்றால் , " மக்களால் நான் ! மக்களுக்காக நான் ! " என்று வாழ்பவரல்லவா !
" வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் ! " என்று இளங்கோ பாடுவான் . அது கண்ணகிக்கு மட்டுமல்ல ; அம்மையாருக்கும் பொருந்தும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1222230M.Jagadeesan wrote:அந்தக்காலத்தில் காமராஜர் பட்டி தொட்டியெல்லாம் நடந்துசென்று பள்ளிகளைத் திறந்து வைத்தார் . அவர் கால்கள் படாத கிராமமே தமிழ்நாட்டில் கிடையாது .
ஆனால் இந்தக்காலத்தில்
உள்ளூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கே செல்ல முடியவில்லை ; எல்லாமே காணொலிக் காட்சி தான் !
ஏனென்றால் , " மக்களால் நான் ! மக்களுக்காக நான் ! " என்று வாழ்பவரல்லவா !
" வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் ! " என்று இளங்கோ பாடுவான் . அது கண்ணகிக்கு மட்டுமல்ல ; அம்மையாருக்கும் பொருந்தும் .
MJagadeesan ,
இதோ பாருங்கள் உங்கள் பதிவை ,ஒருவர் அப்பட்டமாக காப்பி அடித்துள்ளார் . அதுவும் கனடாவில் இருந்து . உங்களுக்கு அங்குமோர் ஒரு விசிறி .
KNR - torronto,கனடா
21-செப்-201610:11:34 IST Report Abuse
KNR அந்தக்காலத்தில் காமராஜர் பட்டி தொட்டியெல்லாம் நடந்துசென்று பள்ளிகளைத் திறந்து வைத்தார் . அவர் கால்கள் படாத கிராமமே தமிழ்நாட்டில் கிடையாது . ஆனால் இந்தக்காலத்தில் உள்ளூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கே செல்ல முடியவில்லை எல்லாமே காணொலிக் காட்சி தான் ஏனென்றால் , " மக்களால் நான் மக்களுக்காக நான் " என்று வாழ்பவரல்லவா " வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் " என்று இளங்கோ பாடுவான் . அது கண்ணகிக்கு மட்டுமல்ல அம்மையாருக்கும் பொருந்தும் .
தினமலரில் கண்டது மேற்கண்ட பதிவு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
Re: மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
வீடியோ செய்திக்கு நன்றி ,a ram .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
Re: மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1222251T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1222230M.Jagadeesan wrote:அந்தக்காலத்தில் காமராஜர் பட்டி தொட்டியெல்லாம் நடந்துசென்று பள்ளிகளைத் திறந்து வைத்தார் . அவர் கால்கள் படாத கிராமமே தமிழ்நாட்டில் கிடையாது .
ஆனால் இந்தக்காலத்தில்
உள்ளூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கே செல்ல முடியவில்லை ; எல்லாமே காணொலிக் காட்சி தான் !
ஏனென்றால் , " மக்களால் நான் ! மக்களுக்காக நான் ! " என்று வாழ்பவரல்லவா !
" வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் ! " என்று இளங்கோ பாடுவான் . அது கண்ணகிக்கு மட்டுமல்ல ; அம்மையாருக்கும் பொருந்தும் .
MJagadeesan ,
இதோ பாருங்கள் உங்கள் பதிவை ,ஒருவர் அப்பட்டமாக காப்பி அடித்துள்ளார் . அதுவும் கனடாவில் இருந்து . உங்களுக்கு அங்குமோர் ஒரு விசிறி .KNR - torronto,கனடா
21-செப்-201610:11:34 IST Report Abuse
KNR அந்தக்காலத்தில் காமராஜர் பட்டி தொட்டியெல்லாம் நடந்துசென்று பள்ளிகளைத் திறந்து வைத்தார் . அவர் கால்கள் படாத கிராமமே தமிழ்நாட்டில் கிடையாது . ஆனால் இந்தக்காலத்தில் உள்ளூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கே செல்ல முடியவில்லை எல்லாமே காணொலிக் காட்சி தான் ஏனென்றால் , " மக்களால் நான் மக்களுக்காக நான் " என்று வாழ்பவரல்லவா " வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் " என்று இளங்கோ பாடுவான் . அது கண்ணகிக்கு மட்டுமல்ல அம்மையாருக்கும் பொருந்தும் .
தினமலரில் கண்டது மேற்கண்ட பதிவு .
ரமணியன்
M.Jagadeesan ,
மேற்கண்ட பதிவை பார்த்தீர்களா ?
என்ன நினைக்கிறீர்கள் ??
ரமணியன்
@M.Jagadeesan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மெட்ரோ ரயில் சேவை: செப்., 1 முதல் துவக்கம்?
» பெங்களூர்- சோலாப்பூர் இடையே ரோரோ ரயில் சேவை நாளை துவக்கம்
» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
» யுபிஎஸ்சி தோ்வு: இன்று காலை 6 மணிமுதல் மெட்ரோ ரயில் சேவை
» இந்திய - வங்கதேசம் பயணிகள் ரயில் சேவை இன்று துவக்கம்
» பெங்களூர்- சோலாப்பூர் இடையே ரோரோ ரயில் சேவை நாளை துவக்கம்
» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
» யுபிஎஸ்சி தோ்வு: இன்று காலை 6 மணிமுதல் மெட்ரோ ரயில் சேவை
» இந்திய - வங்கதேசம் பயணிகள் ரயில் சேவை இன்று துவக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|