Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
2 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 1 of 1
இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
-
பருவராகம்
ஹம்சலேகா இசையில் 1987ல் வெளிவந்த படம்
பருவராகம். தெறி ஹிட், மரண ஹிட் என்று என்ன
வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.
அப்படியான படம். பாடல்களும் அப்படித்தான். எல்லா
பாடல்களும் ஹிட்டோ ஹிட் ரகம். இத்தனைக்கும்
நேரடித் தமிழ்ப்படம்கூட அல்ல. ‘ப்ரேம லோகா’
என்ற கன்னடப்படத்தின் டப்பிங்தான்.
நடிகர் ரவிச்சந்திரன், இயக்குநராக அவதாரமெடுத்த
படம்.
'கேளம்மா கேளம்மா என் சொல்லக் கேளம்மா’
என்றொரு பாடல். எஸ்.பி.பி அதகளம் பண்ணியிருப்பார்.
எஸ்.ஜானகி மட்டும் என்னவாம்! பேசிக் கொள்வதே
பாடலாக மாறியிருக்கும். ஜூஹி சாவ்லா கல்லூரி
வகுப்பிற்கு வரும் முதல்நாள். ப்ரின்சிபல் சோ
‘கேளம்மா கேளம்மா’ என்று ஆரம்பித்து அட்வைஸ்
செய்வார்.
வராண்டாவிலே தியாகு உட்பட மாணவர்கள்
(அப்ப அவங்க மாணவர்கள்தான் பாஸ்) கிண்டல்
செய்வதில் துவங்கும் பாடல். துஷ்யந்தன் கதையை
விஷ்ணுவர்த்தன் எடுத்துக் கொண்டிருக்க,
‘வர்றா சார்.. சகுந்தலா... வந்துட்டா சகுந்தலா...’ என்று
ரவிச்சந்திரன் சொல்வார். விஷ்ணுவர்த்தன் பாடிக்கொண்டே
க்ளாஸ் முன் நிற்கும் ஜூஹியிடம் ‘நீதானா சகுந்தலா?’
என்று கேட்க ‘இல்ல நான் சசிகலா’ என்று, நிறுத்தி
தெளிவாக சொல்லும் எஸ்.ஜானகியின் குரல்.
வகுப்புக்குள் நுழையும் ஜூஹி, தடுக்கி விஷ்ணுவர்த்தன்
மேல் விழுந்து முத்தமிட்டுவிட, ‘ஒரு ஆணும் பெண்ணும்
இட்டுக்கொள்ளும் முத்தம்’ என்ற - இதே படத்தின்
இன்னொரு பாடலை - புல்லாங்குழல், சாக்ஸ் கலந்து
பி.ஜி.எம்மாகக் கொடுத்திருப்பார் ஹம்சலேகா .
தொடர்ந்து ‘வந்ததும் மீட்டிங்கா, பார்த்ததும் கிஸ்ஸிங்கா?
இஸ்பெல்லா தள்ளிப்போ.. சசிகலா உள்ளே போ!’ என்று
துவங்கி க்ளாஸை பாடிக் கொண்டே ஒழுங்குபடுத்துவார்
விஷ்ணுவர்த்தன்.
இப்படி ஒரு ஆசிரியர் இருந்தால் எவ்வளவு நன்றாக
இருக்கும் எல்லாரையும் ஏங்க வைக்கும். செம பாடல்!
சோ, தியாகு, விஷ்ணுவர்த்தன், ரவிச்சந்திரன் எல்லாருக்கும்
எஸ்.பி.பிதான்!
-
-----------------------------------
Re: இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
முதல் பாடலான ‘கிளிகளே ராகம் கேளுங்களேன்’,
தொடர்ந்து கொஞ்ச நேரத்திலேயே வரும், ஜூஹியின்
அறிமுகப்பாடலான ‘மின்னல் போல இங்கு முன்னால்
வந்தது யாரு’ எனும் பாடல்.
அதுவும் ஹிட்தான். எனக்குப் பிடித்தது மேலே சொன்ன
‘கேளம்மா கேளம்மா’தான். ஆனால் ‘பூவே உன்னை
நேசித்தேன்’தான் எங்கும் கேட்டுக் கொண்டிருக்கும்.
ரவிச்சந்திரனை கல்லூரியில் பயந்தவராக இருப்பார்.
வெளியில், தைரியசாலியாக தவறுகளைத் தட்டிக்
கேட்கும் ஒருவரைத்தான் ஜூஹிக்கு பிடிக்கும்.
அது இதே அப்புராணி ரவிச்சந்திரன்தான்.
கல்லூரியில் விழாவுக்காக ‘கலையலங்காரங்கள்’ செய்து
கொண்டே பாடுவார்கள். ‘பூவே உன்னை நேசித்தேன்..
பூக்கள் கொண்டு பூசித்தேன்’ என்று எஸ்.பி.பி. பாட..
‘நீயா என்னை நேசித்தாய்.. கோழை போல யாசித்தாய்!’
என்று ஜூஹி அவரை உதாசீனப்படுத்துகிற பாடல்.
-
தொடர்ந்து கொஞ்ச நேரத்திலேயே வரும், ஜூஹியின்
அறிமுகப்பாடலான ‘மின்னல் போல இங்கு முன்னால்
வந்தது யாரு’ எனும் பாடல்.
அதுவும் ஹிட்தான். எனக்குப் பிடித்தது மேலே சொன்ன
‘கேளம்மா கேளம்மா’தான். ஆனால் ‘பூவே உன்னை
நேசித்தேன்’தான் எங்கும் கேட்டுக் கொண்டிருக்கும்.
ரவிச்சந்திரனை கல்லூரியில் பயந்தவராக இருப்பார்.
வெளியில், தைரியசாலியாக தவறுகளைத் தட்டிக்
கேட்கும் ஒருவரைத்தான் ஜூஹிக்கு பிடிக்கும்.
அது இதே அப்புராணி ரவிச்சந்திரன்தான்.
கல்லூரியில் விழாவுக்காக ‘கலையலங்காரங்கள்’ செய்து
கொண்டே பாடுவார்கள். ‘பூவே உன்னை நேசித்தேன்..
பூக்கள் கொண்டு பூசித்தேன்’ என்று எஸ்.பி.பி. பாட..
‘நீயா என்னை நேசித்தாய்.. கோழை போல யாசித்தாய்!’
என்று ஜூஹி அவரை உதாசீனப்படுத்துகிற பாடல்.
-
Re: இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
பூஞ்சிட்டு குருவிகளா புதுமெட்டுத் தருவிகளா...
-
ஒரு தொட்டில் சபதம் (1989) என்கிற படத்தில் வரும்
பாடல் இது. சந்திரபோஸ் இசை.
அவரே பாடிய பாடல். மெலடி வகைதான். பல்லவி முடிந்து
முதல் இடையிசையின் டிரம்பெட் வசீகரிக்கும்.
அந்த இசை முடியும் இடத்தில் சட்டென்று தபேலா
துள்ளலிசைக்குப் பயணப்படும். மீண்டும் ஆரம்பம்போலவே
மெலடிக்குத் திரும்பும்.
-
-------------
-
ஒரு தொட்டில் சபதம் (1989) என்கிற படத்தில் வரும்
பாடல் இது. சந்திரபோஸ் இசை.
அவரே பாடிய பாடல். மெலடி வகைதான். பல்லவி முடிந்து
முதல் இடையிசையின் டிரம்பெட் வசீகரிக்கும்.
அந்த இசை முடியும் இடத்தில் சட்டென்று தபேலா
துள்ளலிசைக்குப் பயணப்படும். மீண்டும் ஆரம்பம்போலவே
மெலடிக்குத் திரும்பும்.
-
-------------
Re: இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
ஏதேதொ கற்பனை வந்து
வாய்கொழுப்பு 1989ல் வந்த படம். ஆரம்ப இசை
ஒருமாதிரிதான் இருக்கும். பல்லவி ஆரம்பிக்கும்போது
வரும் பீட் பாடல் முழுவதும் வரும். இரண்டாம்
இடையிசை முடியும்போது நிறுத்தி ஒரு தபேலா இசை
வரும். அதுவும் நன்றாக இருக்கும்.
-
வாய்கொழுப்பு 1989ல் வந்த படம். ஆரம்ப இசை
ஒருமாதிரிதான் இருக்கும். பல்லவி ஆரம்பிக்கும்போது
வரும் பீட் பாடல் முழுவதும் வரும். இரண்டாம்
இடையிசை முடியும்போது நிறுத்தி ஒரு தபேலா இசை
வரும். அதுவும் நன்றாக இருக்கும்.
-
Re: இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
மூங்கிலிலைக் காடுகளே
சங்கர் கணேஷ் இசை. 1989ல் வெளியான பெண்மணி
அவள் கண்மணி படப்பாடல். அருமையான மெட்டு.
வாலியின் அட்டகாசமான வரிகள். பல்லவி,
சரணமெல்லாம் இசை குறையே இருக்காது.
எஸ்.பி.பி குரல்.. சொல்லவா வேண்டும்! முதல்
இடையிசை கொஞ்சம் ஏமாற்றும்.. இரண்டாம்
இடையிசை அசத்தும்.
-
சங்கர் கணேஷ் இசை. 1989ல் வெளியான பெண்மணி
அவள் கண்மணி படப்பாடல். அருமையான மெட்டு.
வாலியின் அட்டகாசமான வரிகள். பல்லவி,
சரணமெல்லாம் இசை குறையே இருக்காது.
எஸ்.பி.பி குரல்.. சொல்லவா வேண்டும்! முதல்
இடையிசை கொஞ்சம் ஏமாற்றும்.. இரண்டாம்
இடையிசை அசத்தும்.
-
Re: இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
அருமையான தொகுப்பு
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
Similar topics
» இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்
» இளையராஜா பாடல்கள்
» கண்ணதாசன் – அனுபவங்களே அவர் பாடல்கள்
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» மனதை மயக்கிய இளையராஜா பாடல்கள்
» இளையராஜா பாடல்கள்
» கண்ணதாசன் – அனுபவங்களே அவர் பாடல்கள்
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» மனதை மயக்கிய இளையராஜா பாடல்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|