ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்

Page 1 of 2 1, 2  Next

Go down

25012010

Post 

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் Empty ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்




ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 ஈகரையில் ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303
வரியெல்லாம் கவிதை!
ஒலியெல்லாம் பாடல்!
இனமெல்லாம் நட்பு பூக்கள்!
நடையெல்லாம் நடனம் -- ஈகரையில் சேர்ந்தபின்!

தேரெல்லாம் மெல்லத்
தெருவெல்லாம் ஊர
வாராயென் தோழமையே
வற்றாத அன்பருவி --
ஈகரைக்கு!


ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 அன்பு ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 என்பதற்கு அருத்தம்
ஊராரைக் கேட்டேன்
உறவாரைக் கேட்டேன்!
--
ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 154550 பதில் மேலும் கீலும் பார்தனர்!

யாரென்றே அறியா
ஏனையரைக் கேட்டேன் -- ஈகரையில்!
--
ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 பதில் ஈகரை நண்பர்கள்!

தேரென்ன இங்கே
தெருவென்ன வசந்தம்
ஊரென்ன இன்று
உயிர்பூத்த தென்று --
ஈகரை!


மாரெல்லாம் சந்தனம்
முகமெல்லாம் குங்குமம்
கார்கால உதயமாய்
கண்ணெல்லாம் பூத்து

ஊர்ந்து குவிந்த மக்கள்
உள்ளவனம் அசைய
சேர்ந்த ஒருகுரலில்
சொன்னமொழி தெரியுமா --
ஈகரை
தமிழ்!

வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும் -
ஈகரையின்றி
திண்டாடும் நண்பர்களின் ஆக்கங்கள்!

காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் ஈகரையில் இருக்கையில்!


தேர்ந்த குணமகனாம்
தெளிந்த விழிமகனாம்
பார்த்த கணமே நெஞ்சில்
படரும் இளையவனாம்

ஈகரை
தமிழ் களஞ்சியம்!

சேர்ந்து சிறக்கவோர்
சின்னமலர்க் கரத்தையின்று
கோர்த்து மகிழவந்த
ஈகரை தமிழ் களஞ்சியம் நண்பர்கள்!


வேறென்ன வேண்டுமென்
விழியோரம் சுகமுத்து
நூறினில் ஒன்றல்ல
நூறுகோடியில் ஒன்றாகி
ஊற்றெனநல் சுகம்வளர
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம்

ஏற்றிவிடு சுடரொன்று (Register)
எந்நாளும் ஒளிவீச....

____________________________
M.C.KRISHNAN
chennaslm1@gmail.com
____________________________


Last edited by ஸ்ரீ கிருஷ்ணன் on Mon Jan 25, 2010 1:10 pm; edited 3 times in total
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

Share this post on: reddit

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் :: Comments

சிவா

Post Mon Jan 25, 2010 12:28 pm by சிவா

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196

படிக்கப் படிக்க ஆனந்தமடைந்தேன் கிருஷ்!!! ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 154550

Back to top Go down

சாந்தன்

Post Mon Jan 25, 2010 12:35 pm by சாந்தன்

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196

Back to top Go down

யுவா

Post Mon Jan 25, 2010 12:37 pm by யுவா

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Back to top Go down

avatar

Post Mon Jan 25, 2010 1:06 pm by nandhtiha

வணக்கம்
திரு கிருஷ்ணன் அவர்கள் சில் திருத்தங்கள் செய்தல் நலம்.
1.வாராய்யென் தோழமையே என்பதை வாராயென் தோழமையே
2.அன்பு என்பதர்க்கு அர்தம் என்பதை அன்பு என்பதற்கு அருத்தம் என்றும் மாற்ற வேண்டுகிறேன்
தவறாக நினைக்க வேண்டாம்
அன்புடன்
நந்திதா

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ணன்

Post Mon Jan 25, 2010 1:11 pm by ஸ்ரீ கிருஷ்ணன்

nandhtiha wrote:வணக்கம்
திரு கிருஷ்ணன் அவர்கள் சில் திருத்தங்கள் செய்தல் நலம்.
1.வாராய்யென் தோழமையே என்பதை வாராயென் தோழமையே
2.அன்பு என்பதர்க்கு அர்தம் என்பதை அன்பு என்பதற்கு அருத்தம் என்றும் மாற்ற வேண்டுகிறேன்
தவறாக நினைக்க வேண்டாம்
அன்புடன்
நந்திதா

நன்றி அக்கா!!!!

Back to top Go down

முபிஸ்

Post Mon Jan 25, 2010 1:15 pm by முபிஸ்

தினமும்
என் - கனவில்
எங்கிருந்தோ - ஒரு
புன்னகை
என் செவிகளைத் தடவி..
மீண்டும்
என்னோடு
உலா வரத்துடிக்கிறது
இதயம் ஏனோ
எனைக் கெஞ்சி
வஞ்சிக்கிறது.....mufa

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ணன்

Post Mon Jan 25, 2010 2:30 pm by ஸ்ரீ கிருஷ்ணன்

சிவா wrote:ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196

படிக்கப் படிக்க ஆனந்தமடைந்தேன் கிருஷ்!!! ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 154550
ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் Twosmileys

Last edited by ஸ்ரீ கிருஷ்ணன் on Mon Jan 25, 2010 2:53 pm; edited 1 time in total

Back to top Go down

avatar

Post Mon Jan 25, 2010 2:49 pm by nandhtiha

வணக்கம்

//மாரெல்லாம் சந்தனம்
முகமெல்லாம் குங்குமம்
கார்கால
உதயமாய்
கண்ணெல்லாம் பூத்து//
//
வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப்
பூவசையும்
தினம்பாடி வண்டாடும் -
ஈகரையின்றி
திண்டாடும்
நண்பர்களின் ஆக்கங்கள்!//

இதயம் தொடும் வரிகள். நெகிழ்ந்து விட்டேன் இவர் புலமை கண்டு!!!
இந்தக் கவிதையைப் பாராட்டாவிடின் பாவம் செய்தவளாவேன்
அன்புடன்
நந்திதா

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum