ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....

+7
ஹாசிம்
சிவா
மு.வித்யாசன்
கலைவேந்தன்
அப்புகுட்டி
megastar
Aathira
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....

Post by Aathira Sun Aug 22, 2010 10:57 pm

அன்புள்ள ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு வேண்டுகோள்....

நாங்கள் ஏதேனும் ஒரு கவிதையைத் தேர்ந்து எடுத்து புத்தக்மாக்கும்போது, தங்கள் கவிதைகளில் கவிஞர்கள் தங்களுக்குப் பிடித்த கவிதை, இது
புத்தகத்தில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணவும் வருந்தவும் வாய்ப்பு உள்ளதால்..தாங்களே சிறந்த ஓரிரு கவிதைகளைத் தேர்ந்து எடுத்து கொடுத்தால் தாங்கள் விரும்பிய கவிதைகளைப் பதிவிடலாம்.

மேலும் வேறு எந்த புத்த்கத்திலும் வந்த கவிதையா என்பதும் கவிஞர்களுக்கே தெரியும்.

எனவே உடனடியாக கவிஞர்களே தங்களின் கவிதைகளில் அச்சில் ஏறவேண்டிய கவிதை என்று விரும்பும் இது வரை அச்சில் ஏறாத கவிதைகளில் ஐந்தினை லிங்க் எடுத்து தனிமடலில் அனுப்பி விட்டால் தேர்வும் சுலபமாக முடிந்து விடும்..

அடுத்து கண்டிப்பாக அனுமதிக் (இசைவுக் கடிதம்) பெற வேண்டும் என்று
பதிப்பகத்தார் கூறுவதால் இசைவுக்கடிதம் மாதிரியை இத்துடன்
இணைத்துள்ளேன்..இதனையும் இணைத்து விட்டால் நலம். இக்கடிதம் சிரமம் பார்க்காமல் அஞ்சலில் அனுப்பி வைத்தால் இன்னும் நலமாக இருக்கும் என்று ஈகரை நிர்வாகம் விரும்புகிறது.. ஓரிரு நாட்களுக்கு அளித்தால் வசிதியாக இருக்கும்.

நன்றி கவிஞர்களே..




இசைவுக் கடிதம்


அனுப்புநர்:

----------------,
----------------,
----------------.


பெறுநர்:
திரு சிவா அவர்கள்,
வலை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.

ஐயா,

வணக்கம். தாங்கள் தொகுக்கவிருக்கும் கவிதை
தொகுப்பில்
எனது படைப்பினை அச்சிட முழு சம்மதம் தெரிவிக்கிறேன். தாங்கள் தேர்ந்து
எடுத்துள்ள கவிதை இதற்கு முன்பு எந்தப் புத்தகத்திலும் இடம்பெறவில்லை என்பதையும் இதன் மூலம்
உறுதிபடுத்துகிறேன்.


நன்றி.



இடம் :
தேதி :



ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Tஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Hஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Iஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Rஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty Re: ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....

Post by megastar Mon Aug 23, 2010 12:18 am

நிர்வாணமாயிருந்த எம் கவிதையை சீர்படுத்தி
ஆடை உடுத்தி அழகு பார்த்த ஈகரை , இப்போது
அணிகலன் பூட்ட முனைந்துள்ளது. திரை மறைவிலிருந்த
கவிதைகளை தொகுத்து பதிப்பிக்கும் ஆதிரையின் முயற்சிக்கு
அற்பனின் வாழ்த்துக்கள்!
இருண்ட கருவறையில் துள்ளி குதித்த குழந்தைகள்
பிரசவிக்க இருக்கும் நேரத்தை ஆவலோடு எதிர் பார்கிறேன்.
தாயின் வயிற்றில் இருந்து வெளிவர தாயே குழந்தையிடம் அனுமதி கேட்குமோ ?
தாயே உனக்கு இல்லாத உரிமையா, இருந்தாலும் கேட்டு விட்டாய், உன் விருப்பம் தான் எங்கள் விருப்பம். தாராளமாய் பிரசரித்துக் கொள், எங்களுக்கு தகுதி இருந்தால்.


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty Re: ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....

Post by அப்புகுட்டி Mon Aug 23, 2010 2:53 am

மீண்டும் வாழ்த்துக்கள் அம்மணி பொறுமையோடு காத்திருக்கிறோம் கவிஞர்களின் படைப்புகளை படிப்பதற்கும் காண்பதற்கும் நல்ல முயற்சிக்கு அன்பு வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
அப்புகுட்டி.


ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty Re: ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....

Post by Aathira Mon Aug 23, 2010 12:45 pm

megastar wrote:நிர்வாணமாயிருந்த எம் கவிதையை சீர்படுத்தி
ஆடை உடுத்தி அழகு பார்த்த ஈகரை , இப்போது
அணிகலன் பூட்ட முனைந்துள்ளது. திரை மறைவிலிருந்த
கவிதைகளை தொகுத்து பதிப்பிக்கும் ஆதிரையின் முயற்சிக்கு
அற்பனின் வாழ்த்துக்கள்!
இருண்ட கருவறையில் துள்ளி குதித்த குழந்தைகள்
பிரசவிக்க இருக்கும் நேரத்தை ஆவலோடு எதிர் பார்கிறேன்.
தாயின் வயிற்றில் இருந்து வெளிவர தாயே குழந்தையிடம் அனுமதி கேட்குமோ ?
தாயே உனக்கு இல்லாத உரிமையா, இருந்தாலும் கேட்டு விட்டாய், உன் விருப்பம் தான் எங்கள் விருப்பம். தாராளமாய் பிரசரித்துக் கொள், எங்களுக்கு தகுதி இருந்தால்.

நன்றி மெகா ஸ்டார்... ஆனால் கவிதைகளின் லின்க் அனுப்பவில்லையே...
உறவுகளின் அன்பில் உருகி...


ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Tஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Hஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Iஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Rஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Aஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty Re: ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....

Post by கலைவேந்தன் Mon Aug 23, 2010 3:21 pm

சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆதிரா...!

நானே சொல்லலாமென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான கவிதைகளிலிருந்து அனைத்தையும் வாசித்து தேர்ந்தெடுத்தாலும் கவிஞர்களின் விருப்பமென்ன என்பதையும் அறிதல் இன்றியமையாதது...!

அனைத்து கவி நண்பரக்ளும் இதனைச்செய்வார் என்று எதிர்நோக்குகிறோம்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty Re: ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....

Post by கலைவேந்தன் Mon Aug 23, 2010 3:24 pm

இந்த ஒப்புதலை காகிதத்தில் எழுதி கையோப்பமிட்டு உங்களுக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டுமா என்பதை தெரியப்படுத்துங்கள் ஆதிரா...!

அப்படிஎனில் அஞ்சல் முகவரியும் தேவைப்படுமே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty Re: ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....

Post by மு.வித்யாசன் Tue Aug 24, 2010 12:18 pm


திரு சிவா அவர்கள்,
வலை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.

இந்த முகவரியே அனுப்புவதற்கு போதுமானதா. எந்த ஊரர் என்ற முகவரி தேவையில்லையா


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty Re: ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....

Post by சிவா Tue Aug 24, 2010 12:22 pm

மு.வித்யாசன் wrote:
திரு சிவா அவர்கள்,
வலை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.

இந்த முகவரியே அனுப்புவதற்கு போதுமானதா. எந்த ஊரர் என்ற முகவரி தேவையில்லையா

innilaa.mullai@gmail.com அல்லது admin@sivastar.net இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் வித்யாசன்!


ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty Re: ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....

Post by ஹாசிம் Wed Aug 25, 2010 4:17 pm

மிக்க நன்றி அனைத்து நடத்துணர் தலைமை நடத்துணர்களுக்கு
கவிதைத்துறையில் சோபிக்கும் கவிஞர்களை திரட்டி நிற்கும் ஈகரை மேலும் மெரு கூட்டுமுகமாக இவ்வாறான நடவெடிக்கைகளில் இறங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது
மிக்க நன்றி
விசேடமாக தமிழுக்காக என்றும் பாடுபடும் எம் ஈகரை உறவுகளுக்கு அன்புகலந்த வாழ்த்துகளுடன் பாராட்டுதல்கள்


நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty Re: ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....

Post by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ Fri Aug 27, 2010 8:40 am

கவிஞர்களையே தேர்ந்தெடுக்கச் சொன்னது மிக அருமையான யோசனை சிவா அவர்களே. பாராட்டுகிறேன்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/07/2010

http://hasaniyinkavidaigal.blogspot.com

Back to top Go down

ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர  வேண்டுகோள்.... Empty Re: ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum